special investigation team - Tamil Janam TV

Tag: special investigation team

சர்வதேச கிட்னி திருட்டு கும்பலுடன் திருச்சி தனியார் மருத்துவமனைக்கு தொடர்பு என தகவல்!

திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, சர்வதேச கிட்னி திருட்டு கும்பலுடன் தொடர்பு உள்ளது எனும் அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் சந்திரபூரை சேர்ந்த விவசாயி ரோஷன் ...

மெஸ்ஸியுடன் புகைப்படம் எடுக்க ரூ. 30 லட்சம் வரை வசூல் – கொல்கத்தா நிகழ்ச்சியில் கோடிக்கணக்கில் முறைகேடு என தகவல்!

கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, கொல்கத்தாவில் பங்கேற்ற நிகழ்ச்சியில், கோடிக்கணக்கில்  நிதி முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. கொல்கத்தாவில் மெஸ்ஸி வருகையின் போது ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து, ...

சபரிமலையில் தங்கம் மாயமான விவகாரம் – தேவஸ்தான வாரிய முன்னாள் நிா்வாக அதிகாரி கைது!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான வழக்கில் திருவிதாங்கூா் தேவஸ்தான வாரியத்தின் முன்னாள் நிா்வாக அதிகாரியை சிறப்பு புலனாய்வு குழு கைது செய்தது. 2019 ஆம் ஆண்டு, ...

சபரிமலையில் தங்கம் திருடப்பட்ட விவகாரத்தில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகள் அனைவருக்கும் தொடர்பு – சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை தாக்கல்!

சபரிமலையில் தங்கம் திருடப்பட்ட விவகாரத்தில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகள் அனைவருக்கும் தொடர்பு உள்ளது என கேரள உயர்நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ...

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான வழக்கு – முன்னாள் நிர்வாக அலுவலர் கைது!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான வழக்கில், தங்கத்தைச் "செப்பு" எனப் பதிவிட்ட முன்னாள் நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயில் துவாரபாலகர்கள் சிலையில் ...

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான விவகாரம் – சென்னையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

சபரிமலை ஐயப்பன் கோயிலில்  தங்கம் மாயமானது தொடர்பாக சென்னை அம்பத்தூரில் சிறப்பு புலனாய்வு குழுவினர்  விசாரணை நடத்தினர். சபரிமலை ஐயப்பன் கோயில், துவாரபாலகர்கள் சிலையில் இருந்து தங்கம் ...

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – விசாரணையை தொடங்கினார் ஐஜி அஸ்ரா கார்க்!

கரூர் கூட்ட நெரிசல்  சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணை தொடங்கியுள்ளதாக சிறப்பு புலனாய்வு குழுவின் தலைமை அதிகாரி, ஐஜி அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார். கரூரில் கடந்த 27ம் ...

கரூர் கூட்ட நெரிசல் விசாரணை – சிறப்பு புலனாய்வு குழுவில் 2 எஸ்பிக்கள் சேர்ப்பு!

கரூர் துயர சம்பவம் தொடர்பாக வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவில் 2 எஸ்பிக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக வெற்றிக் ...

கிட்னி திருட்டு விவகாரம் – சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

கிட்னி திருட்டு விவகாரம் தொடர்பாக தென்மண்டல காவல்துறை தலைவர் பிரேமானந்த் சின்ஹா தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான ...

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், சனாதன தர்மத்தின் தூண்களில் ஒன்றான தர்மஸ்தல ...

தர்மஸ்தலா உடல்கள் புதைப்பு விவகாரம் – புகார் அளித்தவரை கைது செய்தது விசாரணைக்குழு!

தர்மஸ்தலாவில் பல்வேறு உடல்கள் புதைக்கப்பட்டதாக புகாரளித்த நபரை சிறப்பு விசாரணைக் குழுவினர் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பல உடல்கள் புதைக்கப்பட்டதாக ...

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக விசாரணை – சிபிஐக்கு மாற்ற கோரி மனுத்தாக்கல்!

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார்களின் விசாரணையை சிறப்பு புலனாய்வுக் குழு அல்லது சிபிஐக்கு மாற்ற வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சைவம், வைணவம் ...

உ.பி. சம்பல் கலவரம் – குற்றப்பத்திரிகை தாக்கல்!

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் பகுதி​யில் நடந்த கலவரத்திற்கு ஐக்கிய அரபு அமீரகத்​தில் இருந்து சதி திட்டம் தீட்டப்பட்டதாக சிறப்பு விசாரணை குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்​துள்ளது. சம்பல் ...

அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – பெண் ஆய்வாளருக்கு ஜாமின்!

அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் ஆய்வாளர் மற்றும் முன்னாள் அதிமுக பிரமுகருக்கு ஜாமின் வழங்கி சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

நடிகை பாலியல் புகார் : நகைக்கடை அதிபர் கைது – சிறப்பு தொகுப்பு!

பிரபல மலையாள நடிகை ஹனி ரோஸ் கொடுத்த பாலியல் துன்புறுத்தல் புகாரின் அடிப்படையில், வயநாட்டில் தனக்குச் சொந்தமான ரிசார்ட்டில் இருந்த தொழிலதிபர் பாபி செம்மனூரை சிறப்புப் புலனாய்வு ...

அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு ; அதிமுக நிர்வாகி, காவல் ஆய்வாளர் கைது!

சென்னை அண்ணாநகர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், அதிமுக வட்டச் செயலாளர் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் ...

யார் அந்த சார்? : ஞானசேகரன் செல்போனில் பேசியதை உறுதி செய்த மாணவி!

பாலியல் வன்கொடுமையின்போது ஞானசேகரன் செல்போனில் பேசினார் என  பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவி திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில், ...

கலப்பட நெய் விவகாரம் – திருப்பதியில் சிறப்பு விசாரணை குழு முகாம்!

கலப்பட நெய் விவகாரத்தில் பல்வேறு குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்தவுள்ளதாக சிறப்பு விசாரணை குழு தலைவர் சர்வ சிரேஷ்ட திரிபாதி தெரிவித்துள்ளார். திருப்பதி லட்டில் விலங்கின் கொழுப்பு ...

கிருஷ்ணகிரி மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – சிவராமன் மீது மேலும் ஒரு பாலியல் புகார்!

கிருஷ்ணகிரி மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைதாகியுள்ள சிவராமன் மீது மேலும் ஒரு பாலியல் புகார் வந்துள்ளதாக சிறப்பு புலனாய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி ...