theni - Tamil Janam TV

Tag: theni

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்களிடம் வழிப்பறி – இருவர் கைது!

தேனியில் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு சென்று திரும்பிய பாஜக முன்னாள் நிர்வாகியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். கம்பம் நகர் அருகே வசித்து வரும் ...

வைகை அணையில் இருந்து நீர் திறப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ...

தேனியில் முருக பக்தர்கள் மாநாடு வெற்றிபெற வேண்டி பாஜக சார்பில் வேல் பூஜை!

தேனியில் முருக பக்தர்கள் மாநாடு வெற்றிபெற வேண்டி பாஜக-வினர் சார்பில் வேல் பூஜை நடைபெற்றது. மதுரை பாண்டிக்கோவிலில் வரும் 22-ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. ...

தேனி : போக்குவரத்து சிக்னல் கம்பி மீது மோதிய மினி வேன் – ஒருவர் காயம்!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நாய் குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் போக்குவரத்து சிக்னல் கம்பி மீது மோதியதில் ஒருவர் காயமடைந்தார். பெரியகுளத்தை சேர்ந்த கண்ணன், நெல்லைக்குச் சென்றுவிட்டு மினி வேனில் சொந்த ...

தேனியில் தனியார் ஆலை ஊழியர் மர்ம மரணம் – உறவினர்கள் சாலை மறியல்!

தேனியில் தனியார் ஆலைக்கட்டிடத்தின் மேல் பகுதியில் ஏணி மூலம் ஏறிய ஊழியர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்தார். டொம்புச்சேரி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் அங்குள்ள தனியார் ...

ஆண்டிபட்டி அருகே  வைகை அணையை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகள்!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே  வைகை அணையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆண்டு வழக்கத்திற்கு முன்பாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கியதால், வைகை அணைக்கு நீர்வரத்து ...

வைகை அணைக்கு வரும் நீரில் கழிவு நீர் கலப்பு – சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வைகை அணைக்கு வரும் தண்ணீர், கழிவுநீர் கலந்து பச்சை நிறமாக மாறி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 71 அடி உயரம் கொண்ட ...

விளைச்சல் அதிகம், கொள்முதல் விலை குறைவு – ஆண்டிபட்டி மாங்காய் விவசாயிகள் வேதனை!

ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதிகளில் மாங்காய் விளைச்சல் நல்ல முறையில் இருந்தாலும் மார்க்கெட்டில் குறைந்த விலையே கிடைப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட ...

தேனி அருகே தனியார் பள்ளி நிர்வாக குழுவினர் மோதல் – காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

தேனி அருகே தனியார் பள்ளியில் நிர்வாக குழுவை சேர்ந்த இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர். பழனிசெட்டிபட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இருதரப்பினரிடைடே மோதல் ...

அதிமுக மூழ்கும் கப்பல் இல்லை, கரை சேரும் கப்பல் – இபிஎஸ் பேச்சு!

பதவி கிடைக்கவில்லை என்றால் எந்த எல்லைக்கும் ஓபிஎஸ் செல்வார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த ...

தேனி அருகே சுற்றுலா பேருந்து மீது வேன் மோதி விபத்து – 3 பேர் பலி!

தேனி அருகே சுற்றுலா பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியைச் சேர்ந்த 40 ...

வேகமாக சென்ற பேருந்து – ஒட்டுனரிடம் தவெகவினர் வாக்குவாதம்!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தவெகவினர் மீது தனியார் பேருந்து மோத முயன்றதால் ஆத்திரமடைந்த தவெகவினர் பேருந்தை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வீரபாண்டிய கட்டபொம்மனின் 442-வது பிறந்தநாளையொட்டி ...

ஓபிஎஸ் பெயரில் வாங்கப்பட்ட பஞ்சமி நில ரத்து – பட்டியலினத்தவர் ஆணையம் உத்தரவு!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் வாங்கப்பட்ட பஞ்சமி நிலத்திற்கான பட்டாவை ரத்து செய்யும்படி, தமிழ்நாடு மாநில பட்டியலினத்தவர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம், ராஜாகளம் பகுதியில் உள்ள ...

தேனி : அங்கன்வாடி மையம் முன்பு கழிவுநீருடன் குப்பைகள் தேங்கி நிற்கும் அவலம்!

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகேயுள்ள அங்கன்வாடி மையம் முன்பு கழிவுநீர் மற்றும் குப்பைகள் குளம்போல் தேங்கியுள்ளதால், அங்கு பயிலும் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. போடிதாசன்பட்டி ...

தேனி : வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு!

வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 750 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட ...

தேனியில் புதைக்கப்பட்ட சடலத்தை கறிக்கடை முன் வீசி சென்றதால் பரபரப்பு!

தேனியில் இலவசமாக இறைச்சி கொடுக்காத ஆத்திரத்தில், புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டி எடுத்து கறிக்கடை முன்பு வீசிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பழனிச்செட்டிப்பட்டியில் கறிக்கடை நடத்தி ...

தேனியில் நீதிமன்றம் அருகே இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொலை!

தேனியில் நீதிமன்றம் அருகே இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தமபாளையம் பி.டி.ஆர் காலனியை சேர்ந்தவர் பிரசாந்த். இவர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் ...

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – மாடு முட்டிய நபர் மருத்துவமனையில் உயிரிழப்பு!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் படுகாயமடைந்த நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தேனியை சேர்ந்த செல்வமுருகன் என்பவர் கடந்த 16-ஆம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை ...

தேனி அருகே நடைபெற்ற மைக் செட் இசைப்போட்டி!

தேனி அருகே நடைபெற்ற மைக் செட் இசைப்போட்டியை ஏராளமானோர் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர். மைக் செட் உரிமையாளர்கள் தங்களது மைக்செட்டின் தனித் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் இசைப்போட்டி நடத்தி ...

முழு கொள்ளளவை எட்டிய மஞ்சளாறு அணை – 566 கன அடி நீர் வெளியேற்றம்!

தேனி மாவட்டத்தில் உள்ள மஞ்சளாறு அணை முழு கொள்ளளவை எட்டியதால் 566 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில ...

விவசாய பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்த பிரதமர் – எல்.முருகன் பேச்சு!

விவசாயம் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்யும் பெண்களை லட்சாதிபதிகளாக மாற்ற வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் இலக்கு என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் ...

அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – கணக்கில் வராத பணம் பறிமுதல்!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். தேனி பத்திரப்பதிவு அலுவலகத்தில் முறைகேடாக பணம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு ரகசிய தகவல் ...

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – வைகை அணையில் தயாராக வைக்கப்பட்டுள்ள மணல் மூட்டைகள்!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகேயுள்ள வைகை அணையில் பருவமழை முன்னெச்சரிக்கையாக, நூற்றுக்கணக்கான மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நீர்நிலைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ...

கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

நீர்வரத்து சீரானதால் தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 7 நாட்களுக்கு பின் வனத்துறை அனுமதி அளித்தது. பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை ...

Page 1 of 3 1 2 3