Tn news - Tamil Janam TV

Tag: Tn news

நீலகிரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை : சாலையில் விழுந்த மரங்கள்!

சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக உதகையின் பல்வேறு பகுதிகளில் முறிந்து விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக ...

கரூர் : போக்சோ வழக்கில் ஆசிரியர், தாளாளருக்கு கடுங்காவல் தண்டனை!

கரூரில் போக்சோ வழக்கில் கைதான பள்ளி ஆசிரியர் மற்றும் தாளாளருக்கு தலா 43 ஆண்டுகள் மற்றும் 23 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. லாலா பேட்டை ...

அமாவாசை கொலைகள்… அலறும் மக்கள் – “கொங்கு” பயங்கரத்தின் அதிர்ச்சி பின்னணி..!

கொங்கு மண்டலத்தில் தோட்டத்து வீடுகளில் தனியே வசிப்பவர்களைக் குறி வைத்து நகை, பணத்துக்காகக் கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இப்படிக் கொள்ளையடித்து கொலை செய்வோரின் பின்னணியோ ...

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை ஆபத்து நிறைந்த பகுதிகளுக்கு அழைத்து சென்றால் கடும் நடவடிக்கை : அதிகாரிகள் எச்சரிக்கை

கொடைக்கானலில் சாகச சுற்றுலா என்ற பெயரில் பயணிகளை ஆபத்து நிறைந்த பகுதிகளுக்கு அழைத்துச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொடைக்கானலில் அழகும் ஆபத்தும் நிறைந்த ...

தகவல் தொழில்நுட்பத்தில் காவல்துறை பின்தங்கியுள்ளது : சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி!

தகவல் மற்றும் தொழில்நுட்பத்தில் தமிழகக் காவல்துறை பின்தங்கி இருப்பதாகச் சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. வேலூரைச் சேர்ந்த மனோகர் தாஸ் என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு ...

மக்களே உஷார் : இணையத்தில் அதிகரிக்கும் போலி சைபர் க்ரைம் கணக்குகள்!

தமிழகக் காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவின் அதிகாரப்பூர்வ பெயர் மற்றும் லோகோவுடன் கூடிய போலிக் கணக்குகள் சமூக ஊடகங்களில் அதிகரித்து வருகின்றன... அது பற்றிய ஒரு செய்தி ...

தாம்பரம் மாமன்ற கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

தங்கள் வார்டுகள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி தாம்பரம் மாமன்ற கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தாம்பரம் மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்ற சாதாரண மாமன்ற கூட்டத்தில் பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க அதிமுக உறுப்பினர்கள் முயன்றனர். ...

அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் நிறுத்தி வைப்பு : விவசாயிகள் கவலை!

மதுரை சோழவந்தான் அருகேயுள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் சுமார் 2 டன்னுக்கு மேல் நெல் குவியல்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகேயுள்ள முள்ளிப்பள்ளம் கிராமத்தில் 500 ஏக்கருக்கு மேற்பட்ட நிலத்தில் ...

தமிழக அமைச்சரவையில் மாற்றம்!

அமைச்சரவையிலிருந்து பொன்முடி, செந்தில்பாலாஜி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அந்த பொறுப்பு மூத்த அமைச்சர்களுக்குக் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, செந்தில்பாலாஜி வசமிருந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை, வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமிக்குக் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருக்கு, ...

பாகிஸ்தான் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் – சேவா பாரதி தென்தமிழ்நாடு மாநில பொது செயலாளர்

தீவிரவாதிகளின் தொழிற்சாலையாக உள்ள பாகிஸ்தான் மீது உலக நாடுகள் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமெனச் சேவா பாரதி தென்தமிழ்நாடு மாநில பொது செயலாளர் ஸ்ரீதர மூர்த்தி தெரிவித்துள்ளார். ...

தூத்துக்குடி : கஞ்சா கடத்தியதாக சிறுவன் உட்பட 3 பேர் கைது!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கஞ்சா கடத்தியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கிராமம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரோந்து சென்றபோது, போலீசாரைக் கண்டதும் சிறுவன் உட்பட ...

தங்கையிடம் தவறாக நடக்க முயன்ற நண்பனை கொன்று புதைத்த அண்ணன்!

ராமேஸ்வரத்தில் தங்கையிடம் தவறாக நடக்க முயன்ற நண்பனைக் கொலை செய்து வீட்டில் புதைத்த சகோதரரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பெரிய பள்ளிவாசல் பகுதியைச் ...

திண்டுக்கல் ஆட்சியரை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட மக்கள்!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்த பொதுமக்கள், ஆடு மாடுகளைப் போல் அடைத்து வைக்கப்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்ட ...

அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அறிவிக்க வேண்டும் : அகில இந்திய துவக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கக் கூட்டமைப்பின் தேசிய செயலாளர்!

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்குத் தமிழக அரசு பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் என அகில இந்திய துவக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கக் கூட்டமைப்பின் தேசிய செயலாளர் ...

கோவை : பெட்டிக்கடைக்கு சீல் வைத்ததால் மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை!

கோவை தொண்டாமுத்தூர் அருகே பெட்டிக்கடைக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்ததால் மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த அங்கம்மாள், பெட்டிக்கடை வைத்து ...

மவுசு இழக்கும் உலக்கை உற்பத்தி தொழில் : கைகொடுக்குமா தமிழக அரசு?

தமிழக மக்களின் ஒவ்வொரு இல்லங்களிலும் தவிர்க்க முடியாத பொருளாக இருந்த உலக்கை தற்போது அங்கொன்றும், இங்கொன்றுமாக காட்சிப் பொருளாக மாறியிருக்கிறது. உலக்கைத் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் ...

கும்பகோணத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ அலுவலகங்களை முற்றுகையிட அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்!

கும்பகோணத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ அலுவலகங்களை முற்றுகையிட அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. இது ...

உழவர் சந்தையில் பணி நேரத்தில் உறங்கிய உதவி நிர்வாக அலுவலர் : தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் அதிகாரிகள் விசாரணை!

சேலம் தாதகாப்பட்டி உழவர் சந்தையில் பணி நேரத்தில் உதவி நிர்வாக அலுவலர் தூங்கியது குறித்து தமிழ் ஜனத்தில் செய்தி வெளியானதால், அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். தாதகாப்பட்டி உழவர் சந்தையில் வெங்கட்ராமன் என்பவர் ...

நீலகிரியில் வாகன கட்டுப்பாடு : மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நீலகிரியில் வாகன கட்டுப்பாட்டை அமல்படுத்துவதில் உள்ள நடைமுறை  சிக்கல்களை உரியத் தரவுகளோடு மனுவாகத் தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது உதகை, கொடைக்கானல் செல்லும் ...

விமான நிலையங்களில் போதை பொருள் கண்டறிய மோப்ப நாய்!

விமான நிலையங்களில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்க மோப்ப நாய்கள் முக்கிய பங்காற்றி வருவதாகச் சென்னை சுங்க மண்டல தலைமை ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னை சுங்க மண்டலத்தில், மோப்ப நாய்களை இணைக்கும் அறிமுக விழா ...

நீலிக்கண்ணீர் வடிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

கேஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்து 4 ஆண்டுகள் கடந்தும், அதனைப் பற்றி ஒருமுறைகூட பேசாமல் முதலமைச்சர் ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடித்து நாடகமாடிக் கொண்டிருப்பதாக, ...

அமைச்சர் கே.என்.நேரு குடும்ப நிறுவனங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை!

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு குடும்ப நிறுவனங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாநகர் தில்லை நகர் 5வது சாலையில் அமைந்துள்ள அமைச்சர் கே.என்.நேரு ...

சதீஷ்குமார் இடமாற்ற பின்னணி : பிலால் உணவகத்தில் கை வைத்ததால் அதிரடி?

சென்னை மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரியாக இருந்த சதீஷ்குமார் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த திடீர் பணியிட மாற்றத்திற்கான காரணம் என்ன ? அதன் பின்னணியில் இருக்கும் காரணங்கள் என்ன என்பது ...

லாரியில் சிக்கி உயிரிழந்த இருசக்கர வாகன ஓட்டி – சிசிடிவி காட்சி!

ஈரோடு அருகே, லாரியை முந்திச் செல்ல முயன்ற இருசக்கர வாகன ஓட்டி, நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார். சென்னி மலை மேலப்பாளையம் சரவணா நகரைச்  சேர்ந்த நவீன்குமார் என்பவர், நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் ...

Page 1 of 6 1 2 6