ரவுடிகளின் கோட்டையாக மாறும் மதுரை? - ஒரே நாளில் 2 அதிர்ச்சி சம்பவங்கள்
Jun 15, 2026, 03:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரவுடிகளின் கோட்டையாக மாறும் மதுரை? – ஒரே நாளில் 2 அதிர்ச்சி சம்பவங்கள்

Manikandan by Manikandan
Jan 26, 2026, 10:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் இரவு நேரத்தில் ஒருபுறம் பெட்ரோல் குண்டுவீசப்பட்ட சம்பவமும், மறுபுறம் இருவரை மர்ம கும்பல் வெட்டி கொல்ல முயன்ற சம்பவமும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

மதுரை மாநகர் சோலை அழகுபுரம் மகாலட்சுமி கோயில் தெருவில் இருசக்கர வாகனத்தில் வந்த 4 இளைஞர்கள் இரு இடங்களில் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இதேபோன்று, ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் ரோடு பகுதியில் 2 இளைஞர்களை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியதோடு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

மேலும், அரிவாளால் தாக்கியதில் படுகாயமடைந்த 2 இளைஞர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதியில் நடந்த இருவேறு குற்ற சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்திற்கு ஆளாகி உள்ளனர்.

Tags: dmk govtyoungstersMaduraitamilnadupoliceDMKrowdy
ShareTweetSendShare
Previous Post

திமுக அரசை கண்டித்து பிப்ரவரி 2-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்பாட்டம் – பாஜக மாநில பட்டியல் அணி தலைவர் சம்பத் அறிவிப்பு!

Next Post

தமிழகத்தில் அனைவரும் போராடிக் கொண்டிருக்கும்போது கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு என்ன? – தமிழிசை சௌந்தரராஜன்

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies