RNRAVI - Tamil Janam TV

Tag: RNRAVI

தேசிய கீதம் இசைக்கப்படாததால் இரு நிமிடம் மட்டுமே சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி!

தேசிய கீதம் இசைக்கப்படாததாலும்,  அரசு தயாரித்த உரையில் உண்மைக்கு மாறான தகவல்கள் உள்ளதாகவும் கூறி தமிழக அளுநர் ஆர்.என்.ரவி சுமார் 2 நிமிடங்கள் மட்டுமே  சட்டப்பேரவையில் உரையை  ...

தன்னம்பிக்கை, மன உறுதி இருந்தால் வாய்ப்புக்களை உருவாக்க முடியும் : ஆளுநர் ஆர்.என்.ரவி 

தன்னம்பிக்கை, மன உறுதி இருந்தால் வாய்ப்புக்களை உருவாக்க  முடியும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தேனி தனியார் பள்ளியில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். ...

மகாத்மா காந்தியை அவமதிக்கவில்லை! :ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்.

சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்த நாள் விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, இந்திய சுதந்திரத்திற்கு காரணம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ...

நம் ஜனநாயகத்தின் அடித்தளம் வாக்காளர்கள் – ஆளுநர் ஆர்.என்.ரவி

தேசிய வாக்காளர் தின விழா நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேர்தல் விழிப்புணர்வுக்கு புது முயற்சிகள் வேண்டும் எனக் கூறினார். தேசிய வாக்காளர் தினம் நேற்று ...

எங்கு சென்றாலும் தமிழ் கலாச்சாரத்தை பேச மறப்பதில்லை : பிரதமர் மோடி

எங்கு சென்றாலும் தமிழ் கலாச்சாரத்தை பேச மறப்பதில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ள புதிய  ...

இராமர் கோவில் கும்பாபிஷேகம் : ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அழைப்பு!

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி தமிழக ஆளுநர் ஆர.என்.ரவிக்கு அழைப்பிதழ் அளிக்கப்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா  ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. ...

கங்கை முதல் காவிரி வரை தொடர்புகளை மீட்டெடுக்க வேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, டிசம்பர் 17 முதல் 30 -ம் தேதி வரை நடைபெற உள்ள காசி தமிழ் சங்கமம் 2.0 நிகழ்வில் கலந்துரையாடினார். அப்போது பேசிய ...

தவறான மசோதாக்களை தடுப்பது ஆளுநரின் கடமையே!

தமிழகத்தை பொறுத்தமட்டில் பாஜகவை தவிர்த்து பெரும்பாலான கட்சிகள் பொய்யை அடிப்படையாக வைத்தே இயங்குகின்றன! பத்திரிக்கைகளும் ஊடகங்களும் பொய்யை மட்டுமே அடிப்படையாக வைத்து இயங்குகின்றன! பத்திரிக்கை ஊடகங்களை அரசியல்கட்சிகளே ...

முழுமை பெறாத இந்திய அரசியலமைப்பு சட்டம் : ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

சென்னை பெருங்குடியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் அரசமைப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்றினார். அப்போது, சுதந்திரத்திற்காக போராடும்போது ...

பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, ஆளுநர் ஆர்.என். ரவி முத்துராமலிங்க தேவரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி ...

காந்தி ஜெயந்தி: ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்திற்கு, ஆளுநர் ஆர்.என். ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். மகாத்மா காந்தியின் 155-வது பிறந்த நாள், நாடு ...

“ஆன்மிக வளர்ச்சியே பாரதத்தின் முன்னேற்றம்”- ஆளுநர் ஆர் .என் .ரவி

''சமூக கலாசாரம் மற்றும் ஆன்மிக வளர்ச்சி தான் பாரதத்தின் முன்னேற்றம்,'' என, தமிழக ஆளுநர் ஆர் .என் ரவி கூறியுள்ளார். காஞ்சிபுரம் சங்கரமடத்தின் பீடாதிபதியாக, ஜெயேந்திர சரஸ்வதி ...

தயாநிதி மாறன் பேச்சு : விபரீதமான மற்றும் இழிவான நோக்கம் கொண்டவை!

தமிழக ஆளுநரின் குடும்ப விழாவில் அரசு பணம் பயன்படுத்தப்பட்டதாக திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் பொதுவெளியில் குற்றஞ்சாட்டிப் பேசியதற்கு ஆளுநர் மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது. அந்த ...