Tamil Nadu - Tamil Janam TV

Tag: Tamil Nadu

வர்த்தக நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் தமிழ் பெயர் பலகை கட்டாயம் – அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

தமிழகத்தில் வணிக நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், தொழிற்சாலைகள் என அனைத்திலும் தமிழில் பெயர் பலகை இடம்பெற்றிருக்க வேண்டும் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார். உதகையில் செய்தியாளர்களிடம்  பேசிய ...

தமிழகத்தில் சனாதன பக்தி பயணம் – அறுபடை வீடுகளுக்கு செல்கிறார் பவன் கல்யாண்!

இன்று தமிழகம் வரும் ஆந்திர துணை முதல்வர்  பவன் கல்யாண் சனாதன சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நான்கு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் ...

தண்டனை கைதிகளின் மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ளபோது விடுப்பு வழங்க தடை இல்லை – உயர் நீதிமன்றம்

தண்டனை கைதிகளின் மேல்முறையீட்டு மனு நிலுவையில் இருக்கும்போது, அவர்களுக்கு விடுப்பு வழங்க எந்த தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு சிறைகளில் உள்ள ...

தேனி : ரூ.1 கோடிக்கும் மேல் ஆடுகள் விற்பனை – விவசாயிகள் மகிழ்ச்சி!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் 1 கோடி ரூபாய்க்கும் மேல் ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். சந்தைப்பேட்டை பகுதியில் வாரந்தோறும் ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். அந்த ...

மார்ச் முதல் வாரத்தில் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தகவல்!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர். செங்கல்பட்டு மாவட்டங்களில், பட்டா பெயர் மாற்றம் செய்யாமல் உள்ள நிலங்களுக்கு உரிமையாளர்களின் பெயரில் பட்டா வழங்க, தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கியிருப்பதாக ...

38 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி பணி இடமாற்றம்!

தமிழகத்தில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 38 அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத்துறை செயலாளராக இருந்த சத்யபிரதா சாஹூ ...

செயல்படுத்தப்படாத திட்டத்திற்கு மத்திய அரசு எவ்வாறு நிதி வழங்கும்? – அண்ணாமலை கேள்வி!

தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி, மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விடப்படுகிறது என்ற பொய்யை பரப்ப திமுக அரசுக்கு வெட்கமாக இல்லையா? என பாஜக மாநிலத் தலைவர்  அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். ...

குற்றங்களை கட்டுப்படுத்த முடியாமல் வேடிக்கை பார்க்கும் திமுக அரசு – இபிஎஸ் குற்றச்சாட்டு!

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகம் மாறி வருவதாகவும், பாலியல் குற்றவாளிகளை கட்டுப்படுத்தாமல் திமுக அரசு வேடிக்கை பார்ப்பதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது ...

மதுரையில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் 30-வது மாநில மாநாடு!

மதுரையில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் 30 -வது மாநில மாநாடு பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஏ.பி.வி.பி-யின் மாநில மாநாடு பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் கடந்த 7 -ம் ...

ராமநாதபுரம் : இலங்கைக்கு கடத்த முயன்ற 2,400 கிலோ பீடி இலைகள் பறிமுதல்!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அடுத்துள்ள செங்கல் நீரோடை கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 2 ஆயிரத்து 400 கிலோ எடை கொண்ட பீடி இலைகளை ...

கன்னியாகுமரி விளையாட்டு மைதானத்தில் முறைகேடு : நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

கன்னியாகுமரி அருகே தரமற்ற முறையில் விளையாட்டு மைதானத்தின் பணிகள் நடைபெற்றதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டியுள்ளனர். திருவட்டார் அருகே விளையாட்டு மைதானம் அமைக்க அப்பகுதி இளைஞர்கள் நீண்ட நாட்களாக ...

அதிகரிக்கும் பதின்ம வயது கர்ப்பம்: காரணம் என்ன?

கடந்த ஐந்து ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் 19 வயது நிரம்பாத பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வது அதிகரித்துள்ளது. பதின்ம வயது பெண்கள் கர்ப்பமடைய என்ன காரணம் என்பது குறித்த ...

கடலூர் : தீப்பந்தம் ஏற்றியும், ஏந்தியும் கிராம மக்கள் போராட்டம்!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தெரு விளக்குகளை சீரமைக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் தீப்பந்தம் ஏற்றியும், ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கம்பன் நகர் பகுதியில் உள்ள தெரு ...

பொதுமக்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பட்ஜெட் : அண்ணாமலை வரவேற்பு !

மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட், பொதுமக்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...

பட்டப் பகலில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு : பதற்றத்தில் கீழக்கரை!

கீழக்கரை அருகே வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த பெண்ணை அரிவாளால் தாக்கிவிட்டு மர்மநபர் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை பகுதியைச் சேர்ந்த நூர்ஜகான் ...

உத்தரப்பிரதேசத்தை விட பின் தங்கிய தமிழகம் : ASER கல்வி அறிக்கையில் அதிர்ச்சி – சிறப்பு கட்டுரை!

தமிழ்நாட்டில் எட்டாம் வகுப்பு மாணவர்களால் இரண்டாம் வகுப்பு பாடப் புத்தகங்களை வாசிக்க இயலவில்லை என்று அதிர்ச்சி தகவலை ASER கல்வி நிலை அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும், மாணவர்களின் ...

தமிழகத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி – மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி புகழாரம்!

தமிழக மக்கள் பிரதமர் மோடிக்கு  ஆதரவாக மாறி வருவதாக மத் திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம், அ.வள்ளாலப்பட்டியில் நடைபெற்ற பாராட்டு விழாவின் போது ...

வேங்கை வயல் : பொதுமக்கள் 5 வது நாளாக போராட்டம்!

சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் பொதுமக்கள் 5ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேங்கை வயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சமூகத்தை ...

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் – அமலுக்கு வந்தது கடும் தண்டனை வழங்கும் சட்டம்!

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்கும் சட்டம் அமலுக்கு வந்தது. பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிக தண்டனை விதிக்கும் வகையில் சட்டப்பேரவையில் நிறைவேறிய ...

தை அமாவாசை – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நீர்நிலைகளில் குவிந்த மக்கள்!

தை அமாவாசையை முன்னிட்டு  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில்   தங்களது முன்னோர்களுக்காக பொதுமகக்ள் தர்ப்பணம் கொடுத்தனர். மதுரை  வைகை ஆற்றங்கரையில் சிம்மக்கல் பகுதியில் ஏராளமான ...

அமெரிக்க தொழில்நுட்பத்தில் அதி நவீன இடிதாங்கி – திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயில் ராஜகோபுரத்தில் அமைப்பு!

  தமிழகத்திலேயே முதல்முறையாக தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சாமி கோயிலில் அமெரிக்க தொழில் நுட்பத்திலான அதிநவீன இடிதாங்கி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ...

மதுரை ஆதினத்துக்கு அனுமதி மறுத்த போலீசார்!

மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல விடாமல் போலீசார் தடுத்ததாக மதுரை ஆதினம் குற்றம்சாட்டியுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தர்காவில் ஆடு, கோழி ...

தேனி அருகே இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை: கணவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை!

தேனி அருகே இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரது கணவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாழையத்துப்பட்டியைச் ...

கட்டண உயர்வு கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் வழக்கு – 4 மாதங்களில் முடிவெடுக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு குறித்து நான்கு மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப பேருந்து கட்டணத்தை உயர்த்த ...

Page 14 of 24 1 13 14 15 24