rahul gandhi - Tamil Janam TV

Tag: rahul gandhi

முன்னறிவிப்பின்றி டெல்லி பல்கலைக்கழகத்திற்கு சென்ற ராகுல் காந்தி!

 டெல்லி பல்கலைக்கழகத்திற்கு முன்னறிவிப்பின்றி நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி சென்றது  சர்ச்சையை கிளப்பியுள்ளது. நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல்காந்தி டெல்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு ...

இணையத்தில் வறுபடும் ராகுல் : பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவரானது எப்படி?

ஆப்ரேஷன் சிந்தூர் விவகாரத்தில் மத்திய அரசுக்கும், முப்படைகளுக்கும் கிடைத்த வெற்றியை, கேள்விக்கு உள்ளாக்கும் வகையில் ராகுல் காந்தி, தவறான புரிதலுடன், தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருவதாக குற்றச்சாட்டு ...

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் : எல்.முருகன், ராகுல் காந்தி, அசாதுதீன் ஓவைசி வரவேற்பு!

பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பல்வேறு தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர் எல்.முருகன் ...

சாதி வாரி கணக்கெடுப்பு – பிரதமர் மோடிக்கு எல்.முருகன் நன்றி!

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார். அவர விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : நாடு முழுவதும் ...

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பிரியாணியோடு பீர் பாட்டிலை வைப்பதுதான் திராவிட மாடல் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாதி வாரி கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு ...

நாட்டிற்கு எது அவசியமோ, அதை கட்டாயம் செய்தே ஆக வேண்டும் – ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி

நாட்டிற்கு எது அவசியமோ, அதை கட்டாயம் செய்தே ஆக வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்துள்ளார். மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி ...

சாதிவாரி கணக்கெடுப்பு சமூக நீதியை நிலை நிறுத்தும் – டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், மக்கள்தொகை கணக்கெடுப்பு ...

சுமார் 93 ஆண்டுகளுக்குப் பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு – பிரதமருக்கு இபிஎஸ் நன்றி!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்த பிரதமர் மோடிக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ...

சமூக நீதியின் காவலராக பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

சாதிவாரி கணக்கெடுப்பை வைத்து நாட்டில் குழப்பத்தை உண்டு செய்ய நினைத்தவர்களின் அரசியல் சதியை பிரதமர் மோடி உடைத்தெறிந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பெருமிதம் தெரிவித்துள்ளார். ...

சாதிவாரி கணக்கெடுப்பு அனைத்து தரப்பு மக்களின் உரிமையை பேணி பாதுகாக்கும் – அமித் ஷா

சாதிவாரி கணக்கெடுப்பு அனைத்து தரப்பு மக்களின் உரிமையை பேணி பாதுகாக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள ...

பஹல்காம் தாக்குதல் தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டம் – அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை!

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கூட்டத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த 22ம் தேதி ராணுவ உடையில் ...

ஜம்மு-காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் – தலைவர்கள் கண்டனம்!

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு குடியரசுத் தலைவர் மற்றும் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, ...

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் தனியார் தொலைக்காட்சி நிறுவன நேர்காணலில் பங்கேற்று ...

ராகுல் காந்தி இரட்டை குடியுரிமை விவகாரம் – மத்திய அரசு ஒரு மாதத்திற்குள் முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவு!

மக்களவை எதிா்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை விவகாரம் குறித்து மத்திய அரசு ஒரு மாதத்திற்குள் முடிவெடுக்க அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ அமர்வு உத்தரவிட்டுள்ளது. மக்களவை ...

செல்வப்பெருந்தகையை மாற்ற கோரிக்கை – டெல்லியில் முகாமிட்டுள்ள தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையை அப்பதவியில் இருந்து மாற்றக்கோரி அக்கட்சியின் மாவட்ட தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கு செல்வப்பெருந்தகை மதிப்பு அளிப்பதில்லை எனக் ...

பாஜக வெற்றி பெற ராகுல் காந்தி உதவியுள்ளார் : கே.டி.ராமராவ் கிண்டல்!

டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற ராகுல் காந்தி உதவியுள்ளார் என பாரத ராஷ்டிர சமிதியின் தலைவர் கே.டி.ராமராவ் கிண்டலடித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் போட்டியிட்ட எந்த ...

முருகப்பெருமானின் 12 கரங்களும் அமைச்சர் சேகர் பாபுவின் இரண்டு இரும்பு கரங்களை அடக்கும் – தமிழிசை சௌந்தரராஜன்

முருகப்பெருமானின் 12 கரங்களும் அமைச்சர் சேகர் பாபுவின் இரண்டு இரும்பு கரங்களை அடக்கும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை பாடி திருவலீசுவரர் ...

மாநில கட்சியாக மாறும் காங்கிரஸ் : வானதி சீனிவாசன்

இந்தியாவை ஒரு நாடாக ஏற்காத திமுகவின் தேச விரோத பாதையில் காங்கிரஸ் பயணிப்பதை ராகுல் காந்தியின் பேச்சு உணர்த்துகிறது தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற ...

மலிவான அரசியலில் ஈடுபடுவதை காங்கிரஸ் தலைவர்கள் தவிர்க்க வேண்டும் – பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா

மலிவான அரசியலில் ஈடுபடுவதை ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்பட பிற காங்கிரஸ் தலைவர்கள் தவிர்க்க வேண்டும் என பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா வலியுறுத்தியுள்ளார். முன்னாள் பிரதமர் ...

மன்மோகன்சிங் உடலுக்கு குடியரசு தலைவர் மரியாதை – குடும்பத்தினருக்கு ஆறுதல்!

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இறுதி அஞ்சலி செலுத்தினார். மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் இறுதி ...

இண்டி கூட்டணியில் இருந்து காங்கிரசை வெளியேற்றி தனி மரமாக்க வேண்டும் – ஆம் ஆத்மி

இண்டி' கூட்டணியில் இருந்து காங்கிரசை வெளியேற்றி தனிமரமாக்க வேண்டுமென ஆம் ஆத்மி குரல் கொடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தலுக்கு முன்பாக, காங்கிரஸ் உள்ளிட்ட ...

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து சர்ச்சை கருத்து – ராகுல் காந்திக்கு உ.பி.நீதிமன்றம் நோட்டீஸ்!

சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக சர்ச்சை கருத்து தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு உத்தரப்பிரதேச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மக்களவைத் தேர்தலின்போது நாடு தழுவிய அளவில் ...

பாஜக எம்.பி. தள்ளிவிடப்பட்ட சம்பவம் – ராகுல் காந்தி மீதான வழக்கு குற்றப்பிரவுக்கு மாற்றம்!

நாடாளுமன்ற தள்ளுமுள்ளு சம்பவம் தொடர்பாக ராகுல் காந்தி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை டெல்லி காவல்துறை குற்றப்பிரிவுக்கு மாற்றியுள்ளது. அம்பேத்கர் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ...

சிதறும் இண்டி கூட்டணி : மம்தாவா? ராகுலா? முற்றும் மோதல் – சிறப்பு கட்டுரை!

காங்கிரஸ் அல்லாத ஒரு புதிய எதிர்க்கட்சி கூட்டணியை அமைப்பது குறித்து மம்தா பானர்ஜி பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால், இண்டி கூட்டணி சிதறும் நிலை ஏற்பட்டுள்ளது. ...

Page 1 of 5 1 2 5