இயல்பு நிலைக்கு திரும்பிய ஸ்ரீநகர் – தால் ஏரியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி!
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரிக்கு மீண்டும் சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியதால் இயல்பு நிலை திரும்பியுள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரில் பதற்றமான சூழல் ...