காவல்துறையின் எச்சரிக்கையை புறக்கணித்த ஆர்சிபி!
ஐபிஎல் கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தை ஞாயிற்று கிழமை நடத்துமாறு கூறிய காவல்துறையின் அறிவுறுத்தலை, ஆர்சிபி அணி நிர்வாகம் நிராகரித்து நிகழ்ச்சியை நடத்தியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட ...