போடி அருகே தடையை மீறி மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற சீமான்!
தேனி மாவட்டம் போடி அருகே நாம் தமிழர் கட்சி சார்பில், நாட்டு மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லும் போராட்டம் நடைபெற்றது. நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ...
தேனி மாவட்டம் போடி அருகே நாம் தமிழர் கட்சி சார்பில், நாட்டு மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லும் போராட்டம் நடைபெற்றது. நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ...
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே சமூக நீதி என பெயரிடப்பட்டிருந்த விடுதியின் பெயர் பலகையை பொதுமக்கள் அழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் உள்ள கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் ...
தேனியில் காற்றாலைகளின் மின் உற்பத்தி உச்சத்தை தொட்டுள்ளதால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆண்டிபட்டி, கண்டமனூர் , காமாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 400க்கும் மேற்பட்ட காற்றாலைகள் இயங்கி வருகின்றன. ...
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பேரூராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில் 29 கழிப்பறைகள் உள்ளன. ...
தேனியில் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு சென்று திரும்பிய பாஜக முன்னாள் நிர்வாகியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். கம்பம் நகர் அருகே வசித்து வரும் ...
வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ...
தேனியில் முருக பக்தர்கள் மாநாடு வெற்றிபெற வேண்டி பாஜக-வினர் சார்பில் வேல் பூஜை நடைபெற்றது. மதுரை பாண்டிக்கோவிலில் வரும் 22-ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. ...
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நாய் குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் போக்குவரத்து சிக்னல் கம்பி மீது மோதியதில் ஒருவர் காயமடைந்தார். பெரியகுளத்தை சேர்ந்த கண்ணன், நெல்லைக்குச் சென்றுவிட்டு மினி வேனில் சொந்த ...
தேனியில் தனியார் ஆலைக்கட்டிடத்தின் மேல் பகுதியில் ஏணி மூலம் ஏறிய ஊழியர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்தார். டொம்புச்சேரி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் அங்குள்ள தனியார் ...
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆண்டு வழக்கத்திற்கு முன்பாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கியதால், வைகை அணைக்கு நீர்வரத்து ...
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வைகை அணைக்கு வரும் தண்ணீர், கழிவுநீர் கலந்து பச்சை நிறமாக மாறி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 71 அடி உயரம் கொண்ட ...
ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதிகளில் மாங்காய் விளைச்சல் நல்ல முறையில் இருந்தாலும் மார்க்கெட்டில் குறைந்த விலையே கிடைப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட ...
தேனி அருகே தனியார் பள்ளியில் நிர்வாக குழுவை சேர்ந்த இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர். பழனிசெட்டிபட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இருதரப்பினரிடைடே மோதல் ...
பதவி கிடைக்கவில்லை என்றால் எந்த எல்லைக்கும் ஓபிஎஸ் செல்வார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த ...
தேனி அருகே சுற்றுலா பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியைச் சேர்ந்த 40 ...
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தவெகவினர் மீது தனியார் பேருந்து மோத முயன்றதால் ஆத்திரமடைந்த தவெகவினர் பேருந்தை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வீரபாண்டிய கட்டபொம்மனின் 442-வது பிறந்தநாளையொட்டி ...
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் வாங்கப்பட்ட பஞ்சமி நிலத்திற்கான பட்டாவை ரத்து செய்யும்படி, தமிழ்நாடு மாநில பட்டியலினத்தவர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம், ராஜாகளம் பகுதியில் உள்ள ...
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகேயுள்ள அங்கன்வாடி மையம் முன்பு கழிவுநீர் மற்றும் குப்பைகள் குளம்போல் தேங்கியுள்ளதால், அங்கு பயிலும் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. போடிதாசன்பட்டி ...
வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 750 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட ...
தேனியில் இலவசமாக இறைச்சி கொடுக்காத ஆத்திரத்தில், புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டி எடுத்து கறிக்கடை முன்பு வீசிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பழனிச்செட்டிப்பட்டியில் கறிக்கடை நடத்தி ...
தேனியில் நீதிமன்றம் அருகே இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தமபாளையம் பி.டி.ஆர் காலனியை சேர்ந்தவர் பிரசாந்த். இவர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் ...
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் படுகாயமடைந்த நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தேனியை சேர்ந்த செல்வமுருகன் என்பவர் கடந்த 16-ஆம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை ...
தேனி அருகே நடைபெற்ற மைக் செட் இசைப்போட்டியை ஏராளமானோர் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர். மைக் செட் உரிமையாளர்கள் தங்களது மைக்செட்டின் தனித் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் இசைப்போட்டி நடத்தி ...
தேனி மாவட்டத்தில் உள்ள மஞ்சளாறு அணை முழு கொள்ளளவை எட்டியதால் 566 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies