அம்பலமாகும் ராகுலின் பொய் பிரச்சாரங்கள்!
Sep 12, 2026, 11:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அம்பலமாகும் ராகுலின் பொய் பிரச்சாரங்கள்!

Murugesan M by Murugesan M
Aug 13, 2025, 09:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மோடி பிரதமராகப் பதவியேற்ற ஆண்டு முதல் அவர் மீது ராகுல்காந்தி பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகிறார். அப்படி மோடி மீதான ராகுலின் ஒவ்வொரு குற்றச்சாட்டும் பொய் என நிரூபிக்கப்படும் நிலையில், ராகுல் பரப்பிய பொய் பிரச்சாரங்கள் சிலவற்றை தற்போது பார்க்கலாம்.

மத்திய அரசு அறிவித்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இஸ்லாமியர்களைக் பொருளாதாரம் அழியும் என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். ஆறு மாதங்களில் இயல்பு நிலை திரும்பி மக்கள் அனைவரும் இந்தியக் பரிவர்த்தனைக்கு மாறி ராகுலின் பொதுமக்களுக்குத் பொய்யாக்கினர்.

பிரான்சிலிருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் மோடியைத் திருடன் என உச்சநீதிமன்றமே கூறிவிட்டது என ராகுல் காந்தி பொதுவெளியில் பேசினார். பிரதமர் மோடிக்கு எதிரான பொய்ப் பிரசாரத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் ராகுல் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்

இந்திய எல்லையில் சீனாவின் 2 ஆயிரம் சதுர கி.மீ ஆக்கிரமிப்பைப் பிரதமர் மோடியால் தடுக்க முடியவில்லை என ராகுல்காந்தி சாடினார். நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர் இப்படிப் பொறுப்பின்றி பேசக்கூடாது என ராகுல்காந்திக்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்தது.

இந்தியாவின் பெரும் தொழிலதிபர்கள் அதானி, அம்பானி ஆகியோருக்கு ஆதரவாக மோடி செயல்படுவதாக ராகுல்காந்தி குற்றச்சாட்டினார். குஜராத்தின் அடையாளமாக இருக்கும் அதானி, அம்பானியை எதிர்த்ததால் கட்சித் தலைவர்கள் பலர் காங்கிரஸிலிருந்து வெளியேறி ராகுல் காந்திக்கு அதிர்ச்சியைக் கொடுத்தனர்.

தேர்தல் பத்திரங்கள் வாயிலாக அரசியல் கட்சிகள் பெறும் நிதி முறையைக் கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி பிரதமர் மோடியின் ஊழல் கொள்கையின் மற்றும் ஒரு ஆதாரம் தான் தேர்தல் பத்திரம் எனவும் கூறினார்.

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுத்தவர்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளிப்படையாகவே வெளியிட்டதால் ராகுல் காந்தியின் பொய் குற்றச்சாட்டுகள் அம்பலமாகின

2017ல் அமலுக்கு வந்த ஜிஎஸ்டி  வரியால் வணிகர்கள் அதிருப்தி அடைந்ததாகவும், ஜிஎஸ்டி என்பது பொருளாதார அநீதி எனவும் ராகுல் காந்தி விமர்சனம் செய்தார். ஜிஎஸ்டி வரிக்கு வணிகர்கள் மத்தியில் ஆதரவு பெருகி அரசின் வருவாயும் பன்மடங்கு அதிகரித்தது

பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட மற்ற நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இஸ்லாமியர்களைக் குடியுரிமைச் சட்டத்தின் மூலம் வெளியேற்ற மத்திய அரசு சதிசெய்வதாக ராகுல்காந்தி பிரசாரம் செய்தார்.

சட்டம் அமலுக்கு வந்த நிலையில் இந்தியக் குடியுரிமை உள்ள யாரும் வெளியேற்றப்படவில்லை என்பதோடு ராகுல்காந்தியின் போலிப் பிரச்சாரமும் பொதுமக்களுக்குத் தெரியவந்தது.

பாகிஸ்தான் உடனான போர் நிறுத்தத்தை ட்ரம்ப் அறிவித்ததால் அமெரிக்காவுக்கு இந்தியா அடிபணிந்துவிட்டதாகவும், நமது போர் விமானங்களையும் இழந்துவிட்டதாக ராகுல்காந்தி பேசினார்.

போர் நிறுத்தத்தை எந்த நாட்டு தலைவரும் வற்புறுத்தவில்லை எனவும் இந்தியாவின் தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் தான் கெஞ்சியதாகவும் பிரதமர் மோடி பதிலடி கொடுத்தார்.

கர்நாடகாவில் பல்லாயிரக்கணக்கான போலி வாக்காளர்கள் திட்டமிட்டுச் சேர்க்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி புதிய குற்றச்சாட்டை எழுப்பினார். கர்நாடகாவில் போலி வாக்காளர்கள்  சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறியதற்கு ஆதாரம் கேட்டு ராகுல் காந்திக்கு மாநில தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

Tags: PM Modirahul gandhiRahul's false propaganda exposedtoday news rahul
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவுக்கு அதிக வரி : ட்ரம்ப்பின் மாபெரும் தவறு – அமெரிக்க மக்கள் கருத்து!

Next Post

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 14 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies