புதுக்கோட்டையில் வடமாநில ரயில்வே கேட் கீப்பர்ரை தாக்கிய ரவுடி!
May 4, 2026, 07:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுக்கோட்டையில் வடமாநில ரயில்வே கேட் கீப்பர்ரை தாக்கிய ரவுடி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 1, 2026, 01:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் வடமாநில இளைஞர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் நிலையில், புதுக்கோட்டையில் வடமாநில ரயில்வே கேட் கீப்பர்ரை ரவுடி கத்தியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், நமணசமுத்திரம் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டில் கேட் கீப்பராக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தீரஜ்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார்.

திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயில் நமணசமுத்திரம் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை கடந்து செல்லவிருந்ததால் தீரஜ்குமார் கேட்டை மூடியுள்ளார்.

அப்போது, அங்கு வந்த ரவுடி கார்த்தி, அவசர வேலையாக செல்வதால் ரயில்வே கேட்டை திறந்துவிடுமாறு கேட் கீப்பருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ரவுடி கார்த்தி மறைத்து வைத்திருந்த கத்தியால் கேட் கீப்பரை தாக்கியுள்ளார். தீரஜ்குமாரின் அலறல் சத்தம் கேட்டு வந்த சக ஊழியர்கள் கார்த்தியை சுற்றிவளைத்து பிடித்தனர்.

இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், தீரஜ்குமாரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ரவுடி கார்த்தியை கைதுசெய்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: BiharPudukkottairailway gatekeeper attackedDheeraj KumarNamanasamudram
ShareTweetSendShare
Previous Post

ராமநாதபுரம் சாயல்குடியில் நீரோடை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி திமுக பெண் கவுன்சிலர் உண்ணாவிரதம்!

Next Post

உலகின் “அரிசி ராஜா” மகுடம் சூடிய பாரதம் : அரிசி உற்பத்தியில் சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா – சிறப்பு தொகுப்பு!

Related News

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

தவெக தலைவர் விஜய்க்கு அண்ணாமலை வாழ்த்து – தமிழக மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குவதாகவும் பதிவு!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – பெரும்பாலான தவெக நட்சத்திர வேட்பாளர்கள் வெற்றி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

தமிழக சட்டமன்ற தேர்தல் – தவெக அதிக இடங்களில் முன்னிலை!

மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்கிறது பாஜக – பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரியில் காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை – முதல்வர் ரங்கசாமி வெற்றி!

எடப்பாடி தொகுதியில் இபிஎஸ் தொடர்ந்து முன்னிலை!

சென்னை, நெல்லையில் அனைத்து தொகுதிகளிலும் தவெக முன்னிலை!

தமிழகம், புதுவை,மேற்கு வங்கம், அசாம் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை – நேரலை

நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு!

கேரளம், அசாம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் -தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் -பல்வேறு தொகுதிகளில் தவெக முன்னிலை!

தவெக தலைவர் விஜய்யை முன்வைத்து சூதாட்டம் – திருமாவளவன் குற்றச்சாட்டு!

லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தல் – தமிழ் பெண் நித்யா ராமனுக்கு வெற்றி வாய்ப்பு!

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் சிக்கிய சிறுவர்கள் – ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies