tamil nadu news - Tamil Janam TV

Tag: tamil nadu news

ஆர்பிஐ சுரங்கப்பாதை மீண்டும் பழுது : வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

சென்னை தலைமைச் செயலகம் அருகே ஆர்பிஐ சுரங்கப்பாதை, திறக்கப்பட்ட 20 நாளில் மீண்டும் பழுதடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழக அரசின் தலைமைச் செயலகம் அருகே ...

பழனி பேருந்து நிலையத்தில் மூடப்பட்டுள்ள இலவச கழிப்பறைகளை உடனே திறக்க வேண்டும் : பக்தர்கள் கோரிக்கை

பழனி பேருந்து நிலையத்தில், கட்டண கழிப்பறை ஒப்பந்ததாரர்களுக்கு ஆதரவாக செயல்படும் நோக்கில் இலவச கழிப்பறைகள் மூடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு வரும் ...

கோவையில் 9 சவரன் நகை கொள்ளை : 2 பேர் கைது!

கோவை மாவட்டம் காரமடை அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஒன்பது சவரன் நகைள் திருடப்பட்ட வழக்கில் இருவர் சிறையில் அடைக்கப்பட்டர். கடந்த டிசம்பர் குட்டையூர் பகுதியை சேர்ந்த ...

மயிலார் பண்டிகையை முன்னிட்டு எருது விடும் நிகழ்ச்சி!

திருப்பத்தூர் மாவட்டம் கொத்தூர் பகுதியில் கடந்த பல ஆண்டு காலமாக மயிலார் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவையொட்டி எருது விடும்  போட்டி மிக சிறப்பாக நடைபெற்றது. இதில், ...

தென்காசி : சாலையில் கவிழ்ந்த ஆட்டோ!

கடையநல்லூர் அருகே அசுர வேகத்தில் சென்ற ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பெரிய தெருவில் அசுர வேகத்தில் ஆட்டோ ...

மோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜி பதிலளிக்க வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முந்தைய ...

நகையை மீட்டு தரக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் தர்ணா!

திருப்பூரில் மோசடி செய்த நபர்களிடமிருந்து தனது நகையை மீட்டு தரக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பல்லடம் காமராஜர் நகரை சேர்ந்த சூரியநாராயணன் ...

சாலைகளில் சுற்றித் திரியும் நாட்டு இன மாடுகளை அரவணைக்கும் ‘ஜி ஸ்கொயர்!

சாலைகளில் சுற்றித் திரியும் நாட்டு இன மாடுகளை அரவணைத்து, தமிழகம் முழுவதும் உள்ள தங்களது மனைப்பிரிவு வளாகத்தில் கோசாலை அமைத்து பராமரிக்கும் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் முயற்சியை ...

சமூக ஆர்வலர் கொலை : நால்வருக்கு பிப்ரவரி 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்!

புதுக்கோட்டையில் கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடியவரை திட்டமிட்டு கொலை செய்த வழக்கில் தொடர்புடைய 4 பேரை பிப்ரவரி 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க திருமயம் ...

உடல் உறுப்புகளை தானம் செய்த நபரின் உடலுக்கு அரசு மரியாதை!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உடல் உறுப்புகளை தானம் செய்த நபரின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சிவகாசியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் கடந்த 17ஆம் தேதி ...

சமூக ஆர்வலர் கொலை! : அண்ணாமலை கண்டனம்!

புதுக்கோட்டையில் கனிமவள கொள்ளையை தடுக்க முயன்ற சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை செய்யப்பட்டதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ...

ஆளுநரை சந்தித்த விஜய்! – அண்ணாமலை வரவேற்பு

ஆளுநர் ஆர்.என்.ரவியை தவெக தலைவர் விஜய் சந்தித்ததற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வரவேற்றுப் பாராட்டி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அண்ணா பல்கலைக்கழக ...

வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் புதிய ஒருவழி சாலையை மாற்றக்கோரி 500க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரபல சுற்றுலா தலமான கொடைக்கானலில் சாலையோரங்களில் பல ...

வெம்பக்கோட்டை அகழாய்வில் 2 ஆயிரத்து 600 க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழாய்வில் 2 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜய கரிசல்குளத்தில் ...

ரத்தம் சொட்ட சொட்ட மாணவர்கள் மோதல்!

மதுரையில் பள்ளி மாணவர்கள் ரத்தம் சொட்ட சொட்ட தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை தெப்பக்குளம் பேருந்து நிலையத்தில் மாணவர்கள் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது, அரசு ...

அதிகாரிகள் அலட்சியத்துடன் செயல்பட்டதால் பொதுமக்கள் போராட்டம்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கோயில் பிரச்சனை தொடர்பாக அதிகாரிகள் அலட்சியத்துடன் செயல்பட்டதால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்செந்தூர் அருகே தேரிக்குடியிருப்பு பகுதியில் கற்குவேல் அய்யனார் கோயில் ...

கட்டி முடிக்கப்பட்ட 3 மாதங்களில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலம்! : அண்ணாமலை கண்டனம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 மாதங்களில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மேம்பாலத்தை கட்டிய நிறுவனத்திற்கு திமுக அரசு மேலும் பல ஒப்பந்தங்களை வழங்கும் என பாஜக மாநில தலைவர் ...

கோயில் குளம் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் உள்ளது! – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு

தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நெற்றியில் இடும் போலியான மத சின்னம் மக்களை ஏமாற்றுவதற்காகவே என பாஜக ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். சென்னை ...

சுத்தம் செய்ய அரசு பள்ளி மாணவர்களை ஈடுபடுத்துவதுதான் திமுகவின் திராவிட மாடல் ஆட்சியா? – அரவிந்த மேனன் கேள்வி!

சிவகங்கை மாவட்ட மைதானத்தை சுத்தம் செய்ய அரசு பள்ளி மாணவர்களை ஈடுபடுத்துவதுதான் திமுகவின் திராவிட மாடல் ஆட்சியா என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக தேசிய செயலாளர் அரவிந்த ...

இலங்கை கடற்படை கப்பல் மோதி தமிழக மீனவர் பலி!

இலங்கை கடற்படையின் படகு மோதியதில் தமிழக மீனவர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். ...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு!

46 நாட்கள் கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்புகளை தவிர இதர வகுப்புகளுக்கு ...

தமிழகத்திற்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இன்றும், நாளையும் அதி கன மழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ...

தமிழகத்தில் 12-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று முதல் வரும் 12-ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு ...

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் தரிசனம்!

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என.ரவி குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார். அயோத்தி ராமர் கோயில் குழந்தை ராமர் சிலையை கடந்த ஜனவரி 22ஆம் தேதி பிரதமர் ...

Page 5 of 6 1 4 5 6