அமைதியாக நடந்து முடிந்த ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம்!
தமிழகம் முழுவதும் இன்று 55 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் அமைதியாக நடந்து முடிந்தது. சென்னையில் மணலி, குரோம்பேட்டை, கொரட்டூர் ஆகிய 3 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் ...
தமிழகம் முழுவதும் இன்று 55 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் அமைதியாக நடந்து முடிந்தது. சென்னையில் மணலி, குரோம்பேட்டை, கொரட்டூர் ஆகிய 3 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் ...
ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் சார்பில் (ஆர்.எஸ்.எஸ்.) தமிழகம் முழுவதும் 55 இடங்களில் இன்று அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி, சென்னையில் மட்டும் 3 ...
தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பிய 10 மசோதாக்களை, ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பி இருக்கிறார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தி.மு.க. ...
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தென்தமிழகக் ...
தமிழகத்தில் மார்பக புற்றுநோயால், ஒரு இலட்சம் பெண்களில், 52 பெண்கள் பாதிக்கப்படுவதாக, ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதும் மார்பக புற்றுநோய் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ...
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு செல்லும் கப்பல் பயணத்தின் தேதி அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையில் உள்ள காங்கேசன் துறை முகத்திற்குப் ...
கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், இன்று மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதேபோல் ...
தமிழகத்துக்கு வரும் 16ல் துவங்கி 30ம் தேதி வரையில் 15 நாட்கள், வினாடிக்கு 3,000 கன அடி வீதம், காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்ற காவிரி ...
தமிழகம் முழுமைக்குமான மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய மாநிலக் கொள்கை இல்லாததையும் தணிக்கை அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 20 க்கும் ...
தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் நாளை தொடங்கி நடைபெற உள்ளது. சென்னை தலைமைச் செயகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் நாளை காலை 10 மணிக்குத் தமிழக ...
குமரி மாவட்டம் குலசேகரத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூத்துக்குடியைச் சேர்ந்த சிவகுமார் என்பவரது மகள் சுகிர்தா மருத்துவ மேற்படிப்பு படித்து வருகிறார். மாணவர்கள் அனைவரும் வழக்கம்போல் ...
காவிரியிலிருந்து சட்டப்படி தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து, டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் 11 -ம் தேதி ...
தமிழகத்தில் பஜ்ரங்தள் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்திருக்கும் நிலையில், இது தமிழகமா அல்லது தாலிபான் நாடா என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கேள்வி எழுப்பி ...
கோடியக்கரைக் கடற்கரை பகுதியில் வீசி வரும் சூறைக்காற்றின் காரணமாக, கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பகுதியில் கடந்த நாட்களாக சூறைக்காற்று ...
தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க கர்நாடகா அரசு மறுப்பு தெரிவித்துவிட்டது. இதனையடுத்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. கர்நாடகா அணைகளிலிருந்து காவிரியில் தமிழகத்துக்கு ...
அரசு நிலத்தை ஆக்கிரப்பு செய்த திமுக எம்பி கலாநிதி வீராசாமிக்கு கண்டனம் தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், அந்த இடத்தை உடனடியாகவோ அல்லது ஒரு மாதத்திலோ காலி செய்ய ...
திமுகவினர் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு பிரிவினைவாதம் பேசி வருகின்றனர். இதில், உலகத்திலேயே மிகவும் ஆபத்தானவர் ஆ.ராசாதான் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். திருச்சியில் ...
தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற லோக் அதாலத்தில், நிலுவையிலிருந்த 53,836 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டன. நீதிமன்றத்தில் வழக்குகள் அதிகப்படியாகத் தேங்குவதைத் தவிர்ப்பதற்கும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு ...
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள ...
தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ள 120 அடி உயரமுள்ள மேட்டூர் அணையில் தற்போதைய நீர்மட்டம் 51 அடியாகச் குறைந்துள்ளது. குறுவை, சம்பா சாகுபடி ...
இந்துக்கள் கொண்டாடி மகிழும் விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாளை விடுமுறையாக அறிவித்த தமிழக அரசை வன்மையாக கண்டிப்பதாகவும், உடனே மாற்று அறிவிப்பை அரசாணை மூலம் வெளியிட வேண்டும் ...
ஆண்டு தோறும் டெல்டா பாசத்திற்காக ஜூன் மாதம் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். இன்று 90-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது . மேட்டூர் ...
பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாதவர் கோவிலுக்குள் நுழைய தடை என்ற பதாகையை மீண்டும் வைக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ...
நிகழ்வை நாடே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. சரித்திரத்தில் முத்திரை பதிக்கும் இந்தச் சாதனையில், தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி வீரமுத்து வேலுவும் பங்களித்துப் பெருமை சேர்த்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தைச் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies