கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு . கரூர் மாவட்ட ஆட்சியர் ...
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு . கரூர் மாவட்ட ஆட்சியர் ...
திமுக அரசு தமிழ்நாடு என்ற சொல்லையே அழிக்க நினைப்பதாக, மதுரையில் நடைபெற்ற தாய்மொழி நாள் மாநாட்டில் குற்றம் சாட்டப்பட்டது. மதுரையில் உள்ள ராமசுப்பு அரங்கத்தில் நடைபெற்ற தாய்மொழி ...
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, தேசிய நெடுஞ்சாலையில் மதுபான விற்பனை அமோகமாக நடைபெறும் நிலையில், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆற்காடு அருகே ...
கடந்த 70 ஆண்டுகளில் 4 லட்சம் கோடியாக இருந்த தமிழகத்தின் கடன், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 10 லட்சம் கோடியாக அதிகரித்திருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் ...
2026-27 ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 809 கோடி ரூபாய் கடன் வாங்க திட்டமிட்டிருப்பதாக தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக ...
நகைப் பிரியர்களை ஒவ்வொரு நாளும் கலக்கத்திலேயே வைத்திருக்கும் தங்கம் விலை, கடந்த இரண்டு நாட்களில் ஆயிரத்து 920 ரூபாய் சரிந்து சற்று ஆறுதலளித்துள்ளது. அதன்படி, கடந்த சனிக்கிழமை ...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நடைபெற்ற மயான சூறை கொள்ளை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மாசி மாத அமாவாசையை ஒட்டி, வந்தவாசியில் உள்ள ...
கூட்டணியில் நீடிக்க வேண்டுமெனில் மாணிக்கம் தாகூருக்கு கடிவாளம் போட வேண்டுமென டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு, திமுக தலைமை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆட்சியில் ...
கோவை வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் மகா சிவராத்திரி திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மகா சிவராத்திரியை ஒட்டி, அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் மலையடிவாரத்தில் திரண்டனர். பின்னர், ஏழு ...
தமிழ்நாடு எப்போதும் டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் என்று முதலமைச்சர் சொல்கிறார் என்றும், உண்மையில் சட்டம்-ஒழுங்கு தான் திமுக ஆட்சியில் அவுட் ஆப் கண்ட்ரோல் என தவெக ...
தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதே முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தெரியவில்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். கோவை வடவள்ளியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது மகனை ...
தமிழகத்தைக் கொள்ளையடிப்பது போதாதென்று, அண்டை மாநிலமான கேரள மாநிலத்திலும் சென்று கொள்ளையடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் திமுகவினர் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் இது குறித்து ...
நிலக்கரி எரிவாயுவாக்கல் மற்றும் தூய்மை நிலக்கரி திட்டங்களுக்கு நிதியை பெறுவதற்கான திட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசு சமர்பிக்கவில்லை என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி மக்களவையில் விளக்கமளித்துள்ளார். ...
தமிழகம் மற்றும் காரைக்காலில் இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை வருகை தருகிறார். டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் தமிழகத்திற்கு வரும் ...
தமிழக மக்களுக்கும் சக இந்தியர்களைப் போலவே கூட்டணி அரசாங்கம் அமைவதில் எந்த பிரச்சனையும் இல்லை என காங்கிரஸ் கட்சியின் தரவுகள் சரிபார்ப்பு பிரிவின் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி ...
கொரோனோ கால ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதை தொடர்ந்து, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு முன்னுரிமை ...
சென்னையில் தவெக நிர்வாகிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் திமுகவின் தோல்வி பயத்தை காட்டுவதாக அக்கட்சியின் தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ...
காங்கிரஸில் உள்ள ஒரு சிலர் தங்களது உயிரை வாங்குவதாக, வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் குற்றம்சாட்டி உள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,1967க்கு பிறகு காங்கிரசால் ...
உலகிற்கு இந்தியா வழங்கிய கொடை தமிழ் மொழி என பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மலேசியா வாழ் இந்தியர்கள் உடனான கலந்துரையாடலில் பிரதமர் மோடி பேசிய பேச்சு, ...
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்படும் என திமுக தலைமை முடிவு செய்துள்ளதால் கூட்டணி கட்சிகள் கலக்கத்தில் உள்ளதாக தகவல் ...
சிவகங்கை அருகே இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில், கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படாதது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மானாமதுரையை அடுத்த மூங்கில் ஊரணி பகுதியில் இலங்கைத் ...
உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை, கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். ...
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் திமுக – காங்கிரஸ் இடையிலான மோதல் போக்கு வலுக்கத் தொடங்கியுள்ளது. புதுச்சேரியில் இண்டி கூட்டணிக்கு தலைமை தாங்கும் காங்கிரஸை பின்னுக்கு தள்ளி அந்த ...
அமளி என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் பிரதமரை தாக்க சதித்திட்டம் தீட்டியதாக வெளியான தகவல் அதிர்ச்சியளிப்பதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,இங்கு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies