Tn news - Tamil Janam TV

Tag: Tn news

மவுசு இழக்கும் உலக்கை உற்பத்தி தொழில் : கைகொடுக்குமா தமிழக அரசு?

தமிழக மக்களின் ஒவ்வொரு இல்லங்களிலும் தவிர்க்க முடியாத பொருளாக இருந்த உலக்கை தற்போது அங்கொன்றும், இங்கொன்றுமாக காட்சிப் பொருளாக மாறியிருக்கிறது. உலக்கைத் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் ...

கும்பகோணத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ அலுவலகங்களை முற்றுகையிட அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்!

கும்பகோணத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ அலுவலகங்களை முற்றுகையிட அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. இது ...

உழவர் சந்தையில் பணி நேரத்தில் உறங்கிய உதவி நிர்வாக அலுவலர் : தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் அதிகாரிகள் விசாரணை!

சேலம் தாதகாப்பட்டி உழவர் சந்தையில் பணி நேரத்தில் உதவி நிர்வாக அலுவலர் தூங்கியது குறித்து தமிழ் ஜனத்தில் செய்தி வெளியானதால், அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். தாதகாப்பட்டி உழவர் சந்தையில் வெங்கட்ராமன் என்பவர் ...

நீலகிரியில் வாகன கட்டுப்பாடு : மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நீலகிரியில் வாகன கட்டுப்பாட்டை அமல்படுத்துவதில் உள்ள நடைமுறை  சிக்கல்களை உரியத் தரவுகளோடு மனுவாகத் தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது உதகை, கொடைக்கானல் செல்லும் ...

விமான நிலையங்களில் போதை பொருள் கண்டறிய மோப்ப நாய்!

விமான நிலையங்களில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்க மோப்ப நாய்கள் முக்கிய பங்காற்றி வருவதாகச் சென்னை சுங்க மண்டல தலைமை ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னை சுங்க மண்டலத்தில், மோப்ப நாய்களை இணைக்கும் அறிமுக விழா ...

நீலிக்கண்ணீர் வடிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

கேஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்து 4 ஆண்டுகள் கடந்தும், அதனைப் பற்றி ஒருமுறைகூட பேசாமல் முதலமைச்சர் ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடித்து நாடகமாடிக் கொண்டிருப்பதாக, ...

அமைச்சர் கே.என்.நேரு குடும்ப நிறுவனங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை!

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு குடும்ப நிறுவனங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாநகர் தில்லை நகர் 5வது சாலையில் அமைந்துள்ள அமைச்சர் கே.என்.நேரு ...

சதீஷ்குமார் இடமாற்ற பின்னணி : பிலால் உணவகத்தில் கை வைத்ததால் அதிரடி?

சென்னை மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரியாக இருந்த சதீஷ்குமார் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த திடீர் பணியிட மாற்றத்திற்கான காரணம் என்ன ? அதன் பின்னணியில் இருக்கும் காரணங்கள் என்ன என்பது ...

லாரியில் சிக்கி உயிரிழந்த இருசக்கர வாகன ஓட்டி – சிசிடிவி காட்சி!

ஈரோடு அருகே, லாரியை முந்திச் செல்ல முயன்ற இருசக்கர வாகன ஓட்டி, நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார். சென்னி மலை மேலப்பாளையம் சரவணா நகரைச்  சேர்ந்த நவீன்குமார் என்பவர், நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் ...

காவலர் கொலை தொடர்பாக தேடப்பட்டவரை என்கவுண்டர் செய்த போலீசார்!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் காவலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த நபரை போலீசார் என்கவுண்டர் செய்தனர். கள்ளப்பட்டியை சேர்ந்த முத்துக்குமார், உசிலம்பட்டி காவல் ஆய்வாளரின் ஓட்டுநராக பணியாற்றி ...

கழிவு நீரால் மாசடைந்து வரும் காவிரி நீர்!

நாமக்கல் மாவட்டத்தில் சாய ஆலைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரால் காவிரி நீர் மாசடைந்து  வருகிறது. நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையத்தில் ஏராளமான  விசைத்தறி மற்றும் சாய ஆலைகள் ...

திருப்பூரில் தந்தை – மகனை அரிவாளால் வெட்டிய இளைஞர்கள் கைது!

திருப்பூரில் மளிகைக் கடை பூட்டை உடைக்க முயன்ற போது வீடியோ எடுத்ததால் தந்தை - மகனை அரிவாளால் வெட்டிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். முருகன்பாளையம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது ...

காரைக்கால்-பேரளம் இடையே புதிய அகல ரயில் பாதை சோதனை ஓட்டம் வெற்றி!

விழுப்புரம் முதல் தஞ்சை வரையிலான இரட்டைவழி ரயில் பாதை பணிகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை ...

மதுரையில் கடந்த 5 ஆண்டுகளில் 690 குழந்தை திருமணங்கள் : ஆர்டிஐ தகவல்!

மதுரையில் கடந்த 5 ஆண்டுகளில் 690 குழந்தை திருமணங்கள் நடைபெற்றிருப்பது ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது. மதுரையில் நடைபெற்ற குழந்தை திருமணங்களின் விவரம் குறித்து மோகன் என்பவர்  ஆர்.டி.ஐ ...

திருவாடானை : சீரமைக்கப்படாத சாலை – பள்ளிக்குச் செல்ல முடியாத குழந்தைகள்!

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே சாலை சீரமைக்கப்படாததால் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாத சூழல் உருவாகி உள்ளதாகப் பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர். பான்டுகுடி கிராமத்திலிருந்து மங்கலக்குடி செல்லும் ...

தேனி : துணை காவல் கண்காணிப்பாளரின் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஊர்த் தலைவர் பதவியிலிருந்து தன்னை நீக்கிய  ஆத்திரத்தில் நாட்டாமையைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது துணை காவல் கண்காணிப்பாளரிடம் ...

பெண் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு :  காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பாஜகவினர்!

திண்டுக்கல்லில் பெண் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்துக் காவல் நிலையத்தை பாஜகவினர் முற்றுகையிட்டனர். கொட்டப்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் பாஜக பெண் நிர்வாகிகள் முதலமைச்சரின் படத்தை ஒட்டினர். இதையடுத்து பெண் ...

தமிழகத்தை அதிர வைத்த கொலை!

நெல்லையில் ஒய்வு பெற்ற காவல் ஆய்வாளர் பட்டப்பகலில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு கோரி மனு அளித்த நிலையில் நடந்த இந்த கொலைக்கு ...

சுவாமிமலையில் வெகு விமரிசையாக நடைபெற்ற வள்ளி திருமண வைபவம்!

கும்பகோணம் சுவாமிமலையில் வள்ளி திருமண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. 4ஆம் படை வீடான சுவாமிநாத சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர பெருவிழாவின் ஒரு ...

கொலைக்கு காவல் துறையின் அலட்சியமே காரணம் :  ஜாகிர் உசேனின் மகன் குற்றச்சாட்டு!

காவல் துறையின் அலட்சியமே முன்னாள் போலீஸ் அதிகாரி ஜாகிர் உசேன் கொலைக்கு காரணம் என அவரது மகன் குற்றம் சாட்டியுள்ளார். நெல்லையை சேர்ந்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ...

உதகை : தள்ளுவண்டியில் வடமாநில தொழிலாளி சடலமாக மீட்பு!

உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே சாலையோரத்தில் இருந்த தள்ளுவண்டியில் வடமாநில தொழிலாளி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ...

தார் பிளாண்ட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்!

தஞ்சாவூர் அருகே நச்சுப்புகை வெளியேற்றும் தார் பிளாண்ட் அமைக்க அனுமதிக்கக் கூடாது எனக் கூறி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் கிராமத்தில் வைத்திலிங்கம் என்பவர் தார் பிளாண்ட் அமைக்க ...

பல்லடம் அருகே 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. பல்லடம் அருகேயுள்ள சேமலை கவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அரங்கேறி 110 நாட்கள் ...

நெல்லை : ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வெட்டிக்கொலை!

நெல்லையில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை தடி வீரன் கோயில் தெருவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாகிர் ...

Page 1 of 6 1 2 6