இரவு நேரத்தில் திடீரென நுழைந்த இரண்டு காட்டு யானைகள்!
நீலகிரி மாவட்டம், பந்தலூரில் இரவு நேரத்தில் திடீரென நுழைந்த இரண்டு காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். பந்தலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உணவு தேடி அவ்வப்போது காட்டு ...
நீலகிரி மாவட்டம், பந்தலூரில் இரவு நேரத்தில் திடீரென நுழைந்த இரண்டு காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். பந்தலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உணவு தேடி அவ்வப்போது காட்டு ...
மேட்டுப்பாளையம் அருகே குடியிருப்பு ஒன்றில் நுழைந்த 3 காட்டு யானைகள், மாட்டு தீவனங்களை உண்டு சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே ...
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முந்தைய ...
கனிமவள கொள்ளை தொடர்பான புகாரில் ஜகபர் அலி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து புதுக்கோட்டையில் உள்ள கல்குவாரியில் கனிமவளத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். புதுக்கோட்டை ...
சென்னை ஈசிஆரில் உள்ள விஜிபி விளையாட்டு திடலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ஊழியரை போலீசார் கைது செய்தனர். அமைந்தகரை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், ...
தேனி மாவட்டம் ஏ.புதுப்பட்டி பகுதியில் ரேஷன் பொருட்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், டிராக்டரில் இருந்த அரிசி மூட்டைகள் மற்றும் பாமாயில் பாக்கெட்டுகள் சாலையில் ...
மேட்டுப்பாளையம் அருகே மோத்தேபாளையம் ஓடையில் கழிவுநீர் கலப்பதை தடுக்காவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் எச்சரித்துள்ளனர். மேட்டுப்பாளையத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டத்தில் ...
நூல் விலை கிலோவுக்கு 7 ரூபாய் குறைந்துள்ளதால் தொழிற்துறையினர் மகிழ்ச்சியடைந்தனர். திருப்பூரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய ...
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தரைப்பாலம் சேதமடைந்ததால் பெரும் சிரமத்திற்கு மத்தியில் இறந்தவரின் உடலை உறவினர்கள் எடுத்து சென்றனர். குதிரையாறு அணைப்பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ...
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் காவலரிம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் காவலராக பணிபுரியும் இந்திரா, தனது ...
உலகில் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா நீடிக்கும் என உலக வங்கி தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், வலுவான வரி வருவாயின் ...
ஈரோட்டில் மின்கசிவு காரணமாக கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆயிரக்கணக்கான கோழிகள் தீயில் கருகி இறந்தன. வில்லரசம்பட்டி பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவர், அதே பகுதியில் கோழிப்பண்ணை ...
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என சியால்டா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி ...
காலிங்கராயர் வாய்க்காலை மக்களுக்கு அர்ப்பணித்தவர் மன்னர் காலிங்கராயர் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பல நூறு ...
தெலங்கானாவில் தானமாக வழங்கப்பட்ட இதயத்தை மருத்துவக்குழுவினர் ஜெட் வேகத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். ஐதராபாத்தில் இருந்து லக்டி-கா-புல் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்ட இதயத்தை எடுத்து செல்ல வேண்டியிருந்தது. ...
இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்த எதிர்கட்சிகளின் கருத்துகள் முற்றிலும் தவறு என்பதை தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் சொல்லரங்கம் நிகழ்ச்சி வெளிக்கொண்டு வந்துள்ளதாக இந்து முன்னணி மாநில தலைவர் ...
இந்திய மக்களை பொருளாதார ரீதியாக உயர்த்தும் வலிமையான அரசாக, மோடி தலைமையிலான மத்திய அரசு விளங்கி வருவதாக, மேகாலயா மாநில முன்னாள் ஆளுநர் சண்முகநாதன் தெரிவித்துள்ளார். திருப்பூரில் ...
கோவையை தொடர்ந்து திருப்பூரில் நமது தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் சொல்லரங்கம் நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக நடைபெற்றது. சர்வதேச பொருளாதாரத்தால் உலக நாடுகளின் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி குறித்து ...
ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தால் மாநில உரிமைகள் பறி போகும் என மக்களை ஏமாற்ற வேண்டாம் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ...
நெல்லை ஜல் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தி வெளியிட்ட நிலையில், அங்கு மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் ...
தமிழ் ஜனம் தொலைக்காட்சி அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் ...
தமிழ் ஜனம் செய்தி சேனல் தொடங்கி ஐந்தே மாதத்தில் நாடு முழுவதும் பிரபலமடைந்த நிலையில், விரைவில் தமிழகத்தின் முன்னணி சேனலாக உயரும் என ஆர்எஸ்எஸ் மக்கள் தொடர்பாளர் ...
தமிழக முதலமைச்சரின் துபாய் பயணத்தின் போது ஈர்க்கப்பட்ட முதலீடுகளை செயல்படுத்தும் முயற்சி தோல்வியடைந்துள்ளதாக, தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு, RTI மூலம் கிடைத்த தகவலில் உறுதியாகி உள்ளது. அதுகுறித்த ...
காங்கிரசுக்கு ஏழைகளின் சொத்துக்கள் மற்றும் இடஒதுக்கீட்டை பறிப்பதை தவிர வேறு எதையும் சிந்திக்க தெரியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies