தூத்துக்குடி : ரூ.5,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது!
தூத்துக்குடி அருகே விவசாயிடம் ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டார். கீழ தட்டப்பாறையை சேர்ந்த சுதாகர் என்ற விவசாயி, தனது நிலத்தின் ...
தூத்துக்குடி அருகே விவசாயிடம் ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டார். கீழ தட்டப்பாறையை சேர்ந்த சுதாகர் என்ற விவசாயி, தனது நிலத்தின் ...
திருவள்ளூர் அருகே மின்மாற்றியில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். பெரியராமாபுரம் கிராமத்தில் வசித்து வந்த ரகுபதி என்பவர் வெடியங்காடு புதூர் துணை மின் ...
கரூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரி மோதி சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். தனியார் கல்லூரியில் வேலை பார்த்து வந்த ராஜா என்பவர், பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் ...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முத்துப்பட்டினம் 3ஆவது வீதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. ...
ஈவெரா குறித்த தமது பேச்சுக்கு கி.வீரமணி ஏன் பதிலளிக்கவில்லை என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை நீலாங்கரையில் செய்தியாளர்களிடம் பேசிய ...
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே, குளத்தில் ஆட்டோ பாய்ந்து, மதுபோதையில் இருந்த ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினர். திக்கணங்கோடு பகுதியில் இருந்து கருங்கல் நோக்கி, மது போதையில் ...
சேலம் அருகே அரசு நிலத்தை அபகரித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டத்தில், ராமி ரெட்டி ...
சென்னை தலைமைச் செயலகம் அருகே ஆர்பிஐ சுரங்கப்பாதை, திறக்கப்பட்ட 20 நாளில் மீண்டும் பழுதடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழக அரசின் தலைமைச் செயலகம் அருகே ...
பழனி பேருந்து நிலையத்தில், கட்டண கழிப்பறை ஒப்பந்ததாரர்களுக்கு ஆதரவாக செயல்படும் நோக்கில் இலவச கழிப்பறைகள் மூடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு வரும் ...
கோவை மாவட்டம் காரமடை அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஒன்பது சவரன் நகைள் திருடப்பட்ட வழக்கில் இருவர் சிறையில் அடைக்கப்பட்டர். கடந்த டிசம்பர் குட்டையூர் பகுதியை சேர்ந்த ...
திருப்பத்தூர் மாவட்டம் கொத்தூர் பகுதியில் கடந்த பல ஆண்டு காலமாக மயிலார் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவையொட்டி எருது விடும் போட்டி மிக சிறப்பாக நடைபெற்றது. இதில், ...
கடையநல்லூர் அருகே அசுர வேகத்தில் சென்ற ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பெரிய தெருவில் அசுர வேகத்தில் ஆட்டோ ...
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முந்தைய ...
திருப்பூரில் மோசடி செய்த நபர்களிடமிருந்து தனது நகையை மீட்டு தரக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பல்லடம் காமராஜர் நகரை சேர்ந்த சூரியநாராயணன் ...
சாலைகளில் சுற்றித் திரியும் நாட்டு இன மாடுகளை அரவணைத்து, தமிழகம் முழுவதும் உள்ள தங்களது மனைப்பிரிவு வளாகத்தில் கோசாலை அமைத்து பராமரிக்கும் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் முயற்சியை ...
புதுக்கோட்டையில் கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடியவரை திட்டமிட்டு கொலை செய்த வழக்கில் தொடர்புடைய 4 பேரை பிப்ரவரி 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க திருமயம் ...
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உடல் உறுப்புகளை தானம் செய்த நபரின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சிவகாசியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் கடந்த 17ஆம் தேதி ...
புதுக்கோட்டையில் கனிமவள கொள்ளையை தடுக்க முயன்ற சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை செய்யப்பட்டதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ...
ஆளுநர் ஆர்.என்.ரவியை தவெக தலைவர் விஜய் சந்தித்ததற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வரவேற்றுப் பாராட்டி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அண்ணா பல்கலைக்கழக ...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் புதிய ஒருவழி சாலையை மாற்றக்கோரி 500க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரபல சுற்றுலா தலமான கொடைக்கானலில் சாலையோரங்களில் பல ...
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழாய்வில் 2 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜய கரிசல்குளத்தில் ...
மதுரையில் பள்ளி மாணவர்கள் ரத்தம் சொட்ட சொட்ட தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை தெப்பக்குளம் பேருந்து நிலையத்தில் மாணவர்கள் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது, அரசு ...
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கோயில் பிரச்சனை தொடர்பாக அதிகாரிகள் அலட்சியத்துடன் செயல்பட்டதால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்செந்தூர் அருகே தேரிக்குடியிருப்பு பகுதியில் கற்குவேல் அய்யனார் கோயில் ...
திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 மாதங்களில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மேம்பாலத்தை கட்டிய நிறுவனத்திற்கு திமுக அரசு மேலும் பல ஒப்பந்தங்களை வழங்கும் என பாஜக மாநில தலைவர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies