திருப்பதி கலப்பட நெய் பிரசாத வழக்கு – சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!
திருப்பதி ஏழுமலையான் கோயில் கலப்பட நெய் வழக்கில் 36 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின் போது, திருப்பதி ஏழுமலையான் ...
திருப்பதி ஏழுமலையான் கோயில் கலப்பட நெய் வழக்கில் 36 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின் போது, திருப்பதி ஏழுமலையான் ...
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ள தேர்வு வாரியம், நடப்பாண்டில் இரண்டு முறை தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ...
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபாதை வியாபாரிகளுக்கான ஸ்வநிதி கடன் அட்டை திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி ...
மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் தனது தாயின் படத்தை வரைந்து வந்திருந்த சிறுமிக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்த சம்பவம் சமூக வலைதளங்களில் கவனத்தை ...
தேசிய ஜனநாயக கூட்டணி, தமிழர்களை காக்கும் கூட்டணி என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவத்துள்ளார். மதுராந்தகத்தில் நடைபெற்ற என்டிஏ கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், ...
சூலூர் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட நெசவாளர்களுக்கு மத்திய அரசின் "பேச்சான்" அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. கோவை மாவட்டம், சூலூர் அருகே வாகராயம்பாளையம் பகுதியில் உள்ள ...
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அரசுப் பதவிகளுக்கு புதியதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே தமிழ் வழியில் கல்வி பயின்றமைக்கான முன்னுரிமை வழங்கப்படும் என்பதற்கான சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற ...
திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில், 10% கூட முழுமையாக நிறைவேற்றாமல் நாடகம் நடத்துகிறார் என X-தளத்தில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்...இது குறித்து அவர் போட்ட பதிவில் திமுக கொடுத்த ...
மதுராந்தகத்தில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் ...
பழைய ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியர்களை திமுக அரசு ஏமாற்றியதா? என சட்டப்பேரவையில் இன்று காரசாரமான விவாதம் நடைபெற்றது. பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான விவாதம் சட்டப்பேரவையில் ...
வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு, இந்திய தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட பொதுச்சின்னம் ஒதுக்கக்கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் ...
தமிழகத்தில்அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் நுகர்வோர்கள், உணவு பொருட்களை வாங்கும் வசதி மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தில், கடந்த 2020ம் ஆண்டு ...
தமிழகத்தில் மேலும் 3 அம்ரித் பாரத் ரயில்களின் சேவையை, பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் ஏற்கெனவே கடந்த 17ம் தேதி 3 அம்ரித் பாரத் ...
சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல், தேர்தல் வியூகம் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர். தமிழக சட்டப் ...
அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தை 2031-ம் ஆண்டு வரை தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் சந்தாதாரரின் பங்களிப்பை பொறுத்து, ...
நெல்லையில் இருந்து சென்னைக்கு வர இருந்த தனியார் பேருந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர் ராஜலட்சுமி டிராவல்ஸ் என்ற ...
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை வண்ணாரப்பேட்டை செல்லபாண்டியன் சிலை அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ...
ராமர் பாலத்தின் இருப்பை மறுப்பவர்களுக்கும், கார்த்திகை தீபத் திருவிழாவை எதிர்ப்பவர்களுக்கும் இந்திய அரசியலில் இடமில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என பாஜக தேசிய தலைவர் நிதின் ...
பெண் சுற்றுலா பயணியர் பாதுகாப்பை உறுதி செய்யும் மத்திய அரசின் சுற்றுலா காவல்துறை தனிப்பிரிவு திட்டத்தை தமிழக அரசு புறக்கணித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாடு முழுவதும் ...
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் அருகே தொழில்துறை பாதுகாப்பு படை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் "CISF வந்தே மாதரம் கடற்கரை சைக்கிள் பயணம் 2026" குறித்த விழிப்புணர்வு ...
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெண் காவலர் மேற்கொண்ட துரித நடவடிக்கையால் இளம் பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் RPF பெண் காவலரான ...
தமிழகத்தில் நிபா வைரஸ் தொடர்பாக பொதுமக்கள் தேவையற்ற அச்சம் அடைய வேண்டாம் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், நிபா வைரஸ் அறிகுறிகள் ...
திமுகவை வீட்டிற்கு அனுப்பவே தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். NDA ...
நாட்டின் முதல் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயிலை பிரதமா் மோடி கொடியசைத்து தொடக்கி வைத்துள்ளார். மேற்குவங்க மாநிலம். கொல்கத்தாவின் ஹவுரா ரயில் நிலையத்தில் இருந்து ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies