சேலம் அருகே வயதான தம்பதி கொலை – நயினார் நாகேந்திரன் கண்டனம்!
மீண்டும் கொங்குப் பகுதியில் ஒரு கொடிய கொலை சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இம்முறை, சேலம் மாவட்டம் சூரமங்கலம் ...
மீண்டும் கொங்குப் பகுதியில் ஒரு கொடிய கொலை சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இம்முறை, சேலம் மாவட்டம் சூரமங்கலம் ...
சேலத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. அமலாக்கத்துறையின் சோதனைக்கு பிறகும்கூட, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் ...
சேலத்தில் பட்டப்பகலில் வயதான தம்பதி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையத்தில் பாஸ்கரன், வித்யா தம்பதி மளிகை கடை ...
வெப்பத்தின் அளவை குறைத்து குளிர்ச்சியை பரப்பும் மூலிகை தன்மை கொண்ட வெட்டிவேர் மாலைகளின் விற்பனை சேலத்தில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. வெட்டிவேரால் தயாரித்து விற்கப்படும் மாலைகள் குறித்தும் அதன் ...
சேலம் மாவட்டம் மேட்டூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கொளத்தூர் மாசிலாபாளையத்தைச் சேர்ந்த வசந்தகுமார் என்பவர், மனைவி ...
சேலத்தில் பிறந்தநாளன்று கேக்கிற்கு பதிலாக தர்பூசணி பழங்களை வெட்டி அரியா கவுண்டம்பட்டி கிராம மக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தமிழகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி வழங்கிய தவறான தகவலால் ...
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெயிலின் தாக்கத்தால் கோடை குளிரூட்டியான இளநீரின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால் விளைச்சல் குறைவால் வரத்தும் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அது குறித்த ...
தமிழகத்தில் இரட்டை இலை மீது தாமரை மலர்ந்தே தீரும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் பாஜக பெருங்கோட்ட நிர்வாகிகளுக்கு ...
அமைச்சர் பொன்முடியை கண்டித்து சேலம் மாவட்டம் வாழப்பாடியில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் குமாரசாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், ...
சேலம் அருகே கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் நடிகை ரம்யா நம்பீசன் கலந்து கொண்டு பாடல் பாடியும் நடனமாடியும் அசத்தினார். சேலம் மல்லூர் அருகே உள்ள ...
சேலத்தில் சகோதரருடன் ஏற்பட்ட சொத்து தகராறில் நெசவுத் தொழிலாளி செல்போன் டவர் மீது ஏறித் தற்கொலை மிரட்டல் விடுத்தார். மேட்டூர் அருகேயுள்ள நங்கவள்ளி பகுதியைச் சேர்ந்த வெள்ளிங்கிரி ...
சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பாதையில் ராட்சத மரம்சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் திடீரென ...
சேலத்தில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், 2 ஆண்டுகளை கடந்தும் திறக்கப்படாமல் உள்ளது. ததால் அப்பகுதி மக்கள் கவலையடைந்துள்ளனர். செவ்வாய்பேட்டை பகுதியில் ...
LPG லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளதால், தமிழகம் முழுவதும் LPG லாரிகள் எரிவாயு உற்பத்தி ஆலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் வேலை நிறுத்தத்தில் ...
சேலத்தில் அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்துள்ள நிலையில், ஸ்டிக்கர் ஒட்டி இயக்கப்படுவதாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேட்டூர் - பழனி இடையே இயக்கப்படும் அரசு ...
சேலத்தில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட டுடோரியல் கல்லூரி ஆசிரியரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். சேலம் கோரிமேட்டை சேர்ந்த கலியுக கண்ணன் ...
சேலம் முத்துநாயக்கன்பட்டி அருகே உயர்நிலைப்பள்ளி கட்டடத்திற்கு பூமி பூஜை செய்ய சென்ற பாமக எம்எல்ஏ மீது திமுகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முத்துநாயக்கன்பட்டி ...
சேலத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக 3 தனியார் மருத்துவமனைகளை மூட சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மணல்மேடு, சேலம் டவுண், பெரியபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ, ...
சேலத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற மயான கொள்ளையில் ஏராளமானோர் பங்கேற்றனர். சேலம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மயான கொள்ளை மாசி அமாவாசைக்கு மறுநாள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, ...
தமிழ் வளர்ச்சிக்காக திமுகவினர் என்ன செய்தனர் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். சேலத்தில் நடைபெற்ற ஜிகே மணி இல்லத்திருமண விழாவில் பாமக தலைவர் ...
சேலம் மாவட்டம், வீரகனூரில் வியாபாரியிடம் மாமுல்கேட்டு மிரட்டிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் ஆடியோ வைரலான நிலையில், அவர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். சேலம் மாவட்டம், வீரகனூர் ...
சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது கணவர், மாமியார் மீது நடவடிக்கை எடுக்கக்கூறி ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார். ஜான்சன் பேட்டை பகுதியை சேர்ந்த ...
சேலத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவரை திருடன் என நினைத்து சரமாரியாக தாக்கி காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ...
சேலத்தில் கிராம மக்களை ஏமாற்றி இரண்டு கோடிக்கு மேல் மோசடி செய்த பெண்ணை கைது செய்ய கோரி பொதுமக்கள் எஸ்.பி. அலுவலகத்தில் புகாரளித்தனர். நாகியம்பட்டியை சேர்ந்த பிரேமா ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies