மறைக்கப்பட்ட சுதந்திர போராட்ட வரலாற்றை வெளிக்கொண்டு வர வேண்டும் : தமிழக ஆளுநர் ஆர.என்.ரவி
சுதந்திர போராட்ட வீரர்கள் ஜாதி தலைவர்களாக மாற்றப்பட்டுவிட்டதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் முதல் இந்திய சுதந்திரப் போர் ...