RAJ BHAVAN - Tamil Janam TV
Jul 5, 2024, 08:35 pm IST

Tag: RAJ BHAVAN

மறைக்கப்பட்ட சுதந்திர போராட்ட வரலாற்றை  வெளிக்கொண்டு வர வேண்டும் : தமிழக ஆளுநர் ஆர.என்.ரவி

சுதந்திர போராட்ட வீரர்கள் ஜாதி தலைவர்களாக மாற்றப்பட்டுவிட்டதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் முதல் இந்திய சுதந்திரப் போர் ...

ரவுடிகளுடன் கைகோர்த்து செயல்படும் காவல்துறை : மேற்கு வங்க ஆளுநர் அறிக்கை!

மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலி பகுதியில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமாக உள்ளதாக அம்மாநில ஆளுநர் அனந்த போஸ் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேற்கு வங்க மாநிலம்  சந்தேஷ்காலி பகுதியைச் சேர்ந்த ஆளுங்கட்சி ...

கேரள கவர்னருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

கேரள ஆளுநர் மாளிகையில்  மத்திய ரிசர்வ் போலீஸ்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக செல்கிற வேளையில் கொல்லம் ...

பிரதமர் மோடியுடன் நடிகர் அர்ஜூன் சந்திப்பு!

சென்னை வந்த பிரதமர் மோடியை நடிகர் அர்ஜூன் சந்தித்து பேசினார். பிரதமர் மோடி 3 நாள் பயணமாக ஜனவரி 19ஆம் தேதி தமிழகம் வந்தார்.நேரு உள் விளையாட்டு ...

காசி தமிழ் சங்கமம் 2.0 : ஆளுநர் மாளிகை சார்பில் போட்டி அறிவிப்பு!

காசி தமிழ் சங்கமம் 2.0 நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு காசி தமிழ் சங்கமத்தின் அனுபவப் பகிர்வு என்ற தலைப்பில் தமிழக ஆளுநர் மாளிகை போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. கலாச்சார ...

ஆயுஷ் மருத்துவர்கள் மாநாடு – ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு!

தமிழக ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ஆயுஷ் மருத்துவர்களின் மாநாட்டில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். டிசம்பர் 14-ம் தேதி சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ...

சொல்லின் செல்வர் பி.என். பரசுராமனுக்கு சிறப்பு விருது!

சமஸ்கிருத  ஞான நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தற்காக பி.என். பரசுராமனுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விருது வழங்கி சிறப்பித்தார். சென்னை ஆளுநர் மாளிகையில் மகாகவி பாரதியார் 142வது பிறந்தா ...

கிண்டி ஆளுநர் மாளிகை அருகே என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு! 

சென்னை ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கிண்டி ஆளுநா் மாளிகை முன் கடந்த அக்டோபா் ...

பாரதம் என்கிற குடும்பமாக வாழ்வோம்!

பாரதம் என்கிற குடும்பமாக ஒருங்கிணைந்து வாழ்வோம் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருக்கிறார். தமிழக ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவி, மிகுந்த தேசப்பற்று ...

தயாநிதி மாறன் பேச்சு : விபரீதமான மற்றும் இழிவான நோக்கம் கொண்டவை!

தமிழக ஆளுநரின் குடும்ப விழாவில் அரசு பணம் பயன்படுத்தப்பட்டதாக திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் பொதுவெளியில் குற்றஞ்சாட்டிப் பேசியதற்கு ஆளுநர் மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது. அந்த ...

சுதந்திரப் போராட்ட வீரர்கள் கனவை நனவாக்குவோம் – ஆளுநர் ஆர்.என்.ரவி.

சுதந்திர இந்தியாவின் அமிர்த் காலத்தில் 76 வது சுதந்திர தினத்தை இந்த நன்னாளில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். 76-வது சுதந்திர ...

ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹால், பாரதியார் அரங்கம் ஆனது

ஆளுநர் மாளிகை தர்பார் அறை என்ற பதவியேற்பு அரங்கம் சுப்ரமணிய பாரதியார் மண்டபம் எனப் பெயர் மாற்றம் செய்து கல்வெட்டைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து ...