Pudukkottai - Tamil Janam TV

Tag: Pudukkottai

புதுக்கோட்டை அருகே அசைவ விருந்து சாப்பிட்ட முதியவர் உயிரிழப்பு!

புதுக்கோட்டை மாவட்டம், ஏம்பல் அருகே அசைவ விருந்து சாப்பிட்ட முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குருங்கலூர் வேளாணி கிராமத்தில் சத்யராஜ் என்பவரது மகன் பிறந்தநாள் விழா ...

புதுக்கோட்டையில் கோயில் திருவிழாவின்போது பட்டியலின மக்கள் தாக்கப்பட்ட வழக்கு – சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

புதுக்கோட்டையில் கோயில் திருவிழாவின்போது பட்டியலின மக்கள் தாக்கப்பட்டதற்கு உரிய நடவடிக்கை கோரி தொடரப்பட்ட வழக்கில், அனைத்து சிசிடிவி பதிவுகளையும் சமர்பிக்க காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ...

கழிவுநீர் வாய்க்காலுக்குள் விழுந்து 3 நாட்களாக வெளியே வரமுடியாமல் தவித்த பசுமாடு மீட்பு!

புதுக்கோட்டையில் கழிவுநீர் வாய்க்காலுக்குள் விழுந்து 3 நாட்களாக வெளியே வரமுடியாமல் தவித்த பசுமாட்டை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். சத்தியமூர்த்தி நகரில் இருந்து புல் பண்ணை வரை ...

புதுக்கோட்டை அருகே , ’நல்லேர் பூட்டும்’ விழா கோலாகலம்!

புதுக்கோட்டை மாவட்டம் எஸ்.குளவாய்பட்டியில், ’நல்லேர் பூட்டும்’ விழா, வெகு சிறப்பாக நடைபெற்றது. சித்திரை முதல் நாளில் நல்லேர் பூட்டி விளைநிலங்களை உழுது வழிபட்டால் ஆண்டு முழுவதும் மழை ...

பொன்னமராவதி அருகே மீன்பிடி திருவிழா – போட்டி போட்டு மீன்களை அள்ளிய கிராம மக்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே நடந்த மீன்பிடி திருவிழாவில் மக்கள் போட்டி போட்டு மீன்களை அள்ளி சென்றனர். பொன்னமராவதி அருகே உள்ள மேலமேலநிலை கிராமத்தில் உள்ள கண்மாயில் ...

தேனிமலை ஜல்லிக்கட்டு – சீறிப்பாய்ந்த காளைகள்!

பொன்னமராவதி அடுத்த தேனிமலை முருகன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்க முயன்றனர். புதுக்கோட்டை மாவட்டம் ...

டாஸ்மாக் கடை அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரம் – கடையடைப்பு போராட்டம்!

புதுக்கோட்டை மாவட்டம் மழையூரில் டாஸ்மாக் கடை அருகே இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக, கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் மழையூரில் டாஸ்மாக் ...

புதுகை அருகே மின்மாற்றியை திருடிச்சென்ற மர்ம நபர்கள் – இருளில் தவித்த குடியிருப்புவாசிகள்!

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையில் டிரான்ஸ்ஃபார்மரை திருடிச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். கீரனூர் செல்லும் சாலையில் உள்ள டிரான்ஸ்ஃபார்மர் மூலமாக 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் ...

புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு போட்டி – சீறிப்பாய்ந்த காளைகள்!

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அன்னவாசல் தர்மசம்வர்த்தினி சமேத ஸ்ரீவிருத்தபுரீஸ்வரர் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இதில், திருச்சி, தஞ்சாவூர், ...

புதுக்கோட்டை அருகே சரக்கு வாகனம், கார் மோதல் – 3 பேர் பலி!

புதுக்கோட்டை அருகே சரக்கு வாகனமும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தம்பதி உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சையைச் ...

புதுக்கோட்டை தனியார் மதுபான ஆலையில் 2-வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை!

புதுக்கோட்டை மாவட்டம், கல்லாக்கோட்டையில் உள்ள தனியார் மதுபான ஆலையில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனையானது ...

புதுகை அருகே எலி ஸ்பிரேயை முகத்தில் அடித்து விளையாடிய 4 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே எலி ஸ்பிரேயை முகத்தில் அடித்து விளையாடிக் கொண்டிருந்த 4 சிறுவர்களும் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மண்ணவேளாம்பட்டி பகுதியைச் சேர்ந்த 4 ...

80 % மாணவர்களுக்கு தமிழை முறையாக எழுத தெரியவில்லை – முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம்

தமிழகத்தில் அரசு மேல்நிலை பள்ளிகளில் படிக்கும் 80 சதவீத மாணவர்களுக்கு தமிழை முறையாக எழுத தெரியவில்லை என தமிழக மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக ...

புதுகை அருகே ஒருமையில் பேசியதாக கூறி அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய பெண்!

புதுக்கோட்டை அருகே ஒருமையில் பேசியதாக கூறி பெண் ஒருவர் அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் இருந்து திருச்சி நோக்கி ...

பள்ளிகளில் தொடரும் பாலியல் அத்துமீறில் – அன்பில் மகேஷ் பதவி விலக அண்ணாமலை வலியுறுத்தல்!

பள்ளிகளில்  பாலியல் அத்துமீறில் தொடரும் நிலையில் அமைச்சர் பதவியில் இருந்து  அன்பில் மகேஷ்  விலக வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அரசுப் பள்ளியில், மாணவிகள் ...

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு – புதுகை உதவி தலைமை ஆசிரியருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!

புதுக்கோட்டையில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த உதவி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ...

புதுகை அருகே ஜல்லிக்கட்டு – சீறி பாய்ந்த காளைகளை அடக்க வீரர்கள் போட்டி!

புதுக்கோட்டை மாவட்டம் காட்டுப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் காட்டுப்பட்டியில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கியது. இதில் ...

பொற்பனைக்கோட்டை அகழாய்வு – தங்க மூக்குத்தி, எலும்பு கண்டுபிடிப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை அகழாய்வில் தங்க மூக்குத்தி, எலும்பு முனைக்கருவி உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பொற்பனைக்கோட்டையில் 2ம் கட்ட அகழாய்வு பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்த நிலையில், ...

வேங்கைவயல் வழக்கின் விசாரணை நீதித்துறை நீதிமன்றத்துக்கு மாற்றம்!

வேங்கைவயல் வழக்கின் விசாரணை வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து நீதித்துறை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ...

திருமயம் அருகே தலைக்குப்புற கவிழ்ந்த மினி லாரி – டயர் வெடித்ததால் விபத்து!

புதுக்கோட்டை அருகே எள் ஏற்றி சென்ற மினி லாரி டயர் வெடித்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கும்பகோணத்திலிருந்து எள் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி மினி லாரி ...

சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் உடலை தோண்டி எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி!

புதுக்கோட்டையில் கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் உடலை தோண்டி எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி வழங்கியுள்ளது. புதுக்கோட்டையில் நடைபெறும் கனிவள கொள்ளை குறித்து புகார் ...

புதுக்கோட்டை சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை வழக்கு – சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!

புதுக்கோட்டையில் சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருமயம் அடுத்த வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ...

திருமயம் அருகே சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த கல்குவாரி – விசாரணையில் கண்டுபிடிப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கல்குவாரிக்கு எதிராக புகாரளித்த அதிமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், சம்மந்தப்பட்ட கல் குவாரி கடந்த 2 வருடங்களாக சட்டவிரோதமாக செயல்பட்டு ...

புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு போட்டி – சீறிப்பாய்ந்த காளைகள்!

புதுக்கோட்டை மாவட்டம் மங்கதேவன்பட்டியில் பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட மங்கன்தேவன்பட்டி கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டை இலுப்பூர் ஆர்டிஓ அக்பர் அலி ...

Page 1 of 2 1 2