Tiruchy - Tamil Janam TV

Tag: Tiruchy

நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மறுத்த செவிலியர் – மக்கள் முற்றுகை!

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் இருந்த செவிலியர் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததால் மருத்துவமனையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். சமயபுரம் அருகே நரசிங்கமங்கலத்தில் ...

சிறப்பு இரயில்கள், விரைவு இரயில் சேவையாக மாற்றம் – பிரதமர் மோடி, அஸ்வினி வைஷ்ணவுக்கு எல்.முருகன் நன்றி!

கொல்கத்தாவின் ஷாலிமார்-எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல், ஹைதராபாத்தின் கச்சிகுடா-தூத்துக்குடி, ஹைதராபாத்-கன்னியாகுமரி, எர்ணாகுளம்-வேளாங்கண்ணி போன்ற இரயில் நிலையங்கள் இடையே இயங்கி வந்த சிறப்பு இரயில்கள், விரைவு இரயில் சேவையாக மாற்றப்பட்டிருப்பது ...

திருச்சியில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி திமுக சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி!

திருச்சி காஜாமலையில் உள்ள கல்லூரி விளையாட்டு மைதானத்தில் திமுக சார்பில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். காஜாமலை பகுதியில் உள்ள ...

பராமரிப்பில்லாத அரசு குடோன் – வண்டுகளால் வீணாகும் தானியங்கள்!

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் குடோனிலிருந்து வெளியேறும் வண்டுகளால், அப்பகுதியில் மக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மணப்பாறை அருகே பூமாலைப்பட்டியில் ...

முன்னாள் வழக்கறிஞர் கிருஷ்ணசாமியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி! – சிறப்பு தொகுப்பு!

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் முன்னாள் வழக்கறிஞர் கிருஷ்ணசாமி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக ...

எழில்கொஞ்சும் புளியஞ்சோலை – கண்டுகொள்ளாத அரசு : சுற்றுலாப்பயணிகள் வேதனை!

திருச்சி மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலமான புளியஞ்சோலையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளளர். திருச்சியில் இருந்து 72 கி.மீ ...

உயரதிகாரிகளை மதிக்காத BDO – 3வது முறையாக சஸ்பெண்ட்!

திருச்சியில் உயரதிகாரிகளை மதிக்காமல் பணியில் அலட்சியம் காட்டிய உப்பிலியாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் குமார், மூன்றாவது முறையாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். உப்பிலியாபுரம் அருகே சமத்துவபுரம் வீடுகள் ...

வெற்றிலை விலை வீழ்ச்சி – விவசாயிகள் கவலை!

வெற்றிலை விலை வீழ்ச்சி கண்டுள்ளதால், திருச்சி மாவட்டம் தொட்டியம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். தங்களின் வாழ்வாதாரத்தை காக்க அரசு உரிய ...

தைப்பூச திருவிழா பாலமுருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்!

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் உள்ள பாலமுருகன் கோயிலில் தைப்பூசத்தையொட்டி பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர். பாலமுருகன் கோயிலில் அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு ...

ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்ய வேண்டும்! – முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்தால்தான் ஜல்லிக்கட்டு போட்டி காலம் முழுவதும் நடைபெறும் என முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு ...

திருச்சியில் வெகு விமர்சையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி!

திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு, தைப்பொங்கலை முன்னிட்டு ...

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

திருச்சி மாவட்டம் துறையூரில், மதுபோதையில் போக்குவரத்து பெண் காவலரின் கையை கடித்த இருவர் கைது செய்யப்பட்டனர். துறையூர் போக்குவரத்து காவல்நிலையத்தில் அம்பிகா என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் ...

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

திருச்சி மாவட்டம் துறையூரில் மழையால் நெற்பயிர்கள் சேதமானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். புளியஞ்சோலை, கோட்டப்பாளையம், பி.மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் 50 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. ...

கிட்னி திருட்டு வழக்கில் தலைமறைவான திமுக முன்னாள் அமைச்சரின் மருமகனை தேடும் மகாராஷ்டிரா போலீசார் !

கிட்னி திருட்டு வழக்கில் தலைமறைவான திமுக முன்னாள் அமைச்சரின் மருமகனை மகாராஷ்டிரா போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் நெசவுத் ...