tamilnadu - Tamil Janam TV

Tag: tamilnadu

மக்கள் குறை தீர்ப்பு பெட்டி சுற்றுப்பயணம் – சென்னையில் நாளை தொடங்கி வைக்கிறார் பியூஷ் கோயல்!

NDA-வின் அடுத்த கட்ட கூட்டணி பேச்சுவார்த்தைக்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நாளை மீண்டும் சென்னை வருகிறார். நாளை சென்னை வரும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ...

வலிமையான பாரதத்தை உருவாக்குவதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் அடிப்படை பணி – பிரஷோபகுமார்

ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டையொட்டி புதுச்சேரியில் நடைபெற்ற அணிவகுப்பு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டை யொட்டி நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ...

குடியரசு தின விழாவில் அரங்கேறிய அவலம் – இரவல் வாங்கி போலீசாருக்கு பதக்கம்!

குடியரசு தினத்தில் பதக்கங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் பதக்கங்களை இரவல் பெற்று விழா நடத்திய அவலம் போலீசாருக்கு வழங்க வேண்டிய முதலமைச்சரின் பதக்கங்கள் தயாராகி வராததால் பல மாவட்டங்களில் ...

குடியரசு தினத்தையொட்டி மக்கள் மாளிகையில் தேநீர் விருந்து – அரசியல் தலைவர்கள், பல்வேறு துறை சார்ந்த பிரமுகர்கள் பங்கேற்பு

குடியரசு தினத்தையொட்டி சென்னை மக்கள் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு துறை சார்ந்த பிரமுகர்கள் பங்கேற்றனர். குடியரசு தினம் மற்றும் சுதந்திர ...

தமிழக காங்கிரஸ், புதிய பாதையில் பயணத்தை தொடரும் -காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு

தமிழக காங்கிரஸ், புதிய பாதையில் பயணத்தை தொடரும் என காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார். சேலத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் புதிய மாவட்டத் தலைவர்கள் பதவியேற்பு ...

பலரின் கூட்டு சக்திக்கு கிடைத்த மதிப்பு – பத்மஸ்ரீ விருது பெற்ற கால்நடை மருத்துவர் பேச்சு!

பத்மஸ்ரீ விருது பலரின் கூட்டு சக்திக்கு கிடைத்த மதிப்பு என கால்நடை மருத்துவர் புண்ணியமூர்த்தி தெரிவித்துள்ளார். தஞ்சாவூரை சேர்ந்த கால்நடை மருத்துவர் புண்ணியமூர்த்தி கால்நடை சார்ந்த ஆராய்ச்சிகளை ...

திமுக ஆட்சிக்கு வந்தபின் மடாதிபதிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது – முன்னாள் ஐ.ஜி பொன்மாணிக்கவேல்

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மடாதிபதிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் குற்றம்சாட்டியுள்ளார். தென்காசியில் ஆலயம் காக்க இந்துக்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் ...

குடியரசு தினம் – தலைவர்கள் வாழ்த்து!

குடியரசு தினத்தையொட்டி பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளனர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து செய்தியில் இந்தியா சுதந்திர நாடாக தனக்கென ...

ரவுடிகளின் கோட்டையாக மாறும் மதுரை? – ஒரே நாளில் 2 அதிர்ச்சி சம்பவங்கள்

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் இரவு நேரத்தில் ஒருபுறம் பெட்ரோல் குண்டுவீசப்பட்ட சம்பவமும், மறுபுறம் இருவரை மர்ம கும்பல் வெட்டி கொல்ல முயன்ற சம்பவமும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. ...

2026-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பு – 5 தமிழர்களுக்கு பத்மஸ்ரீ!

2026ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதுகளை பெறுபவர்களின் பட்டியலை மத்திய அரசு அறிவித்துள்ளது. கலை, கல்வி, இலக்கியம், அறிவியல், மருத்துவம், சமூக சேவை போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த ...

சிக்கலில் மாநிலங்களின் நிதி நிலைமை- எச்சரித்த RBI!

