salem - Tamil Janam TV

Tag: salem

ஓமலூரில், பேரூராட்சி கடைகள் திமுகவினருக்கு மட்டும் வழங்கப்படுவதாக வியாபாரிகள் குற்றச்சாட்டு!

சேலம் மாவட்டம் ஓமலூரில், பேரூராட்சிக்கு சொந்தமான கடைகள் திமுகவினருக்கே வழங்கப்படுவதாக வியாபாரிகள் குற்றம்சாட்டி உள்ளனர். ஓமலூர் பேருந்து நிலையத்தின் அருகே உள்ள தினசரி காய்கறி சந்தையில் பேரூராட்சிக்கு ...

சேலம் அருகே சொகுசுப் பேருந்தில் 3 கிலோ தங்கம் கொள்ளை – இருவர் கைது!

சேலம் அருகே சொகுசுப் பேருந்தில் இருந்து 3 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். ஓரிரு தினங்களுக்கு முன்பு சேலம் மாவட்டம் சங்ககிரி ...

காந்தி கண்ணாடி திரைப்படம் வெற்றி – நடிகர் பாலா நன்றி!

காந்தி கண்ணாடி திரைப்படத்தை வெற்றி படமாக்கிய தமிழக மக்களுக்கு நடிகர் பாலா நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் பாலா நடித்த காந்தி கண்ணாடி திரைப்படம் தமிழக முழுவதும் திரையிடப்பட்டுள்ள ...

சேலம் மாவட்டத்தில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – 2000க்கும் மேற்பட்ட சிலைகள் கரைப்பு!

சேலம் மாவட்டத்தில் வழிபாட்டிற்காக வைக்கப்பட்ட சுமார் 2 ஆயிரம் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு மேட்டூர் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தி அன்று சேலம் மாவட்டத்தின் ...

105 ஆண்டுகளுக்கு பிறகு சேலம் ராமகிருஷ்ணர் கோயில் கும்பாபிஷேக விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சேலம் ராமகிருஷ்ணர் கோயிலில் 105 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர். சேலத்தில் செயல்படும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தில் ...

சேலத்தில் கறிக்கடை மேலாளரை தாக்கி ரூ.2 லட்சம் கொள்ளை!

சேலம் ஜலகண்டாபுரத்தில் கறிக்கடை மேலாளரை தாக்கி 2 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்த வடமாநில நபர்களை, சென்னை சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு போலீசார் துரத்தி பிடித்த சிசிடிவி ...

தேர்தலுக்கு திமுகவிடம் பணம் வாங்கியது உண்மைதான் – முத்தரசன் ஒப்புதல்!

தேர்தலுக்கு திமுகவிடம் பணம் வாங்கியது உண்மைதான் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் ஒப்புக்கொண்டுள்ளார். சேலம் மாநகரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 26ஆவது மாநில மாநாடு ...

சுதந்திர தின கொண்டாட்டம் – கைத்தறி துணிகளில் கைவினைப் பொருட்களை உருவாக்கிய மாணவர்கள்!

சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கழக மாணவ-மாணவியர் கைத்தறி துணிகளில் கைவினைப் பொருட்களை உருவாக்கி அசத்தினர். மத்திய அரசின் ஜவுளித்துறையின் கீழ் சேலம் மாவட்டம் ...

சேலத்தில் முன்னாள் திமுக செயலாளர் ஜெயக்குமார் மீது கொலைவெறி தாக்குதல் – கோஷ்டி மோதலால் பதற்றம்!

சேலத்தில் கோஷ்டி மோதலால் முன்னாள் திமுக செயலாளர் ஜெயக்குமார் மீது அக்கட்சியினர் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது. சேலம் மாநகராட்சியின் 28வது வார்டு கவுன்சிலரான ஜெயக்குமார், ...

ஆடித் திருவிழா – சேலம் அம்மாபேட்டையில் வண்டி வேடிக்கை கோலாகலம்!

சேலம் அம்மாபேட்டையில் ஆடித் திருவிழாவையொட்டி நடைபெற்ற வண்டி வேடிக்கையை ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர். ஆடி மாத திருவிழாவையொட்டி சேலத்தில் புகழ்பெற்ற வண்டி வேடிக்கை, குகை, அம்மாபேட்டை உள்ளிட்ட ...

ஆத்தூர் நகைக் கடையில் ஆசிட் வீசி கொள்ளை முயற்சி – இருவர் கைது!

சேலம் மாவட்டம் ஆத்தூரில் நகைக் கடை ஒன்றில் ஆசிட்டை வீசி கொள்ளையடிக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர். ஆத்தூர் கடைவீதி பகுதியை சேர்ந்த வைத்தீஸ்வரன் என்பவர் ...

ஓமலூர் அருகே மதுபோதையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை சூறையாடிய இளைஞர்கள்!

ஓமலூர் அருகே மதுபோதையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை இளைஞர்கள் சூறையாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே உள்ள ஒண்டிவீரணூர் ஆரம்ப ...

ஏற்காடு அருகே சாலை வசதி அமைத்துத்தர மலை கிராம மக்கள் கோரிக்கை!

ஏற்காடு அருகேயுள்ள மலை கிராமத்தில் சாலை வசதி அமைத்துத்தரக் கோரி அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம், ஏற்காடு அருகே உள்ள சொனப்பாடி மலை ...

ஓமலூரில் கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பாஜக முன்னாள் நிர்வாகி மீது தாக்குதல் – மருத்துவமனையில் அனுமதி!

சேலம் மாவட்டம் ஓமலூரில் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டபோது ஏற்பட்ட தகராறில் காயமடைந்த பாஜக முன்னாள் ஒன்றிய தலைவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேல் காமாண்டப்பட்டி ...

தமிழக சட்டமன்ற தேர்தல் கருத்துக்கணிப்பு – சேலத்தில் தமிழ் ஜனம் தொலைக்காட்சி குழு!

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மக்களின் மனங்களை பிரதிபலிக்கும் வகையில், தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்பு எடுக்கும் பணி 2-வது நாளாக நடைபெற்றது. தமிழகத்தில் அடுத்த ...

சேலம் – ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

சேலம் தளவாய்பட்டியில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர், ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவதை ...

மேட்டூர் அணையில் இருந்து  ஒரு லட்சம் கன அடி நீர் வெளியேற்றம் – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து  ஒரு லட்சம் கன அடியாக நீர்  வெளியேற்றப்படுவதால் காவேரி கரையோர மக்களுக்கு வருவாய்த் துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து ...

சேலம் அருகே மண் கடத்தல் கும்பலை தட்டிக்கேட்ட இந்து முன்னணி மாவட்ட செயலாளர் மீது தாக்குதல்!

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் அருகே அரசுக்கு சொந்தமான நிலத்தில் மண் அள்ளி கடத்திய கும்பலை தட்டிக் கேட்ட இந்து முன்னணி மாவட்ட செயலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட ...

சேலத்தில் கால்வாய் கட்ட பணம் தர மறுத்த வெள்ளிப் பட்டறை உரிமையாளரை தாக்கிய திமுக முன்னாள் கவுன்சிலர் கைது!

சேலம் செவ்வாய்பேட்டையில் கால்வாய் கட்ட பணம் தர மறுத்த வெள்ளிப் பட்டறை உரிமையாளரை தாக்கிய திமுக முன்னாள் கவுன்சிலரை போலீசார் கைது செய்தனர். அருணாச்சலம் தெருவைச் சேர்ந்த ...

நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு – முழு கொள்ளவை எட்டுகிறது மேட்டூர் அணை!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் இன்று மாலைக்குள் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா மற்றும் கர்நாடகாவில் உள்ள அணைகளின் ...

ஏற்காடு அரசு உண்டு உறைவிட பள்ளி இடமாற்றம் விவகாரம் – இரு தரப்பினர் மோதல்!

ஏற்காட்டில் உள்ள அரசு உண்டு உறைவிட பள்ளியை இடமாற்றம் செய்ய ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது மற்றொரு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஏற்காடு அரசு ...

சேலத்தில் ருவாய்த்துறை அலுவலர் சங்க கூட்டமைப்பு ஆர்பாட்டம்!

சேலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியில் ஈடுபட்டனர். சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும், கருணை ...

சேலத்தில் முதல்வரின் வருகையை முன்னிட்டு பயன்படுத்தப்பட்ட தடை செய்யப்பட்ட ஒலிபெருக்கிகள் – பொதுமக்கள் அவதி!

சேலத்தில் முதலமைச்சரின் வருகையை ஒட்டி 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையின் இருபுறங்களிலும் தடைசெய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டிருந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்தினர். முதல்வர் ...

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பு – டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி!

டெல்டா பாசன வசதிக்காக சேலத்தில் உள்ள மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார். ஈரோடு, கரூர், திருச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் உள்ள ...

Page 1 of 6 1 2 6