சொல்லின் செல்வர் பி.என். பரசுராமனுக்கு சிறப்பு விருது!
சமஸ்கிருத ஞான நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தற்காக பி.என். பரசுராமனுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விருது வழங்கி சிறப்பித்தார். சென்னை ஆளுநர் மாளிகையில் மகாகவி பாரதியார் 142வது பிறந்தா ...
சமஸ்கிருத ஞான நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தற்காக பி.என். பரசுராமனுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விருது வழங்கி சிறப்பித்தார். சென்னை ஆளுநர் மாளிகையில் மகாகவி பாரதியார் 142வது பிறந்தா ...
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக, தமிழ்நாடு ஆளுநர் அலுவலகம் வெளியிட்டுள்ள X பதிவில், நாகப்பட்டினத்தில் ...
மிக்ஜாம் புயலால் உறவுகளை இழந்துள்ள குடும்பங்களுக்கு இரங்கலும், புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அனுதாபத்தையும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ...
போர், வெள்ளம் உள்ளிட்ட நெருக்கடியான நேரத்தில் முன்நின்று அனைத்து உதவிகளையும் செய்யக்கூடியவர்கள் சீக்கியர்கள் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள குருநானக் ...
காஞ்சியில் ஸ்ரீசங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த, மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, ஸ்ரீசங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ...
உலக அளவில் பொருளாதாரத்தில் வளர்ந்த நாடாக இந்தியா உள்ளது, விரைவில் 100 சதவீதம் மின் இணைப்பை பெற்ற நாடாக மாறும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். ...
திருக்குறளில் உள்ள கருத்துக்கள் ஆழமானவை என்பதால், அனைவரும் அதைப் படிக்க வேண்டும் என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பதக்கம் பெற்ற மாணவர்களிடையே ஆளுநர் ஆர்.என்.ரவி ...
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 55 -வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராகத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார். விழாவில் ...
சுதந்திரப் போராட்ட வீரர்களான மருது சகோதரர்களின் தியாக தினமான இன்று, மருது சகோதரர்களை, மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நினைவு கூர்ந்து புகழாராம் செலுத்தியுள்ளார். இது தொடர்பாக ...
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு, தமிழ்நாடு முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவை நியமனம் செய்யும் தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி நிராகரித்துள்ளார் ...
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உஜ்ஜயினியில் உள்ள மகாகாலேஷ்வர் கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில், உஜ்ஜயின் மாவட்டத்தில் அமைத்துள்ளது மகாகாலேஸ்வர் திருக்கோவில். 12 ஜோதிர்லிங்கத் ...
திருச்சியில் வரும் 22-ம் தேதி மாமன்னர் மருது பாண்டியர்கள் நினைவு நாள் நிகழ்ச்சி கொண்டாடப்பட உள்ளது. இதில், சிறப்பு அழைப்பாளராக மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ...
பாரதத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பிறந்தநாளில் அவருக்கு பணிவான மரியாதை செலுத்துவோம் என தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி புகழாரம் சூட்டியுள்ளார். ...
நாகப்பட்டினம்-இலங்கையின் காங்கேசன்துறை இடையே நேரடி பன்னாட்டுப் பயணியர் கப்பல் சேவையைத் துவக்கியதற்காகப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நன்றி தெரிவித்துள்ளார். https://twitter.com/rajbhavan_tn/status/1713090612529189295 ...
தமிழக வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களில் ஒன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை. இந்த மளிகையில், முன் எப்போதும் இல்லாத வகையில் ஒரு சிறப்பான செயலை ...
நாம் எப்படி உடல் நலத்தைப் பேணி பாதுகாக்கிறோமோ அது போலவே, மன நலத்தினையும் பேணி பாதுகாக்க வேண்டும் என மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். உடல் ...
கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் விலை மதிப்பற்ற உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வேதனை அளிப்பதாகத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். ...
தமிழக ஆளுநருடன் இந்தியாவுக்கான ஆஸ்திரேலியா தூதர் ஃபிலிப் கிரீன் ஓஏஎம் சந்தித்தார். அப்போது, முக்கிய விசயங்கள் பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள சென்னை ராஜ் ...
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் வள்ளலார் சிலையை ஆளுநர் ஆர்.என். ரவி திறந்து வைத்தார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் வள்ளலார் திருவுருவச் சிலை ...
தமிழகத்தில் நாளுக்கு நாள் குற்றச் செயல்கள் அதிகரித்து வருகிறது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே நந்தனார் குருபூஜை விழா ...
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னையில் உள்ள நயினார்குப்பம் மீனவ கிராமத்தில் தூய்மைப்பணியில் ஈடுபட்டார். மத்திய அரசு நாடுமுழுவதும் உள்ள அனைவரும் இன்று ஒரு மணி நேரம் தூய்மை ...
குன்னூர் அருகே சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு, மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ...
இந்தியப் பசுமைப் புரட்சியின் சிற்பியான மறைந்த டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதனுக்கு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம் ...
சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனுக்கு பச்சேரி கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இரண்டு ...
© Marudham Multimedia Limited. 
Tech-enabled by Ananthapuri Technologies