மூன்றாவது காசி தமிழ் சங்கமம் – பதிவு செய்வது எப்படி?
காசி தமிழ் சங்கமம் இம்முறை அகஸ்திய முனிவரின் தத்துவங்களைத் தாங்கி அமையவுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாரதப் பிரதமர் மோடி அவர்களால் கடந்த ...
காசி தமிழ் சங்கமம் இம்முறை அகஸ்திய முனிவரின் தத்துவங்களைத் தாங்கி அமையவுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாரதப் பிரதமர் மோடி அவர்களால் கடந்த ...
மாட்டுப் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தை 2-ஆம் நாளன்று பாலமேட்டில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது. ...
திண்டுக்கல்லில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. தனியார் கல்லூரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில், மாவட்டத்திலிருந்து 60 -க்கும் மேற்பட்ட அணிகளும், 700-க்கும் மேற்பட்ட ...
சிவகங்கை அருகே காவல் நிலையம் சென்ற வழக்கறிஞரை போலீசார் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. திருப்புவனம் காவல் நிலையத்திற்கு கடந்த 10 -ஆம் தேதி வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் ...
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு நேரங்களில் கிராமப் பகுதிகளுக்குச் செல்ல போதிய பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என, மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். பெங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் தங்களுக்கு தேவையான புத்தாடை ...
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கூடுதல் தண்டனை வழங்கும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டதிருத்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கூடுதல் தண்டனை வழங்கும் ...
அருப்புக்கோட்டை நகரில், புதிய ரயில் பாதையை ரத்து செய்த திமுக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 20ஆம் தேதி பாஜக சார்பில் போராட்டம் நடைபெ.றும் என ...
இஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த வி.நாராயணன் நியமிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவரின் மாத சம்பளம் எவ்வளவு என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? அதுபற்றிய ஒரு செய்தித் ...
திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தில், மாணவிகள் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தில், பொங்கல் ...
தஞ்சாவூரில் அரசு கல்லூரி மாணவிகள் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குந்தவை நாச்சியார் அரசு ...
சென்னை ஆளுநர் மாளிகையில் பொங்கல் பண்டிகை வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தை முதல் நாளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மக்கள் அறுவடை செய்த அரிசியை ...
ஜல்லிக்கட்டு போட்டிகளில் பெரிய பெரிய பரிசுப் பொருட்கள் வழங்குவதை தவிர்க்குமாறு அரசுக்கு காளை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிர்ச்சியூட்டும் காளை உரிமையாளர்களின் இந்த கோரிக்கைக்கு காரணம் என்ன? ...
மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 12 ஆயிரத்து 632 காளைகளுக்கும், 5 ஆயிரத்து 347 மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளதாக மாவட்ட ...
ஜல்லிக்கட்டு காளையை ஒரு 8 வயது சிறுமி பராமரித்து, பயிற்சியளித்து வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா? இதைப்பற்றி விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்... உலக புகழ்பெற்ற ...
பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகளில் செல்ல கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பொங்கல் பண்டிகை வரும் 14-ம் தேதி கொண்டாடப்பட ...
மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்பதிவு தொடங்கியது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் ...
வீர சாவர்க்கரின் சீர்திருத்தம், தவம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தக் கூடிய வகையில் "வீர சாவர்க்கர் ஒரு கலகக்காரனின் கதை எனும் புத்தகம் அமைந்துள்ளதாக பாஜக மாநில செயலாளரும், நூலை ...
தமிழ் மொழியின் வெவ்வேறு பேச்சு வழக்குகளை விவரிக்கும் ஆவணப்படத்தை உருவாக்கி வரும் அமெரிக்காவை சேர்ந்த பிரையன் லைன்பாக் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து பேசினார். ...
ஸ்க்ரப் டைபஸ் தொற்றால் தமிழகத்தில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்க்ரப் டைபஸ் என்கிற ஒருவகை பாக்டீரியா தொற்று தமிழகத்தில் கடந்த சில தினங்களாக ...
தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் உயர்மட்ட பாலங்கள் அமைப்பதற்கு சுமார் 65 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ள ...
தமிழகத்தில் தற்போது ஸ்கரப் டைபஸ் எனும் பாக்டீரியா தொற்று பரவி வரும் நிலையில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் ஸ்கரப் நோயின் ...
தமிழகத்தில் சாலை போக்குவரத்து திட்டங்களுக்காக பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி ...
தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வினியோம் தொடங்கியுள்ளது. அரிசி குடும்ப அட்டைதாரர்களுகு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ...
பாஜக மாநிலத் தலைவர்கள் மற்றும் தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் தேர்தலுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக தலைமை அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்திற்கான தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் கிஷன் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies