Tiruchendur Subramania Swamy Temple. - Tamil Janam TV

Tag: Tiruchendur Subramania Swamy Temple.

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

அறுபடை வீடுகளில் 2ஆம் படையான வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். முருகப்பெருமானின் அறுபடை ...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழா – மேடை அமைக்கும் பணி தீவிரம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, கோயிலின் மேல் தளத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தங்க நிறத்தில் ஜொலிக்கும் யாகசாலை மண்டபம் – பக்தர்கள் பரவசம்!

குடமுழுக்கு விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தங்க நிறத்தில் ஜொலிக்கும் யாகசாலை மண்டபம் பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேரம் அறிவிப்பு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை ...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா கோலாகலம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழாவின் 4-ம் நாளில் சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து ...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா : மார்ச் 3-ஆம் தேதி தொடக்கம்!

 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா மார்ச் 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான ...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா – விண்ணை முட்டும் அரோகரா முழக்கம்!

தைப்பூச திருவிழாவையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச ...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம்!

தை அமாவாசையை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய ...

திருச்செந்தூர் கடற்கரையில் கண்டெடுக்கப்படும் சேதமடைந்த சிலைகள் : தவறான வதந்திகளை பரப்புவதாக ஆன்மிகவாதிகள் வேதனை!

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் கண்டெடுக்கப்படும் சேதமடைந்த சிலைகள் குறித்து சமூக வலைதளங்களில் சிலர் தவறான வதந்திகளை பரப்புவதாக ஆன்மிகவாதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். முருகப்பெருமானின் அறுபடை ...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடல் அரிப்பு குறித்து தொடர்ந்து 2-வது நாளாக ஆய்வு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பு குறித்து தேசிய கடலோர ஆராய்ச்சி குழுவினர் 2-வது நாளாக நேரில் ஆய்வு மேற்கொண்டனர். தூத்துக்குடி மாவட்டம் ...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கோபுர மணி புதுப்பிப்பு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு கோபுர மணி புதுப்பிக்கப்பட்டு வருவது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை ...

தைப்பூசம் – திருச்செந்தூர் கோயிலில் பறவைக் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!

தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு 18 அடி உயரத்தில் பறந்தபடி பறவைக் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் ...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்!

புத்தாண்டை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு அலகு குத்தியும், காவடி சுமந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ...

30 நாட்களுக்கு பிறகு மீண்டும் வலம் வந்த திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் யானை!

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானை 30 நாட்களுக்குப் பின்னர் உற்சாகமாக பிரகாரத்தில் வலம் வந்தது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் கடந்த ...

நல்ல படங்களை விமர்சிப்பதற்காக சிலர் திரையரங்கம் வருகின்றனர் – நடிகர் சூரி ஆதங்கம்!

கங்குவா போன்ற நல்ல சினிமாக்களை எதிர்மறையாக விமர்சிக்க சிலர் திரையரங்கம் வருவதாக  நடிகர் சூரி காட்டமாக பதிலளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு நடிகர் ...

திருச்செந்தூரில் சூரசம்ஹார விழா கோலாகலம் – சூரனை வதம் செய்த ஜெயந்திநாதர்!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற்றது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் கந்தசஷ்டி கடந்த 2-ம் ...

திருச்செந்தூர் சுற்றுலாத்துறை விடுதிகளில் தண்ணீர் இல்லாத அவலம் – பக்தர்கள் அவதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகேயுள்ள விடுதிகளில் தண்ணீர் இல்லாததால் பக்தர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 2-ஆம் ...

கந்த சஷ்டி திருவிழா –  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தொடக்கம்!

 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரசித்தி பெற்ற கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடும், கடற்கரை ...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடிகர் பிரேம் ஜி சுவாமி தரிசனம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடிகர் பிரேம் ஜி சுவாமி தரிசனம் செய்தார். விஜய் நடிப்பில் வெளியான "கோட்" திரைப்படத்தில் நடிகர் பிரேம் ஜி நடித்திருந்தார். இத்திரைப்படம் ...

தொடர் விடுமுறை – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அலைமோதும் பக்தர் கூட்டம்!

தொடர் விடுமுறை மற்றும் சுப முகூர்த்த தினத்தையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் ...

திருச்செந்தூரில் சுமார் 50 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடல் சுமார் 50 அடி உள்வாங்கியது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில், கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது.  ...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் ஆவணி திருவிழா கடந்த ...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணி திருவிழா – வெற்றிவேர் சப்பரத்தில் காட்சியளித்த முருகப்பெருமான்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணி திருவிழாவையொட்டி, முருகப்பெருமான் வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளி காட்சியளித்தார். அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா!

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழாவையொட்டி சுவாமியும், அம்பாளும் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த ...

Page 1 of 2 1 2