rahul gandhi - Tamil Janam TV

Tag: rahul gandhi

கொலம்பியாவில் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு – மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

கொலம்பியாவில் இந்தியா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரித்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவத்துள்ளார். கொலம்பியா சென்றுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ...

திராவிட மாடல் என்பது ரவுடிகளுக்கு ஆதரவு கொடுக்கும் ஆட்சி – வானதி சீனிவாசன்

மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விரக்தியில் தவறான தகவலைப் பரப்பிக் கொண்டிருக்கிறார் எனப் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்துக் கோவையில்  செய்தியாளர்களிடம் பேசியவர், ...

ஊடுருவல்காரர்களை பாதுகாக்கும் நோக்கில் வாக்கு திருட்டு கதையை பரப்புகிறார் ராகுல் காந்தி – அமித்ஷா குற்றச்சாட்டு!

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவியர்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே வாக்கு திருட்டு எனும் கதையை ராகுல் காந்தி பரப்புவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றஞ்சாட்டி உள்ளார். பீகார் ...

தேர்தல் வெற்றிக்காக ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் ராகுல் – அமித்ஷா குற்றச்சாட்டு!

தேர்தலில் வெற்றிப் பெற வேண்டும் என்பதற்காக ராகுல்காந்தி ஊடுருவல்காரர்களை ஆதரிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ...

வாக்கு திருட்டு தொடர்பாக ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு – மியான்மரில் தயாரிக்கப்பட்டது அம்பலம்!

வாக்கு திருட்டு தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்ட விவரங்களின் பின்னணி தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பல்வேறு ...

வெளிநாட்டில் பிறந்த ராகுல் காந்திக்கு இந்தியர் என்ற உணர்வு வராது : நயினார் நாகேந்திரன்

தேசிய ஜனநாயக  கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணையும் எனப் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகச் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் ...

முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியில் 10,000 போலி வாக்காளர்கள் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

இறந்து போனவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முதலமைச்சர் ஸ்டாலின் ஆதரவா என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பீகாருக்குச் ...

ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் மன்னிப்பு கேட்க வேண்டும் – மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா

பீகாரில் பிரதமர் மோடியின் தாயாருக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்ட விவகாரத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பீகாரில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து, கடந்த ...

ராகுல் காந்தி காலிஸ்தான்களுடன் இணைந்து செயல்படுகிறார் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

இந்தியாவுக்கு எதிராக சதி செய்து வரும் காலிஸ்தான்களுடன் ராகுல் காந்தி இணைந்து செயல்படுவதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் ...

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

காங்கிரஸ் வெற்றி பெற்றால் மவுனம் காப்பதும், தோல்வி அடைந்தால் வாக்குப்பதிவு இயந்திரம் முறைகேடு, ஓட்டுத் திருட்டு எனும் புதிது புதிதாக ராகுல்காந்தி அரங்கேற்றும் நாடகங்கள் ஒவ்வொருமுறையும் அம்பலமாகிக் ...

அம்பலமாகும் ராகுலின் பொய் பிரச்சாரங்கள்!

மோடி பிரதமராகப் பதவியேற்ற ஆண்டு முதல் அவர் மீது ராகுல்காந்தி பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகிறார். அப்படி மோடி மீதான ராகுலின் ஒவ்வொரு குற்றச்சாட்டும் பொய் என ...

பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியதற்காக ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் – தேர்தல் ஆணையம்

பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியதற்காக ராகுல்காந்தி, பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என தேர்தல் ஆணையம் மீண்டும் தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் ...

வாக்காளர் சிறப்பு திருத்தத்தை ராகுல்காந்தி எதிர்ப்பது ஏன்? – அமித் ஷா விளக்கம்!

சட்டவிரோத குடியேறிகள் காங்கிரசின் வாக்கு வங்கி என்பதால் வாக்காளர் சிறப்பு திருத்தத்தை ராகுல்காந்தி எதிர்ப்பதாக மத்திய அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார். பீகார் மாநிலம் சீதாமர்ஹி பகுதியில் ...

முன்னறிவிப்பின்றி டெல்லி பல்கலைக்கழகத்திற்கு சென்ற ராகுல் காந்தி!

 டெல்லி பல்கலைக்கழகத்திற்கு முன்னறிவிப்பின்றி நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி சென்றது  சர்ச்சையை கிளப்பியுள்ளது. நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல்காந்தி டெல்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு ...

இணையத்தில் வறுபடும் ராகுல் : பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவரானது எப்படி?

ஆப்ரேஷன் சிந்தூர் விவகாரத்தில் மத்திய அரசுக்கும், முப்படைகளுக்கும் கிடைத்த வெற்றியை, கேள்விக்கு உள்ளாக்கும் வகையில் ராகுல் காந்தி, தவறான புரிதலுடன், தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருவதாக குற்றச்சாட்டு ...

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் : எல்.முருகன், ராகுல் காந்தி, அசாதுதீன் ஓவைசி வரவேற்பு!

பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பல்வேறு தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர் எல்.முருகன் ...

சாதி வாரி கணக்கெடுப்பு – பிரதமர் மோடிக்கு எல்.முருகன் நன்றி!

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார். அவர விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : நாடு முழுவதும் ...

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பிரியாணியோடு பீர் பாட்டிலை வைப்பதுதான் திராவிட மாடல் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாதி வாரி கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு ...

நாட்டிற்கு எது அவசியமோ, அதை கட்டாயம் செய்தே ஆக வேண்டும் – ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி

நாட்டிற்கு எது அவசியமோ, அதை கட்டாயம் செய்தே ஆக வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்துள்ளார். மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி ...

சாதிவாரி கணக்கெடுப்பு சமூக நீதியை நிலை நிறுத்தும் – டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், மக்கள்தொகை கணக்கெடுப்பு ...

சுமார் 93 ஆண்டுகளுக்குப் பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு – பிரதமருக்கு இபிஎஸ் நன்றி!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்த பிரதமர் மோடிக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ...

சமூக நீதியின் காவலராக பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

சாதிவாரி கணக்கெடுப்பை வைத்து நாட்டில் குழப்பத்தை உண்டு செய்ய நினைத்தவர்களின் அரசியல் சதியை பிரதமர் மோடி உடைத்தெறிந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பெருமிதம் தெரிவித்துள்ளார். ...

சாதிவாரி கணக்கெடுப்பு அனைத்து தரப்பு மக்களின் உரிமையை பேணி பாதுகாக்கும் – அமித் ஷா

சாதிவாரி கணக்கெடுப்பு அனைத்து தரப்பு மக்களின் உரிமையை பேணி பாதுகாக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள ...

பஹல்காம் தாக்குதல் தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டம் – அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை!

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கூட்டத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த 22ம் தேதி ராணுவ உடையில் ...

Page 1 of 6 1 2 6