பத்ம விருது பெற்றவர்களை பாராட்டி வாழ்த்திய ஆளுநர் ஆர்.என்.ரவி!
Apr 29, 2026, 07:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பத்ம விருது பெற்றவர்களை பாராட்டி வாழ்த்திய ஆளுநர் ஆர்.என்.ரவி!

Manikandan by Manikandan
Feb 23, 2026, 04:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பத்ம விருது பெற்றவர்கள் தங்கள் துறைகளில் சிறந்து விளங்கியதுடன், கடின உழைப்பு மற்றும் தன்னலமற்ற சேவையை நாட்டிற்கு வழங்கியதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டி உள்ளார்.

பத்ம விருது பெற்ற தமிழகத்தை சேர்ந்த பிரபலங்களுக்கு சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் பாராட்டு விழா நடைபெற்றது. பத்ம பூஷண் விருது பெற்ற எஸ்.கே.எம். மயிலானந்தன் மற்றும் கள்ளிப்பட்டி ராமசாமி பழனிசாமி, பத்மஸ்ரீ விருது பெற்ற வி. காமகோடி, சிவசங்கரி, ஹெச்.வி. ஹண்டே, ரஞ்சனி மற்றும் காயத்ரி, புண்ணியமூர்த்தி நடேசன், திருவாரூர் பக்தவத்சலம், ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன், கே. ராமசாமி, ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர் மற்றும் ஆர். கிருஷ்ணன் ஆகியோருக்கு சால்வை அணித்து ஆளுநர் கவுரவித்தார்

அதனைத் தொடர்ந்து பேசிய ஆளுநர் ரவி, பாரத நாட்டிற்காக தொண்டாற்றும் மகன்களையும், மகள்களையும் நாம் அடையாளம் காண வேண்டும் என்றும், பத்ம விருதாளர்கள் அரசின் அங்கமாக இல்லாவிட்டாலும், மிகச் சிறந்த காரியங்களைச் செய்திருக்கிறார்கள் என்றும் பாராட்டினார்.

சாதாரணமாக மக்கள் தங்கள் வாழ்க்கையை தேடிக் கொள்வார்கள் என்றும், சிலர் இந்த தேசத்தையும் சமூகத்தையும் செழுமைப்படுத்த அசாத்தியமான பங்களிப்பை வழங்குகிறார்கள் என்றும் குறிப்பிட்ட ஆளுநர், அவர்களுக்கு நன்றி சொல்லவே இந்த மேடை என்று பெருமிதம் தெரிவித்தார்.

 

Tags: RNRAVIpadma awardgovernor rn raviLok Bhavan
ShareTweetSendShare
Previous Post

ஈரானை விட்டு உடனடியாக இந்தியர்கள் வெளியேறுங்கள் -இந்திய தூதரகம் அவசர சுற்றறிக்கை!

Next Post

போலாந்து நாட்டிற்கான இந்திய தூதராக நீட்டா பூஷண் நியமனம்!

Related News

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

கட்டண சீட்டு வாங்கியும் வெளியே காத்திருந்தோம் – மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண சென்ற பக்தர்கள் குற்றச்சாட்டு!

கோடை வெயில் எதிரொலி – டெல்லியில் பள்ளிகள் நேரம் மாற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies