சேலம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குரங்குகள் தொல்லை!
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குரங்குகள் தொல்லை அதிகரித்து வருவதால், அரசு அலுவலர்கள் அச்சத்தில் உள்ளனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 300-க்கும் மேற்பட்ட அறைகளில் பத்துக்கும் ...
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குரங்குகள் தொல்லை அதிகரித்து வருவதால், அரசு அலுவலர்கள் அச்சத்தில் உள்ளனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 300-க்கும் மேற்பட்ட அறைகளில் பத்துக்கும் ...
நெருப்பை அணைக்க உதவும் நீரிலிருந்தே நெருப்பை உற்பத்தி செய்ய முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அவற்றைச் சாத்தியப் படுத்தியுள்ளார் தமிழர் ஒருவர். அவர் யார்? ...
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார், காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட துயர சம்பவத்தின் வடு மறையும் முன்பே, மீண்டும் காவல்துறை சட்டத்தை மீறிச் செயல்பட்டிருக்கிறது என்று பாஜக தேசிய பொதுக்குழு ...
சிவகங்கை மாவட்டம், மேலநெட்டூர் கிராமத்தில் உள்ள சொர்ணவாரீஸ்வரர் - சாந்தநாயகி அம்மன் கோயில் தேரோட்டத் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இந்த கோயிலில் ஆனித் திருவிழா கடந்த 30-ம் ...
14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மருத்துவர்கள் பாதயாத்திரையைத் தொடங்கியுள்ளனர். இந்த பாதயாத்திரையானது சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மல்லப்பனூர் பிரிவு சாலையில் உள்ள மறைந்த மருத்துவர் ...
பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயிலில் முட்டை மற்றும் சிக்கன் கிரேவி சாப்பிட்டவர்களால் சர்ச்சை ஏற்பட்டது. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாள்தோறும் ...
நாட்டில் கொரேனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், நாடு முழுவதும் ஒரே நாளில் கொரோனா தொற்றால் ...
நியாயவிலைக்கடைகளில் முன்னறிவிப்பின்றி கடைப்பிடிக்கப்படும் புதிய நடைமுறையால் ஏழை எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது. விலைவாசி உயர்வு விண்ணை முட்டும் வேளையில் அத்தியாவசியப் பொருட்களுக்காக நியாய ...
தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு வரும் ...
பொள்ளாச்சி அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை இளைஞர் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் வடுக பாளையத்தைச் சேர்ந்த ...
பேரணாம்பட்டு அருகே எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில், 5 குடிசை வீடுகள் எரிந்து சேதமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் பொன்னரசன் என்பவருக்கு சொந்தமான குடிசை வீட்டில் திடீரென மின் கசிவு காரணமாக ...
சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக உதகையின் பல்வேறு பகுதிகளில் முறிந்து விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக ...
கரூரில் போக்சோ வழக்கில் கைதான பள்ளி ஆசிரியர் மற்றும் தாளாளருக்கு தலா 43 ஆண்டுகள் மற்றும் 23 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. லாலா பேட்டை ...
கொங்கு மண்டலத்தில் தோட்டத்து வீடுகளில் தனியே வசிப்பவர்களைக் குறி வைத்து நகை, பணத்துக்காகக் கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இப்படிக் கொள்ளையடித்து கொலை செய்வோரின் பின்னணியோ ...
கொடைக்கானலில் சாகச சுற்றுலா என்ற பெயரில் பயணிகளை ஆபத்து நிறைந்த பகுதிகளுக்கு அழைத்துச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொடைக்கானலில் அழகும் ஆபத்தும் நிறைந்த ...
தகவல் மற்றும் தொழில்நுட்பத்தில் தமிழகக் காவல்துறை பின்தங்கி இருப்பதாகச் சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. வேலூரைச் சேர்ந்த மனோகர் தாஸ் என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு ...
தமிழகக் காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவின் அதிகாரப்பூர்வ பெயர் மற்றும் லோகோவுடன் கூடிய போலிக் கணக்குகள் சமூக ஊடகங்களில் அதிகரித்து வருகின்றன... அது பற்றிய ஒரு செய்தி ...
தங்கள் வார்டுகள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி தாம்பரம் மாமன்ற கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தாம்பரம் மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்ற சாதாரண மாமன்ற கூட்டத்தில் பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க அதிமுக உறுப்பினர்கள் முயன்றனர். ...
மதுரை சோழவந்தான் அருகேயுள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் சுமார் 2 டன்னுக்கு மேல் நெல் குவியல்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகேயுள்ள முள்ளிப்பள்ளம் கிராமத்தில் 500 ஏக்கருக்கு மேற்பட்ட நிலத்தில் ...
அமைச்சரவையிலிருந்து பொன்முடி, செந்தில்பாலாஜி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அந்த பொறுப்பு மூத்த அமைச்சர்களுக்குக் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, செந்தில்பாலாஜி வசமிருந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை, வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமிக்குக் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருக்கு, ...
தீவிரவாதிகளின் தொழிற்சாலையாக உள்ள பாகிஸ்தான் மீது உலக நாடுகள் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமெனச் சேவா பாரதி தென்தமிழ்நாடு மாநில பொது செயலாளர் ஸ்ரீதர மூர்த்தி தெரிவித்துள்ளார். ...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கஞ்சா கடத்தியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கிராமம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரோந்து சென்றபோது, போலீசாரைக் கண்டதும் சிறுவன் உட்பட ...
ராமேஸ்வரத்தில் தங்கையிடம் தவறாக நடக்க முயன்ற நண்பனைக் கொலை செய்து வீட்டில் புதைத்த சகோதரரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பெரிய பள்ளிவாசல் பகுதியைச் ...
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்த பொதுமக்கள், ஆடு மாடுகளைப் போல் அடைத்து வைக்கப்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்ட ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies