தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 8 மாநில ஆளுநர்கள் மாற்றம்!
தமிழகம், மேற்கு வங்கம் உட்பட 8 மாநிலங்களின் ஆளுநர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இது குறித்து குடியரசுத்தலைவர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி, மேற்கு ...
தமிழகம், மேற்கு வங்கம் உட்பட 8 மாநிலங்களின் ஆளுநர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இது குறித்து குடியரசுத்தலைவர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி, மேற்கு ...
குடியரசு தினத்தையொட்டி சென்னை மக்கள் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு துறை சார்ந்த பிரமுகர்கள் பங்கேற்றனர். குடியரசு தினம் மற்றும் சுதந்திர ...
தேச விடுதலைக்காக அதிகப்படியான சுதந்திரப் போராட்ட தியாகிகளை தமிழகம் தந்துள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 129வது பிறந்த ...
சட்டப்பேரவையில் ஆளுநரை பேச அனுமதிக்கவில்லை என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. . இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாண்புமிகு ஆளுநரின் மைக் மீண்டும் மீண்டும் அணைக்கப்பட்டு, அவர் ...
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி- தமிழ் சங்கமம் 4.O நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் இடையிலான ஆழமான நாகரீக பிணைப்புகளைக் கொண்டாடும் காசி தமிழ் சங்கமம் ...
நாகை மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினார். நாகை மாவட்டம், நாகூரில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 10வது ...
நாகலாந்து ஆளுநர் இல கணேசன் மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், ...
பொருளாதாரம், வணிகம் ஆகியவற்றை கடந்து ஒரே பாரதம் உன்னத பாரதத்தை கடைபிடிக்க வேண்டும் என சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் ...
ஜம்புதீவு பிரகடன தினத்தில், சுதந்திர போராட்ட வீரர்களான மருது சகோதரர்களுக்கு நாடு பணிவுடன் மரியாதை செலுத்துவோம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், 1801 -ஆம் ...
ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். ராமநாதசுவாமி கோயிலில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு ஸ்படிகலிங்க பூஜை நடைபெற்றது. இதில் கலந்து ...
தமிழக ஆளுநர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திடம் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விளக்கம் கேட்டுள்ளார். மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பது தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த ...
ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்ட பிரதமர் மோடி மற்றும் இந்திய ராணுவத்திற்கு ஆளுநர் மாளிகை நன்றி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் விடுக்கப்படுள்ள பதிவில், பாரதத்தின் புதிய ...
பெண்கள் மனிதகுலத்தின் ஆன்மா, வாழ்க்கையை வளர்த்தெடுப்பவர்கள், வலிமையின் தூண்கள், சிறந்த மாற்றத்திற்கான அமைதியான சக்தியாக விளங்குபவர்கள் என்று தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்துள்ளார். இது ...
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். தமிழகத்தில் ஜனவரி 5ஆம் தேதியுடன் 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் ...
தமிழகத்தில் மக்கள் அவர்கள் விரும்பும் மொழியை கூட படிக்க முடியாத சூழல் இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார். நெல்லையில் நடைபெற்ற விழாவில் அய்யா வைகுண்டர் அருளிய ...
காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டில் இருந்து முதல் குழுவினர் சென்ற ரயிலை ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மற்றும் காசி இடையிலான ...
மகாத்மா காந்தியின் 78 -வது நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள அவரது திருஉருவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். ...
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 1946 ஆம் ஆண்டு கடற்படைக் கிளர்ச்சியைத் தூண்டி, பிரிட்டிஷ் ஆயுதப் படைகளில் இருந்த இந்தியர்களை எழுச்சி பெறச் செய்தது என்று தமிழக ...
இந்தியா சனாதன தேசம் என்பதற்கு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி சிறந்த எடுத்துக்காட்டு என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். காசி தமிழ் சங்கமத்தின் 3-ம் ஆண்டு முன்னோட்ட ...
சென்னை ஆளுநர் மாளிகையில் பொங்கல் பண்டிகை வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தை முதல் நாளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மக்கள் அறுவடை செய்த அரிசியை ...
சட்ட ஒழுங்கு பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காக, ஆளுநருடன் மோதல் என்னும் நாடகத்தை திமுக அரசு அரங்கேற்றி வருவதாக கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி ...
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு நீதி கேட்டு ஆளுநரை சந்தித்து பாஜக மகளிர் அணியினர் கடிதம் அளித்தனர். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக ...
தமிழ் மொழி மற்றும் திருக்குறளை உலகளவில் பிரபலப்படுத்தும் பிரதமர் மோடியின் முயற்சிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள ...
கிண்டி பன்னோக்கு மருத்துவமனை மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள அரசு பல்நோக்கு மருத்துவமனையில், பணியில் இருந்த அரசு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies