Pudukkottai - Tamil Janam TV

Tag: Pudukkottai

புதுக்கோட்டை பிலாக்குடிப்பட்டி தேவர் மலை குடைவரை கோயிலில் குருபூஜை விழா!

புதுக்கோட்டை மாவட்டம் பிலாக்குடிப்பட்டி தேவர் மலை குடைவரை கோயிலில் குருபூஜை விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பிலாக்குடிப்பட்டி தேவர் மலையில் உள்ள குடைவரை ...

அறந்தாங்கியில் தெருநாய் கடித்ததில் 3 மாணவர்கள் காயம்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தெருநாய் கடித்ததில் ஒரே பள்ளியைச் சேர்ந்த 3 மாணவர்கள் காயமடைந்தனர். விக்னேஸ்வரபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 98 மாணவர்கள் கல்வி பயின்று ...

புதுக்கோட்டை அருகே போலீசார் தாக்கியதில் இளைஞருக்கு கைமுறிவு – மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் கோயில் கும்பாபிஷேக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தாக்கியதில் இளைஞருக்கு கைமுறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிராம்பட்டினத்தை சேர்ந்த கணேசன் எஸ்.ஆர்.பட்டணத்தில் உள்ள ...

புதுக்கோட்டை அருகே மாட்டுவண்டி எல்கை பந்தயம் – சீறிப்பாய்ந்த காளைகள்!

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசலில் நடைபெற்ற மாட்டுவண்டு எல்கை பந்தயத்தில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மீமிசலில் சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 268-வது குருபூஜை விழாவை ...

புதுக்கோட்டையில் தீபாவளி சீட்டு நடத்தி மோசடி – தலைமறைவாக இருந்தவர் போலீசில் ஆஜர்!

புதுக்கோட்டையில் தீபாவளி பண்டு சீட்டு நடத்தி மோசடி செய்த வழக்கில், தலைமறைவாக இருந்தவர் காவல்நிலையத்தில் ஆஜரானார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கிருஷ்ணமூர்த்தி என்பவர், தீபாவளி பண்டு ...

ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு காரணம் ஆகாஷ் தான், அறிவாலயத்தை அதகலப்படுத்தப் போவதும் ஆகாஷ் தான் – ஹெச்.ராஜா விமர்சனம்!

தமிழகத்தில் போதைப்பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாகவும், திமுக அரசு தொடர்ந்தால் அடுத்த தலைமுறை நாசமாகி விடும் என்றும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா எச்சரித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் ...

புதுக்கோட்டை திருவரங்குளம் ஜல்லிக்கட்டு – சீறிப்பாய்ந்த காளைகள்

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 750 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். திருவரங்குளம் பகுதியில் உள்ள பிடாரி அம்மன் கோயில் திருவிழாவை ...

புதுக்கோட்டை அருகே அசைவ விருந்து சாப்பிட்ட முதியவர் உயிரிழப்பு!

புதுக்கோட்டை மாவட்டம், ஏம்பல் அருகே அசைவ விருந்து சாப்பிட்ட முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குருங்கலூர் வேளாணி கிராமத்தில் சத்யராஜ் என்பவரது மகன் பிறந்தநாள் விழா ...

புதுக்கோட்டையில் கோயில் திருவிழாவின்போது பட்டியலின மக்கள் தாக்கப்பட்ட வழக்கு – சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

புதுக்கோட்டையில் கோயில் திருவிழாவின்போது பட்டியலின மக்கள் தாக்கப்பட்டதற்கு உரிய நடவடிக்கை கோரி தொடரப்பட்ட வழக்கில், அனைத்து சிசிடிவி பதிவுகளையும் சமர்பிக்க காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ...

கழிவுநீர் வாய்க்காலுக்குள் விழுந்து 3 நாட்களாக வெளியே வரமுடியாமல் தவித்த பசுமாடு மீட்பு!

புதுக்கோட்டையில் கழிவுநீர் வாய்க்காலுக்குள் விழுந்து 3 நாட்களாக வெளியே வரமுடியாமல் தவித்த பசுமாட்டை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். சத்தியமூர்த்தி நகரில் இருந்து புல் பண்ணை வரை ...

புதுக்கோட்டை அருகே , ’நல்லேர் பூட்டும்’ விழா கோலாகலம்!

புதுக்கோட்டை மாவட்டம் எஸ்.குளவாய்பட்டியில், ’நல்லேர் பூட்டும்’ விழா, வெகு சிறப்பாக நடைபெற்றது. சித்திரை முதல் நாளில் நல்லேர் பூட்டி விளைநிலங்களை உழுது வழிபட்டால் ஆண்டு முழுவதும் மழை ...

பொன்னமராவதி அருகே மீன்பிடி திருவிழா – போட்டி போட்டு மீன்களை அள்ளிய கிராம மக்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே நடந்த மீன்பிடி திருவிழாவில் மக்கள் போட்டி போட்டு மீன்களை அள்ளி சென்றனர். பொன்னமராவதி அருகே உள்ள மேலமேலநிலை கிராமத்தில் உள்ள கண்மாயில் ...

தேனிமலை ஜல்லிக்கட்டு – சீறிப்பாய்ந்த காளைகள்!

பொன்னமராவதி அடுத்த தேனிமலை முருகன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்க முயன்றனர். புதுக்கோட்டை மாவட்டம் ...

டாஸ்மாக் கடை அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரம் – கடையடைப்பு போராட்டம்!

புதுக்கோட்டை மாவட்டம் மழையூரில் டாஸ்மாக் கடை அருகே இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக, கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் மழையூரில் டாஸ்மாக் ...

புதுகை அருகே மின்மாற்றியை திருடிச்சென்ற மர்ம நபர்கள் – இருளில் தவித்த குடியிருப்புவாசிகள்!

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையில் டிரான்ஸ்ஃபார்மரை திருடிச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். கீரனூர் செல்லும் சாலையில் உள்ள டிரான்ஸ்ஃபார்மர் மூலமாக 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் ...

புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு போட்டி – சீறிப்பாய்ந்த காளைகள்!

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அன்னவாசல் தர்மசம்வர்த்தினி சமேத ஸ்ரீவிருத்தபுரீஸ்வரர் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இதில், திருச்சி, தஞ்சாவூர், ...

புதுக்கோட்டை அருகே சரக்கு வாகனம், கார் மோதல் – 3 பேர் பலி!

புதுக்கோட்டை அருகே சரக்கு வாகனமும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தம்பதி உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சையைச் ...

புதுக்கோட்டை தனியார் மதுபான ஆலையில் 2-வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை!

புதுக்கோட்டை மாவட்டம், கல்லாக்கோட்டையில் உள்ள தனியார் மதுபான ஆலையில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனையானது ...

புதுகை அருகே எலி ஸ்பிரேயை முகத்தில் அடித்து விளையாடிய 4 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே எலி ஸ்பிரேயை முகத்தில் அடித்து விளையாடிக் கொண்டிருந்த 4 சிறுவர்களும் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மண்ணவேளாம்பட்டி பகுதியைச் சேர்ந்த 4 ...

80 % மாணவர்களுக்கு தமிழை முறையாக எழுத தெரியவில்லை – முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம்

தமிழகத்தில் அரசு மேல்நிலை பள்ளிகளில் படிக்கும் 80 சதவீத மாணவர்களுக்கு தமிழை முறையாக எழுத தெரியவில்லை என தமிழக மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக ...

புதுகை அருகே ஒருமையில் பேசியதாக கூறி அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய பெண்!

புதுக்கோட்டை அருகே ஒருமையில் பேசியதாக கூறி பெண் ஒருவர் அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் இருந்து திருச்சி நோக்கி ...

பள்ளிகளில் தொடரும் பாலியல் அத்துமீறில் – அன்பில் மகேஷ் பதவி விலக அண்ணாமலை வலியுறுத்தல்!

பள்ளிகளில்  பாலியல் அத்துமீறில் தொடரும் நிலையில் அமைச்சர் பதவியில் இருந்து  அன்பில் மகேஷ்  விலக வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அரசுப் பள்ளியில், மாணவிகள் ...

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு – புதுகை உதவி தலைமை ஆசிரியருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!

புதுக்கோட்டையில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த உதவி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ...

புதுகை அருகே ஜல்லிக்கட்டு – சீறி பாய்ந்த காளைகளை அடக்க வீரர்கள் போட்டி!

புதுக்கோட்டை மாவட்டம் காட்டுப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் காட்டுப்பட்டியில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கியது. இதில் ...

Page 1 of 2 1 2