தமிழகத்தில் குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது – ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை!
தமிழகத்தில் நாளுக்கு நாள் குற்றச் செயல்கள் அதிகரித்து வருகிறது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே நந்தனார் குருபூஜை விழா ...














