சந்திர கிரகணம் – திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அடைப்பு!
சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அடைக்கப்பட்டது. இன்று இரவு 9.50 மணி முதல் நாளை அதிகாலை 1.31 மணி வரை சந்திர கிரகணம் ...
சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அடைக்கப்பட்டது. இன்று இரவு 9.50 மணி முதல் நாளை அதிகாலை 1.31 மணி வரை சந்திர கிரகணம் ...
ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமியின் புஷ்ப பல்லக்கு சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. பல்வேறு வகையான மலர்கள் கொண்டு ...
திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் சப்ளை செய்த விவகாரத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த நிறுவனத்தின் உரிமத்தை நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ...
திருப்பதி ஏழுமலையான் கோயில் விஐபி தரிசனத்தில் நாளை முதல் சில மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருப்பதி ...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தெப்ப உற்சவத்தின் 3-ம் நாள் விழா கோலாகலமாக நடைபெற்றது. ஆந்திராவிலுள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 9-ம் தேதி தெப்ப உற்சவம் தொடங்கியது. ...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே மாதத்திற்கான தரிசன டிக்கெட்கள் ஆன்லைனில் இன்று வெளியாகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே மாத அர்ஜித சேவா, சுப்ரபாதம், தோமாலா மற்றும் ...
தை மாத பௌர்ணமியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கருட சேவை கோலாகலமாக நடைபெற்றது. ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் திருப்பதி மலையில் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு ...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வந்த ரத சப்தமி விழா நிறைவு பெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடம்தோறும் சூரிய ஜெயந்தியை முன்னிட்டு ரத சப்தமி விழா ...
ரத சப்தமி முதல் பக்தர்களுக்கு அன்னதானத்துடன் மசால் வடை வழங்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் பக்தர்களுக்கு சுவையான அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டு ...
திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் விநியோகம் நாளை முதல் மீண்டும் தொடங்குகிறது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த ஒன்பதாம் தேதி முதல் திருப்பதியில் உள்ள கவுண்டர்களில் இலவச ...
திருப்பதியில் இன்று நடைபெற்ற சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று திருப்பதி திருமலையில் தங்க தேரோட்டம் ...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்டு தங்க தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சிறப்பு தரிசனங்கள் நடைபெற்றன. ...
டோக்கன் வாங்க அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்று தெரிந்தும், அதற்கான ஏற்பாடுகளை செய்யாதது ஏன்? என அதிகாரிகளுக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார். திருப்பதியில் ...
திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள ...
திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வாங்குவதற்காக அதிகளவில் பக்தர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் ...
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2024 -ஆம் ஆண்டில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய மொத்த காணிக்கை ஆயிரத்து 365 கோடி ரூபாய் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ...
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 5 கிலோ தங்க ஆபரணங்களுடன் வந்து சாமி தரிசனம் செய்த பக்தரை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். தெலங்கானாவை சேர்ந்த ஆபரண பிரியரான ...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் மூலமாக காலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ...
பெண்களின் பாதுகாப்பு தனி மனிதனின் ஒழுக்கத்தில்தான் உள்ளது என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் ...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச் மாதத்திற்கான சிறப்பு தரிசன முன்பதிவு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மார்ச் மாதத்திற்கான ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் டிசம்பர் ...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் சாமி தரிசனம் செய்தார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக், செவ்வாய்க்கிழமை இரவு ...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை கீர்த்தி சுரேஷ், தமது பெற்றோர்களுடன் சாமி தரிசனம் செய்தார். ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies