திமுக அரசு எங்களை வஞ்சிக்கிறது – கண்ணீர்விட்டு கதறும் மாற்றுத்திறனாளிகள்!
தமிழ்நாடு சிறப்பு ஆசிரியர் பயிற்சி பெற்ற மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச் சங்கத்தினர் சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் அரங்கம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. சென்னை ...