மாநிலங்களின் நிதி நிலைமை சிக்கலில் இருப்பதாக ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. மாநில அரசுகளின் பட்ஜெட்டுகளை ஆய்வு செய்த ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ...

திருப்பதி கலப்பட நெய் பிரசாத வழக்கு – சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் கலப்பட நெய் வழக்கில் 36 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின் போது, திருப்பதி ஏழுமலையான் ...

ஆசிரியர் தகுதித் தேர்வு அட்டவனை வெளியீடு!

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ள தேர்வு வாரியம், நடப்பாண்டில் இரண்டு முறை தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ...

நடைபாதை வியாபாரிகளுக்கான ஸ்வநிதி கடன் அட்டை திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபாதை வியாபாரிகளுக்கான ஸ்வநிதி கடன் அட்டை திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி ...

சிறுமிக்கு நன்றி தெரிவித்து வாக்குறுதி அளித்த பிரதமர் மோடி!

மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் தனது தாயின் படத்தை வரைந்து வந்திருந்த சிறுமிக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்த சம்பவம் சமூக வலைதளங்களில் கவனத்தை ...

தேசிய ஜனநாயக கூட்டணி, தமிழர்களை காக்கும் கூட்டணி-நயினார் நாகேந்திரன்

 தேசிய ஜனநாயக கூட்டணி, தமிழர்களை காக்கும் கூட்டணி என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவத்துள்ளார். மதுராந்தகத்தில் நடைபெற்ற என்டிஏ கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், ...

நெசவாளர்களுக்கு மத்திய அரசின் அங்கீகார அடையாள அட்டைகள்!

சூலூர் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட நெசவாளர்களுக்கு மத்திய அரசின் "பேச்சான்" அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. கோவை மாவட்டம், சூலூர் அருகே வாகராயம்பாளையம் பகுதியில் உள்ள ...

புதிய அரசுப் பதவிகளுக்கு தமிழ் வழியில் கல்வி பயின்றமைக்கான முன்னுரிமை!

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அரசுப் பதவிகளுக்கு புதியதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே தமிழ் வழியில் கல்வி பயின்றமைக்கான முன்னுரிமை வழங்கப்படும் என்பதற்கான சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற ...

முதல்வர் ஸ்டாலின் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை! – அண்ணாமலை சரமாரி கேள்வி

திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில், 10% கூட முழுமையாக நிறைவேற்றாமல் நாடகம் நடத்துகிறார் என X-தளத்தில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்...இது குறித்து அவர் போட்ட பதிவில் திமுக கொடுத்த ...

மதுராந்தகத்தில் என்டிஏ பொதுக்கூட்டம் : சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்!

மதுராந்தகத்தில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் ...

அரசு ஊழியர்களை திமுக அரசு ஏமாற்றியதா? -சட்டப்பேரவையில் காரசாரமான விவாதம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியர்களை திமுக அரசு ஏமாற்றியதா? என சட்டப்பேரவையில் இன்று காரசாரமான விவாதம் நடைபெற்றது. பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான விவாதம் சட்டப்பேரவையில் ...

தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் – இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு, இந்திய தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட பொதுச்சின்னம் ஒதுக்கக்கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் ...

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கும் வசதி – மீண்டும் தொடக்கம்!

தமிழகத்தில்அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் நுகர்வோர்கள், உணவு பொருட்களை வாங்கும் வசதி மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தில், கடந்த 2020ம் ஆண்டு ...

தமிழகத்தில் மேலும் 3 அம்ரித் பாரத் ரயில் சேவை – பிரதமர் தொடங்கி வைக்கிறார்!

தமிழகத்தில் மேலும் 3 அம்ரித் பாரத் ரயில்களின் சேவையை, பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் ஏற்கெனவே கடந்த 17ம் தேதி 3 அம்ரித் பாரத் ...

Page 4 of 22 1 3 4 5 22