salem - Tamil Janam TV

Tag: salem

சேலத்தில் கால்வாய் கட்ட பணம் தர மறுத்த வெள்ளிப் பட்டறை உரிமையாளரை தாக்கிய திமுக முன்னாள் கவுன்சிலர் கைது!

சேலம் செவ்வாய்பேட்டையில் கால்வாய் கட்ட பணம் தர மறுத்த வெள்ளிப் பட்டறை உரிமையாளரை தாக்கிய திமுக முன்னாள் கவுன்சிலரை போலீசார் கைது செய்தனர். அருணாச்சலம் தெருவைச் சேர்ந்த ...

நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு – முழு கொள்ளவை எட்டுகிறது மேட்டூர் அணை!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் இன்று மாலைக்குள் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா மற்றும் கர்நாடகாவில் உள்ள அணைகளின் ...

ஏற்காடு அரசு உண்டு உறைவிட பள்ளி இடமாற்றம் விவகாரம் – இரு தரப்பினர் மோதல்!

ஏற்காட்டில் உள்ள அரசு உண்டு உறைவிட பள்ளியை இடமாற்றம் செய்ய ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது மற்றொரு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஏற்காடு அரசு ...

சேலத்தில் ருவாய்த்துறை அலுவலர் சங்க கூட்டமைப்பு ஆர்பாட்டம்!

சேலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியில் ஈடுபட்டனர். சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும், கருணை ...

சேலத்தில் முதல்வரின் வருகையை முன்னிட்டு பயன்படுத்தப்பட்ட தடை செய்யப்பட்ட ஒலிபெருக்கிகள் – பொதுமக்கள் அவதி!

சேலத்தில் முதலமைச்சரின் வருகையை ஒட்டி 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையின் இருபுறங்களிலும் தடைசெய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டிருந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்தினர். முதல்வர் ...

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பு – டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி!

டெல்டா பாசன வசதிக்காக சேலத்தில் உள்ள மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார். ஈரோடு, கரூர், திருச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் உள்ள ...

சேலம் அருகே சிறுவனை துரத்தி துரத்தி கடித்த நாய்கள்!

சேலம் மாவட்டம், கவுண்டம்பட்டியில் சிறுவனை நாய்கள் துரத்தி துரத்தி கடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரை பதைபதைக்கச் செய்துள்ளது. கவுண்டம்பட்டியில் உள்ள வீட்டின் உரிமையாளர்கள் சிலர் தமது ...

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள் – மலர் கண்காட்சியை காண ஆர்வம்!

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நடைபெறும் மலர் கண்காட்சியை ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். வார விடுமுறையையொட்டி, ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் தங்கள் குடும்பத்தினருடன் ...

தூய்மை பணியாளர்கள் குப்பை வண்டியில் அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும் – சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்!

சேலம் மாவட்டம் மேட்டூரில் தூய்மை பணியாளர்கள் குப்பை வண்டியில் அழைத்து செல்லப்படுவதை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மேட்டூர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் வேலைக்கு ...

சேலம் கொற்றவை காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் – முகூர்த்த கால் நடும் விழா கோலாகலம்!

சேலம் அருகே உள்ள கொற்றவை காளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. ரெட்டியூர் பகுதியில் 54 அடி உயரத்தில் எழுந்தருளியிருக்கும் கொற்றவை காளியம்மன் ...

ஒரு வாரத்தில் பள்ளிகள் திறப்பு – நோட்டு தயாரிப்பு பணி தீவிரம்!

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப்பின் கல்வி நிலையங்கள் திறப்பதற்கு ஒரு வாரமே உள்ள நிலையில், நோட்டு தயாரிக்கும் பணி சேலத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப்பின் ...

சேலத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை – ரயில்வே ஜங்ஷனில் மேற்கூரை சரிந்து விழுந்ததில் 6 பேர் காயம்!

சேலத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் ரயில்வே ஜங்ஷனில் மேற்கூரை சரிந்து விழுந்து 6 பேர் காயமடைந்தனர். சேலம் ரயில்வே ஜங்ஷனில் நுழைவாயிலின் மேற்கூரை சீரமைக்கப்பட்டு திறப்பு ...

யார் அந்த தம்பி? – ரூ. 1000 கோடி டாஸ்மாக் ஊழல் தொடர்பாக சேலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்!

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக சேலம் மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பேசு பொருளாகியுள்ளது. டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்த விவகாரம் பூதாகரமாகி உள்ளது. ...

சேலம் அருகே வயதான தம்பதி கொலை – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

மீண்டும் கொங்குப் பகுதியில் ஒரு கொடிய கொலை சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இம்முறை, சேலம் மாவட்டம் சூரமங்கலம் ...

சேலம் டாஸ்மாக் கடையில் கூடுதல் கட்டணம் வசூல் – மதுப்பிரியர்கள் குற்றச்சாட்டு!

சேலத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. அமலாக்கத்துறையின் சோதனைக்கு பிறகும்கூட, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் ...

சேலத்தில் வயதான தம்பதி வெட்டிக்கொலை!

சேலத்தில் பட்டப்பகலில் வயதான தம்பதி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையத்தில் பாஸ்கரன், வித்யா தம்பதி மளிகை கடை ...

சுட்டெரிக்கும் வெயில் : வெப்பத்தை தணிக்க குளிர்ச்சியூட்டும் வெட்டிவேர் மாலை – சிறப்பு தொகுப்பு!

வெப்பத்தின் அளவை குறைத்து குளிர்ச்சியை பரப்பும் மூலிகை தன்மை கொண்ட வெட்டிவேர் மாலைகளின் விற்பனை சேலத்தில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. வெட்டிவேரால் தயாரித்து விற்கப்படும் மாலைகள் குறித்தும் அதன் ...

மேட்டூரில் சாலை விபத்து – கணவன், மனைவி பலி!

சேலம் மாவட்டம் மேட்டூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கொளத்தூர் மாசிலாபாளையத்தைச் சேர்ந்த வசந்தகுமார் என்பவர், மனைவி ...

பிறந்தநாளன்று கேக்கிற்கு பதிலாக தர்பூசணி – விழிப்புணர்வு ஏற்படுத்திய கிராம மக்கள்!

சேலத்தில் பிறந்தநாளன்று கேக்கிற்கு பதிலாக தர்பூசணி பழங்களை வெட்டி அரியா கவுண்டம்பட்டி கிராம மக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தமிழகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி வழங்கிய தவறான தகவலால் ...

இயற்கை குளிரூட்டி இளநீர் : விளைச்சல் பாதிப்பால் விலை உயர்வு – சிறப்பு தொகுப்பு!

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெயிலின் தாக்கத்தால் கோடை குளிரூட்டியான இளநீரின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால் விளைச்சல் குறைவால் வரத்தும் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அது குறித்த ...

இரட்டை இலை மீது தாமரை மலர்ந்தே தீரும் – நயினார் நாகேந்திரன் உறுதி!

தமிழகத்தில் இரட்டை இலை மீது தாமரை மலர்ந்தே தீரும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் பாஜக பெருங்கோட்ட நிர்வாகிகளுக்கு ...

அமைச்சர் பொன்முடிக்கு எதிர்ப்பு – வாழப்பாடியில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஆர்பாட்டம்!

அமைச்சர் பொன்முடியை கண்டித்து சேலம் மாவட்டம் வாழப்பாடியில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் குமாரசாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், ...

சேலம் அருகே கிராம கலை நிகழ்ச்சியில் நடனமாடி அசத்திய நடிகை!

சேலம் அருகே கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் நடிகை ரம்யா நம்பீசன் கலந்து கொண்டு பாடல் பாடியும் நடனமாடியும் அசத்தினார். சேலம் மல்லூர் அருகே உள்ள ...

சேலம் : 100 அடி செல்போன் டவர் மீது ஏறி நெசவு தொழிலாளி தற்கொலை மிரட்டல்!

சேலத்தில் சகோதரருடன் ஏற்பட்ட சொத்து தகராறில் நெசவுத் தொழிலாளி செல்போன் டவர் மீது ஏறித் தற்கொலை மிரட்டல் விடுத்தார். மேட்டூர் அருகேயுள்ள நங்கவள்ளி பகுதியைச் சேர்ந்த வெள்ளிங்கிரி ...

Page 1 of 5 1 2 5