வார விடுமுறை – 3 நாட்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
வார விடுமுறையையொட்டி தமிழகம் முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை ...
வார விடுமுறையையொட்டி தமிழகம் முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை ...
ஈரோடு, சேலம், திருச்சி மாவட்டங்களில் உள்ள இந்தியன் பப்ளிக் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதிமுக பிரமுகர் ஆற்றல் அசோக்குமாருக்கு சொந்தமான இந்தியன் பப்ளிக் பள்ளிகள் தமிழகம், ...
மத்திய அரசு தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவறான கருத்துக்களை கூறி வருவதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ...
தமிழகத்தில் இரு திராவிட கட்சிகளையும் அகற்ற, பாஜகவால் மட்டும்தான் முடியும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில், தமிழக பாஜக சார்பாக, கட்சியின் ...
மத்திய அரசில் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வருவது எப்போது? என பாமக தலைவர் அன்புமணி ...
பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு கோயில்களில் நலத்திட்டப் பணிகள் நடைபெறுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு கோலாகலமாக தொடங்கி ...
வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த ...
நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட மக்கள் தங்களின் கனவுத்திட்டமான அத்திக்கடவு - ...
ஆடிமாதம் அம்மன் மாதம் என்று அழைக்கப் படுகிறது . இந்த ஆடி மாதத்தில் ஆடி பௌர்ணமி, ஆடி அமாவாசை, ஆடிக் கிருத்திகை என்று ஏராளமான திருவிழாக்கள் இருந்தாலும் ...
தமிழகத்தில் பாஜக வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர் ஆடிட்டர் ரமேஷ் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். நமது பாரதிய ஜனதா கட்சியின் தீவிர செயற்பாட்டாளரும், கொள்கை பிடிப்பு கொண்ட ...
"போலி திராவிட மாடல்" ஆட்சியில் ஜாதிய வன்கொடுமை தலைவிரித்து ஆடுவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : ...
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலையில் உள்ளார். விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ-வான புகழேந்தி உடல்நலக் குறைவால் ...
தமிழக பாஜக செயற்குழு கூட்டம் சென்னையில் நாளை நடைபெறுகிறது. நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ...
சட்டவிரோத போதைப் பொருள்கள் புழக்கத்தை முழுவதுமாக நிறுத்தும் வரை தமிழக பாஜக தொடர்ந்து போராடும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ...
கள்ளச்சாராய விவகாரத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஏடிஜிபி மகேஷ் அகர்வால் உள்பட இருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 39 பேர் ...
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில் , தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல ...
பேருந்துகள் பராமரிக்கப்படாதது போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்குவதற்கான சதியா என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து தேனி ...
கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்த கல்விக்கடன் 1 லட்சம் ரூபாயில் இருந்து ரூ.5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இது குறித்து ...
மாநிலங்களுக்கான வரிப் பகிர்வு நிதியாக ஒரு லட்சத்து 39 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில், தமிழகத்திற்கு 5 ஆயிரத்து 700 கோடி ...
பால் கொள்முதல் அளவை உயர்த்தி, பால் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது ...
வங்கக்கடலில் வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. தமிழகத்தின் உள் மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களிலும் கடலோர மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு ...
நடப்புக் கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் உயர் அலுவலர்களுக்கான சீர்மிகு பாராட்டு விழா ...
தமிகத்திற்கு இன்று மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் இந்தியாவில் வரும் 22-ம் தேதி வரை கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ...
நடிகர் கமல்ஹாசன் நடத்திய கேளிக்கை விருந்தில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது அதிர்ச்சியளிப்பதாக தெலங்கானா முன்னாள் ஆளுநரும், தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளருமான தமிழிசை சவுந்தர ராஜன் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies