tiruchendur temple - Tamil Janam TV

Tag: tiruchendur temple

சுப்ரமணிய சுவாமி கோயிலில் அதிகளவில் குவிந்த பக்தர்கள்!

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் அதிகளவில் குவிந்ததால், சுமார் 3 மணி நேரம் காத்திருந்து நாழிக்கிணறில் நீராடினர். அறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய ...

திருச்செந்தூர் கோவில் கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை : விஞ்ஞானி ராமநாதன் பேட்டி

இயற்கை சார்ந்த தடுப்புகளை அமைக்க திட்டமிடப்படும் என தேசிய கடலோர ஆராய்ச்சி மைய தலைமை விஞ்ஞானி ராமநாதன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ...

தைப்பூசம் – திருச்செந்தூர் கோயிலில் பறவைக் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!

தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு 18 அடி உயரத்தில் பறந்தபடி பறவைக் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் ...

திருச்செந்தூர் கோயிலில் 6 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள் – அலட்சியமாக பதிலளித்த அமைச்சருக்கு அண்ணாமலை கண்டனம்!

திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள்  6 மணி நேரம் காத்திருந்த விவகாரத்தில்  அலட்சியமாக பதிலளித்த அமைச்சர் சேகர்பாபுவுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் ...

சாமி தரிசனத்திற்கு அதிக கட்டணம் வசூலித்தால் ஏழைகள் எவ்வாறு தரிசிக்க முடியும்? உயர் நீதிமன்றம் கேள்வி!

சாமி தரிசனத்திற்கு அதிக கட்டணம் வசூலித்தால் ஏழைகள் எவ்வாறு தரிசிக்க முடியும்? என உயர் நீதிமன்ற மதுரை கிளை  கேள்வி எழுப்பியுள்ளது. திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் ...

திருச்செந்தூர் கோயிலில் விரைவு தரிசன முறை வாபஸ் – கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

திருச்செந்தூர் கோயிலில் விரைவு தரிசன முறை வாபஸ் பெறப்படுவதாக, திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவம்பர் 2 -ஆம் தேதி முதல் ...

திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் அசைவ உணவு சமைக்க தடை!

திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் அசைவ உணவு சமைக்க கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில், அறுபடை வீடுகளில் 2வது படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோயிலில், வைகாசி ...

திருச்செந்தூரில் மாசி திருவிழா – விண்ணைப் பிளந்த அரோகரா கோஷம்!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக போற்றப்படுவது திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில். ...

திருச்செந்தூரில் அன்னதான கூடம் திறப்பு!

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை வரும் பக்தர்கள் நலன் கருதி புதுக்குளத்தில் சிறப்பு அன்னதான கூடம் இன்று திறந்து வைக்கப்பட்டது. திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயில் ...

திருச்செந்தூர் முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூபாய் 2.70 கோடி!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் 2 கோடியே 70 இலட்சத்து 70 ஆயிரத்து 541 ரூபாய் கிடைத்துள்ளது. முருகப் பெருமானின் ஆறு படை வீடுகளில் ...

திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: சிறப்பு இரயில் இயக்கம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நாளை நடைபெறவுள்ள சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக, சென்னை – நெல்லை இடையே இரண்டு சிறப்பு இரயில்கள் இயக்கப்படுவதாகத் தென்னக இரயில்வே ...

சூரசம்ஹார விழா : திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்!

சூரசம்ஹாரத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் ஏராளமான பக்தர்கள் குவிந்த வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசைக்கு மறுநாள் பிரதமை திதியிலிருந்து சஷ்டி திதி வரை உள்ள ...

கடவுளை தரிசிக்க ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிப்பது பெரும் அநீதி! -வானதி சீனிவாசன்

திருவிழா வாய்ப்பை பயன்படுத்தி பக்தர்களிடம் கொள்ளை அடிப்பதா? திருச்செந்தூர் முருகன் கோயில் தரிசன கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என பாஜக தேசிய மகளிர் அணி ...

திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்!

முருகனின் இரண்டாம் படைவீடு எனப் போற்றப்படுவது திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலாகும். ஓம் என்ற பிரணவத்தை அடிப்படையாகக் கொண்டு, வாஸ்து முறையில் இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது. ...

திருநீற்றில் கலப்படம் – திருச்செந்தூர் கோவிலில் பரபரப்பு!

முருகனின் ஆறுபடை வீடுகளில், 2-ம் படை வீடாகப் போற்றப்படுவது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இந்த திருக்கோவில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ளது. தென்மாவட்டத்தில் உள்ள ...

 3 கோடி காணிக்கை!.. திருச்செந்தூரில் பக்தர்கள் தாராளம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் வருமானமாக ரூபாய் 2.93 கோடி கிடைத்துள்ளது. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு, ...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆவணி திருவிழா – கொடியேற்றம். 

முருகப் பெருமானின் ஆறு படை வீடுகளில் இரண்டாம் படை என போற்றப்படுவது, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இந்த திருக்கோவிலில் நடைபெறக் கூடிய விழாக்களில் மிகவும் ...

திருச்செந்தூர் ஆவணித்திருவிழா!

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா வரும் செப்டம்பர் 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. செப்டம்பர் 10ஆம் தேதியன்று சண்முகர் வள்ளி தெய்வானையுடன் சிவப்பு சாத்தி ...