பத்ம விருது பெற்றவர்களை பாராட்டி வாழ்த்திய ஆளுநர் ஆர்.என்.ரவி!
பத்ம விருது பெற்றவர்கள் தங்கள் துறைகளில் சிறந்து விளங்கியதுடன், கடின உழைப்பு மற்றும் தன்னலமற்ற சேவையை நாட்டிற்கு வழங்கியதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டி உள்ளார். பத்ம விருது ...
பத்ம விருது பெற்றவர்கள் தங்கள் துறைகளில் சிறந்து விளங்கியதுடன், கடின உழைப்பு மற்றும் தன்னலமற்ற சேவையை நாட்டிற்கு வழங்கியதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டி உள்ளார். பத்ம விருது ...
குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை தேசிய கொடி ஏற்றுகிறார். நாடு முழுவதும் 77வது குடியரசு நாள் விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ...
தீர்ப்பு வழங்கிய நீதிபதியை அச்சுறுத்தும் சம்பவம் இந்தியாவின் 75 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில் இதற்கு முன் நடந்தது இல்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் ...
மயிலாடுதுறையில் புனரமைக்கப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்ட மேம்பாலத்தில் ஊழல் நடந்துள்ளதாக ஆளுநருக்கு ஆன்லைன் மூலம் பாஜக நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர். மயிலாடுதுறை நகரில் கும்பகோணம் - சீர்காழி நெடுஞ்சாலையில் ...
தமிழகத்தில் வழக்கமான தன்னார்வ சேவைகளை மேற்கொள்ள உகந்த சூழலை ஏற்படுத்தித் தர வேண்டுமென ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மனு அளித்தனர். தேசமே முதன்மை என்ற கருத்தை ...
ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ள திமுக அமைச்சர்கள் தொடர்புடைய ஊழல் பட்டியலில் இடம்பெற்றுள்ள தகவல்கள் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ள பட்டியலில், நகராட்சி நிர்வாகத்துறையில் ...
தேசிய கீதம் இசைக்கப்படாததாலும், அரசு தயாரித்த உரையில் உண்மைக்கு மாறான தகவல்கள் உள்ளதாகவும் கூறி தமிழக அளுநர் ஆர்.என்.ரவி சுமார் 2 நிமிடங்கள் மட்டுமே சட்டப்பேரவையில் உரையை ...
தன்னம்பிக்கை, மன உறுதி இருந்தால் வாய்ப்புக்களை உருவாக்க முடியும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தேனி தனியார் பள்ளியில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். ...
சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்த நாள் விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, இந்திய சுதந்திரத்திற்கு காரணம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ...
தேசிய வாக்காளர் தின விழா நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேர்தல் விழிப்புணர்வுக்கு புது முயற்சிகள் வேண்டும் எனக் கூறினார். தேசிய வாக்காளர் தினம் நேற்று ...
எங்கு சென்றாலும் தமிழ் கலாச்சாரத்தை பேச மறப்பதில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ள புதிய ...
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி தமிழக ஆளுநர் ஆர.என்.ரவிக்கு அழைப்பிதழ் அளிக்கப்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. ...
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, டிசம்பர் 17 முதல் 30 -ம் தேதி வரை நடைபெற உள்ள காசி தமிழ் சங்கமம் 2.0 நிகழ்வில் கலந்துரையாடினார். அப்போது பேசிய ...
தமிழகத்தை பொறுத்தமட்டில் பாஜகவை தவிர்த்து பெரும்பாலான கட்சிகள் பொய்யை அடிப்படையாக வைத்தே இயங்குகின்றன! பத்திரிக்கைகளும் ஊடகங்களும் பொய்யை மட்டுமே அடிப்படையாக வைத்து இயங்குகின்றன! பத்திரிக்கை ஊடகங்களை அரசியல்கட்சிகளே ...
சென்னை பெருங்குடியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் அரசமைப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்றினார். அப்போது, சுதந்திரத்திற்காக போராடும்போது ...
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, ஆளுநர் ஆர்.என். ரவி முத்துராமலிங்க தேவரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி ...
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்திற்கு, ஆளுநர் ஆர்.என். ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். மகாத்மா காந்தியின் 155-வது பிறந்த நாள், நாடு ...
''சமூக கலாசாரம் மற்றும் ஆன்மிக வளர்ச்சி தான் பாரதத்தின் முன்னேற்றம்,'' என, தமிழக ஆளுநர் ஆர் .என் ரவி கூறியுள்ளார். காஞ்சிபுரம் சங்கரமடத்தின் பீடாதிபதியாக, ஜெயேந்திர சரஸ்வதி ...
தமிழக ஆளுநரின் குடும்ப விழாவில் அரசு பணம் பயன்படுத்தப்பட்டதாக திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் பொதுவெளியில் குற்றஞ்சாட்டிப் பேசியதற்கு ஆளுநர் மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது. அந்த ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies