tamilnadu - Tamil Janam TV

Tag: tamilnadu

தீபாவளி – மகிழ்ச்சியுடன் கொண்டாடிய புதுமண தம்பதிகள்!

தீபாவளி பண்டிகையை புதுமண தம்பதிகள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். திருமணமான பின் கொண்டாடும் முதல் தீபாவளியை தலை தீபாவளியாக கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் ஈரோடு ...

நடிகர் விஜய் மாநாடு மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது : ரஜினிகாந்த் பேட்டி!

விஜய்யின் மாநாடு மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையன்று நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். ...

தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்ன தயக்கம்? – மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி!

தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்ன தயக்கம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தனது இல்லத்தில் மத்திய ...

தீபாவளி பண்டிகை – கோயில்களில் சிறப்பு வழிபாடு!

தீபாவளி பண்டிகையையொட்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சென்னையில் உள்ள பிரசித்திப் பெற்ற வடபழனி முருகன் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதிகாலை முதலே கோயிலில் ...

களைகட்டும் தீபாவளி பண்டிகை – புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து உற்சாகம்!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். சென்னையில் வசிக்கும் மக்கள் அதிகாலை முதலே தீபாவளி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். புத்தாடை ...

தீபாவளி பண்டிகை – சிவகாசியில் சுமார் 6000 கோடிக்கு பட்டாசு விற்பனை!

தீபாவளி பண்டிகையை ஒட்டி சிவகாசியில் 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு விற்பனை ஆடி 18ஆம் ...

மதுரை ரயில் நிலையத்தில் தடம் புரண்ட எக்ஸ்பிரஸ் ரயில் – பயணிகள் அவதி!

சென்னையில் இருந்து போடி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில், மதுரை ரயில் நிலையத்தில் தடம் புரண்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு போடி ...

சொந்த ஊர் செல்லும் மக்கள் – ஈரோடு ரயில் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்ல ஏராளமான பொதுமக்கள் ஈரோடு ரயில் நிலையத்தில் குவிந்தனர். இதே போன்று வெளியூரில் தங்கியிருந்தவர்களும் ஈரோட்டிற்கு ரயில் மூலம் வருகை ...

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அரசு போதிய வசதிகள் செய்து தரவில்லை – பயணிகள் குற்றச்சாட்டு!

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அரசு போதிய வசதிகளை செய்து தரவில்லை என வெளியூர் செல்லும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் மற்றும் ...

லட்சுமி, விநாயகரின் அருளுடன் ஒவ்வொருவருக்கும் செல்வச்செழிப்பு உண்டாகட்டும் – பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து!

தீபாவளி பண்டிகையையொட்டி, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் ...

தீபாவளி பண்டிகை – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து!

தீபாவளி பண்டிகையை ஒட்டி இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு ...

தீபாவளி பண்டிகை – தமிழகம் முழுவதும் உற்சாக கொண்டாட்டம்!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னையில் ...

தீபாவளி பண்டிகை – அண்ணாமலை வாழ்த்து!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது : "தமிழக மக்கள் அனைவருக்கும், இனிய ...

தீபாவளி பண்டிகை – நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்!

தீபாவளி பண்டிகையொட்டி நாடு முழுவதும் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ராணுவ வீரர்கள் உற்சாகத்துடன் தீபாவளியை ...

தீபாவளி பண்டிகை – இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வரும் 31-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகம் ...

மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் திண்டுக்கல், தேனி, திருப்பூர், திருநெல்வேலி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் ...

ஏன் 16 குழந்தைகள் பெற்றுக்கொள்ள கூடாது ? முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

மக்களவையில் நமது உரிமை குறையும் என்ற சூழல் உருவாகியுள்ள நிலையில், நாம் ஏன் 16 குழந்தைகளை பெற்றுக்கொள்ள கூடாது என்ற கேள்வி எழுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ...

முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் மனுவை திரும்ப பெற்ற மனுதாரர்!

முல்லை பெரியாறு அணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு திரும்ப பெறப்பட்டது. முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதால் அதனை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ...

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை – தமிழக அரசு உத்தரவு!

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், 4 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டை விட இந்தாண்டு தென்மேற்கு பருவமழை அதிகமாகவே இருந்தது. ...

கனமழை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம் – முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்!

தமிழகத்தில் கன மழை தொடங்கியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு  அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். வரும் 17-ம் தேதி வரை தமிழகத்தின் ...

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி – தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் தங்கமாபட்டி பகுதியில் விடிய விடிய ...

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் – 14 புதிய திட்டங்களுக்கு ஒப்புதல்!

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், 14 புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை மாற்றத்திற்கு பிறகான முதல் அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் ...

நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு. நாமக்கல் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் – சென்னை வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நாமக்கல் ஆகிய 5 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. இது தொடர்பாக வானிலை ...

தமிழகத்தில் முன்கூட்டியே வடகிழக்கு பருவமழை தொடங்கும் – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் முன்கூட்டியே வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1ம் தேதி முதல் டிசம்பர் 31 ...

Page 5 of 16 1 4 5 6 16