பத்ம விருது பெற்றவர்களை பாராட்டி வாழ்த்திய ஆளுநர் ஆர்.என்.ரவி!
Jun 13, 2026, 01:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பத்ம விருது பெற்றவர்களை பாராட்டி வாழ்த்திய ஆளுநர் ஆர்.என்.ரவி!

Manikandan by Manikandan
Feb 23, 2026, 04:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பத்ம விருது பெற்றவர்கள் தங்கள் துறைகளில் சிறந்து விளங்கியதுடன், கடின உழைப்பு மற்றும் தன்னலமற்ற சேவையை நாட்டிற்கு வழங்கியதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டி உள்ளார்.

பத்ம விருது பெற்ற தமிழகத்தை சேர்ந்த பிரபலங்களுக்கு சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் பாராட்டு விழா நடைபெற்றது. பத்ம பூஷண் விருது பெற்ற எஸ்.கே.எம். மயிலானந்தன் மற்றும் கள்ளிப்பட்டி ராமசாமி பழனிசாமி, பத்மஸ்ரீ விருது பெற்ற வி. காமகோடி, சிவசங்கரி, ஹெச்.வி. ஹண்டே, ரஞ்சனி மற்றும் காயத்ரி, புண்ணியமூர்த்தி நடேசன், திருவாரூர் பக்தவத்சலம், ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன், கே. ராமசாமி, ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர் மற்றும் ஆர். கிருஷ்ணன் ஆகியோருக்கு சால்வை அணித்து ஆளுநர் கவுரவித்தார்

அதனைத் தொடர்ந்து பேசிய ஆளுநர் ரவி, பாரத நாட்டிற்காக தொண்டாற்றும் மகன்களையும், மகள்களையும் நாம் அடையாளம் காண வேண்டும் என்றும், பத்ம விருதாளர்கள் அரசின் அங்கமாக இல்லாவிட்டாலும், மிகச் சிறந்த காரியங்களைச் செய்திருக்கிறார்கள் என்றும் பாராட்டினார்.

சாதாரணமாக மக்கள் தங்கள் வாழ்க்கையை தேடிக் கொள்வார்கள் என்றும், சிலர் இந்த தேசத்தையும் சமூகத்தையும் செழுமைப்படுத்த அசாத்தியமான பங்களிப்பை வழங்குகிறார்கள் என்றும் குறிப்பிட்ட ஆளுநர், அவர்களுக்கு நன்றி சொல்லவே இந்த மேடை என்று பெருமிதம் தெரிவித்தார்.

 

Tags: RNRAVIpadma awardgovernor rn raviLok Bhavan
ShareTweetSendShare
Previous Post

ஈரானை விட்டு உடனடியாக இந்தியர்கள் வெளியேறுங்கள் -இந்திய தூதரகம் அவசர சுற்றறிக்கை!

Next Post

போலாந்து நாட்டிற்கான இந்திய தூதராக நீட்டா பூஷண் நியமனம்!

Related News

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

தமிழக அரசின் குறுவை தொகுப்பு ஏமாற்று வேலை – எடப்பாடி பழனிசாமி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மேற்குவங்க ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies