theni - Tamil Janam TV

Tag: theni

காளைகளை அனுமதிப்பதில் பாரபட்சமா? – ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் மீது குவியும் புகார்

பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க காளைகள் தீவிரமாக தயார்படுத்தப்பட்டு வருகின்றன. உலகப்புகழ்பெற்ற மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க தேனி மாவட்டத்தைச் சேர்ந்த காளைகளுக்கு ...

1 கிலோ மல்லி பூ ரூ.8,000 – பொதுமக்கள் அதிர்ச்சி

வரத்து குறைந்ததால் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மலர் சந்தையில் மல்லிப் பூ கிலோ 8 ஆயிரம் ரூபாய்-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆண்டிபட்டி, கண்ணியபிள்ளைபட்டி, ராஜதானி, தெப்பம்பட்டி உள்ளிட்ட ...

கணவரின் மதுபழக்கத்தால், 2 மகன்களுடன் தாய் விபரீத முடிவு

ஆண்டிபட்டி அருகே கணவரின் மதுபழக்கத்தால், 2 மகன்களுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகாவுக்குட்பட்ட தண்டியன்குளம் மலை கிராமத்தில் ...

கடனை திருப்பி செலுத்த முடியாததால், மூதாட்டி விபரீத முடிவு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கடனை திருப்பி செலுத்த முடியாததால், மூதாட்டி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார் வரதராஜபுரம் கிராமத்தை சேர்ந்த பஞ்சம்மாள் என்பவரின் மகன் ...

சர்வதேச கிக் பாக்ஸிங் போட்டிக்கு அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்வு!

சர்வதேச அளவிலான கிக் பாக்ஸிங் போட்டிக்கு தேனியை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். டெல்லியில் உள்ள இந்திராகாந்தி உள் விளையாட்டு அரங்கில் அடுத்த மாதம் 4ம் ...

இனி திமுக ஆட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டதாகவும், இனி யாராலும் திமுக ஆட்சியை காப்பாற்ற முடியாது எனவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் பங்களாமேடு பகுதியில் உரையாற்றிய ...

சர்தார் வல்லபாய் படேலின் 150ஆவது பிறந்த நாள் – தேனியில் “மை பாரத்” அமைப்பு சார்பில் ஒற்றுமை ஊர்வலம்!

சர்தார் வல்லபாய் படேலின் 150ஆவது பிறந்த நாளையொட்டி தேனியில் "மை பாரத்" அமைப்பு சார்பில் ஒற்றுமை ஊர்வலம் நடைபெற்றது. இதில், மாவட்ட பாஜக சார்பில் ஏராளமானோர் கலந்து ...

கும்பக்கரை, சுருளி அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான தடை நீட்டிப்பு!

தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள சுருளி அருவியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வெள்ளப்பெருக்கு நீடிப்பதால், சுற்றுலா பயணிகளுக்கான தடையும் தொடர்ந்து நீடிக்கிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே ...

தேனியில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலம்!

தேனியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தேனியில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகளை ...

கூடலுார் பகுதியில் சாமந்தி பூ விளைச்சல் சரிவு – விவசாயிகள் கவலை!

தேனி மாவட்டம் கூடலுாரில் சாமந்தி பூவின் விளைச்சல் குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கழுதை மேடு, கல்லுடைச்சான் பாறை, பளியன்குடி உள்ளிட்ட பகுதிகளில் சாமந்தி பூ தோட்டத்தை ...

போடி அருகே தடையை மீறி மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற சீமான்!

தேனி மாவட்டம் போடி அருகே நாம் தமிழர் கட்சி சார்பில், நாட்டு மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லும் போராட்டம் நடைபெற்றது. நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ...

ஆண்டிப்பட்டி அருகே விடுதியின் பெயர் பலகையை பொதுமக்கள் அழித்து ஆர்பாட்டம்!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே சமூக நீதி என பெயரிடப்பட்டிருந்த விடுதியின் பெயர் பலகையை பொதுமக்கள் அழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் உள்ள கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் ...

தேனி : உச்சத்தை தொட்ட மின் உற்பத்தி – தற்காலிமாக நிறுத்தப்பட்ட காற்றாலைகள்!

தேனியில் காற்றாலைகளின் மின் உற்பத்தி உச்சத்தை தொட்டுள்ளதால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆண்டிபட்டி, கண்டமனூர் , காமாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 400க்கும் மேற்பட்ட காற்றாலைகள் இயங்கி வருகின்றன. ...

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பேரூராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில் 29 கழிப்பறைகள் உள்ளன. ...

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்களிடம் வழிப்பறி – இருவர் கைது!

தேனியில் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு சென்று திரும்பிய பாஜக முன்னாள் நிர்வாகியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். கம்பம் நகர் அருகே வசித்து வரும் ...

வைகை அணையில் இருந்து நீர் திறப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ...

தேனியில் முருக பக்தர்கள் மாநாடு வெற்றிபெற வேண்டி பாஜக சார்பில் வேல் பூஜை!

தேனியில் முருக பக்தர்கள் மாநாடு வெற்றிபெற வேண்டி பாஜக-வினர் சார்பில் வேல் பூஜை நடைபெற்றது. மதுரை பாண்டிக்கோவிலில் வரும் 22-ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. ...

தேனி : போக்குவரத்து சிக்னல் கம்பி மீது மோதிய மினி வேன் – ஒருவர் காயம்!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நாய் குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் போக்குவரத்து சிக்னல் கம்பி மீது மோதியதில் ஒருவர் காயமடைந்தார். பெரியகுளத்தை சேர்ந்த கண்ணன், நெல்லைக்குச் சென்றுவிட்டு மினி வேனில் சொந்த ...

தேனியில் தனியார் ஆலை ஊழியர் மர்ம மரணம் – உறவினர்கள் சாலை மறியல்!

தேனியில் தனியார் ஆலைக்கட்டிடத்தின் மேல் பகுதியில் ஏணி மூலம் ஏறிய ஊழியர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்தார். டொம்புச்சேரி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் அங்குள்ள தனியார் ...

ஆண்டிபட்டி அருகே  வைகை அணையை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகள்!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே  வைகை அணையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆண்டு வழக்கத்திற்கு முன்பாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கியதால், வைகை அணைக்கு நீர்வரத்து ...

வைகை அணைக்கு வரும் நீரில் கழிவு நீர் கலப்பு – சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வைகை அணைக்கு வரும் தண்ணீர், கழிவுநீர் கலந்து பச்சை நிறமாக மாறி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 71 அடி உயரம் கொண்ட ...

விளைச்சல் அதிகம், கொள்முதல் விலை குறைவு – ஆண்டிபட்டி மாங்காய் விவசாயிகள் வேதனை!

ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதிகளில் மாங்காய் விளைச்சல் நல்ல முறையில் இருந்தாலும் மார்க்கெட்டில் குறைந்த விலையே கிடைப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட ...

தேனி அருகே தனியார் பள்ளி நிர்வாக குழுவினர் மோதல் – காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

தேனி அருகே தனியார் பள்ளியில் நிர்வாக குழுவை சேர்ந்த இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர். பழனிசெட்டிபட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இருதரப்பினரிடைடே மோதல் ...

அதிமுக மூழ்கும் கப்பல் இல்லை, கரை சேரும் கப்பல் – இபிஎஸ் பேச்சு!

பதவி கிடைக்கவில்லை என்றால் எந்த எல்லைக்கும் ஓபிஎஸ் செல்வார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த ...

Page 1 of 3 1 2 3