Tn news - Tamil Janam TV

Tag: Tn news

நாட்டிலேயே பொருளாதாரத்தில் மோசமான நிலையில் உள்ளது தமிழகம் – ஹெச்.ராஜா

தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் பிரிவினைவாதிகளுக்கும், தேசியவாதிகளுக்கும் இடையேதான் போட்டி என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம், போடியில் அவர் அளித்த பேட்டியில், ...

குளித்தலை : 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை – ஒருவர் கைது!

குளித்தலை அருகே மதுபோதையில் 7 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நபரை பொதுமக்கள் தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கழுவூர் ...

புதுக்கோட்டை : வேங்கைவயல் சம்பவம் நடந்து இன்றுடன் 3 ஆண்டு நிறைவு!

வேங்கைவயல் சம்பவம் நடந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பாதிக்கப்பட்டோர் மீதே திமுக அரசு குற்றஞ்சாட்டி வருவதாகக் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில், ...

பூர்ணசந்திரன் பலி : முதல்வர் பதவி விலக வேண்டும் – காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தல்!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றாததால் தீக்குளித்து உயிரிழந்த பூர்ண சந்திரன் உயிரிழப்புக்குத் தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என இந்து முன்னணி மாநிலத்தலைவர் ...

சிந்துவெளி முத்திரையுடன் பாறை ஓவியம் கண்டுபிடிப்பு : பண்டைய தமிழர்களின் வாழ்வியலை உணர்த்தும் பாறை ஓவியம்!

2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க கால தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளைப் பிரதிபலிக்கும் வகையில் கிருஷ்ணகிரி அருகே பாறை ஓவியம் கண்டறியப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதைப் பற்றி இந்தச் ...

ராமநாதபுரம் : தீவுப்போல் மாறிய பிரப்பன் வலசை கிராமம் – கண்டுகொள்ளாத நிர்வாகம்!

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள பிரப்பன் வலசை கிராமம் மழைநீரால் சூழப்பட்டு தனித்தீவுப்போலக் காட்சியளிக்கிறது. பிரப்பன் வலசை கிராமத்தில் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் ...

நாமக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பிளாட்டினம் இருப்பது கண்டுபிடிப்பு – சுரங்க பணிகளை அனுமதிப்பதில் முடிவெடுக்க முடியாமல் தமிழக அரசு திணறல்!

திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பிளாட்டினம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், சுரங்க பணிகளை அனுமதிப்பதில் முடிவெடுக்க முடியாமல் தமிழக அரசு திணறி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ...

விளம்பரத்திற்காக வீணடிக்கப்படுகிறதா மக்களின் வரிப்பணம்? : பிரமாண்டத்தில் திரைப்பட விழாக்களை மிஞ்சும் அரசு நிகழ்ச்சிகள்!

தமிழகத்தில் அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் பெண்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறிவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பது பல்வேறு விமர்சனங்களை கிளப்பியுள்ளது. அரசின் ...

முத்தரையரின் தபால் தலையை வெளியிட பிரதமர் மோடிதான் காரணம் – சி.பி.ராதாகிருஷ்ணன்

பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு தபால் தலையை வெளியிடுவதால் நாடே பெருமை கொள்கிறது எனக் குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற தபால் தலை வெளியிடும் ...

நீதிபதிகளுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படுமா? தோல்வியடையுமா? – ஓர் அலசல்!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கக் கோரும் தீர்மான நோட்டீசை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட இண்டி கூட்டணி எம்பிக்கள் மக்களவை சபாநாயகரிடம் அளித்துள்ளனர்இந்தத் தீர்மானம் ...

உயிர் பயத்தில் சுற்றுலா பயணிகள் – மரண பயம் காட்டும் வொண்டர்லா!

சென்னை அருகே 611 கோடி ரூபாய் மதிப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட தனியார் பொழுதுபோக்கு பூங்காவான வொண்டர்லாவில் பல்வேறு ரைடுகள் பழுதாகிநின்றிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. திறக்கப்பட்ட ...

வேலப்பன்சாவடி : வெள்ளத்தில் மூழ்கிய காரை கிரேன் உதவியுடன் மீட்ட போக்குவரத்து போலீசார்!

சென்னை வேலப்பன்சாவடியில் வெள்ளத்தில் மூழ்கிய காரை கிரேன் உதவியுடன் போக்குவரத்து போலீசார் மீட்டனர். சென்னை ஆவடியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர், வேலப்பன்சாவடி சர்வீஸ் சாலையில் காரில் சென்றுகொண்டிருந்தார். ...

மதுரவாயல் சாலையில் தேங்கிய மழைநீர்!

இடைவிடாது பெய்த மழை காரணமாகச் சென்னையை அடுத்துள்ள மதுரவாயல் சாலையில் மழைநீர் தேங்கியது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகச் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை ...

டிட்வா புயல் எதிரொலி – நங்கூரம் அறுந்து கரை ஒதுங்கிய விசைப்படகுகள்!

ராமேஸ்வரத்தில் கடல் சீற்றம் காரணமாகத் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகள் நங்கூரம் அறுந்து கரை ஒதுங்கின. தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள 'டிட்வா' புயல் காரணமாக, ...

திருப்பூர் : காவல் நிலையத்தில் மக்கள் போராட்டம்!

திருப்பூர் மாவட்டம் நல்லூர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு எனக் கூறி அழைத்து வந்து காக்க வைக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ...

மணல் குவாரி அமைக்க முயற்சி : திமுகவினர் செயலால் மக்கள் கொதிப்பு!

ராணிப்பேட்டை மாவட்டம் சக்கரமல்லூர் கிராம பகுதியில் பாலாற்றில் மணல் குவாரி அமைப்பதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மணல் குவாரியை செயல்படுத்துவதற்கு அனுமதி கேட்டு மாவட்ட நிர்வாகத்தினருக்கு ...

மழைக்கால நிவாரணம் எப்போது வரும்? : காத்திருக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள்!

தங்கம், வெள்ளி, பித்தளை உள்ளிட்டவற்றில் விளக்குகள் வைத்திருந்தாலும் களிமண்ணால் ஆன அகல் விளக்குகள் ஏற்றுவதே கார்த்திகை மாதத்தின் சிறப்பு. தீபத் திருவிழா நெருங்கும் வேளையில் அகல் விளக்குகள் ...

காரல் மார்க்ஸை பின்பற்றுபவர்கள் நாகரீகத்தை சிதைக்கின்றனர் : ஆளுநர் ஆர்.என்.ரவி

காரல் மார்க்ஸை பின்பற்றுபவர்கள் நம் நாட்டின் நாகரீகத்தையும், கலாச்சாரத்தையும் சிதைப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் டாக்டர் எம்.எல்.ராஜா எழுதிய கலியுக ...

ஈரோடு : சிக்கன் பர்க்கரில் காப்பர் கம்பிகள் இருந்ததால் அதிர்ச்சி!

ஈரோட்டில் துரித உணவகத்தில் வாங்கிய சிக்கன் பர்க்கரில் காப்பர் கம்பி இருந்தது குறித்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள வணிக ...

திமுக ஆட்சியில் பள்ளி முதல் பள்ளிவாசல் வரை பல்லிளிக்கும் பெண்களின் பாதுகாப்பு – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

திமுக ஆட்சியில் படிக்கும் பள்ளி முதல் புனிதமான பள்ளிவாசல் வரை பாலியல் கரங்கள் பெண்களைத் தொடர்கிறது எனத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்  குற்றம் ...

தென்காசி : சங்கரன்கோவிலில் பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழை!

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரைமணி நேரத்திற்கும் மேலாகப் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. காற்றழுத்தத் தாழுவு ...

மதுரை மேயர் தேர்வு எப்போது? : சுகாதார சீர்கேட்டால் அவதி – குமுறும் மக்கள்!

மதுரை மாநகராட்சி மேயரை தேர்வு செய்வது தள்ளிப் போவதால், திட்டப் பணிகள் முடங்கிப் போய், மாநகரத்தில் எந்தப் பணிகளும் முழுமையாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரையின் ...

தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகளில் ஈடுபடும் பிஎல்ஓக்கள் நடுநிலையாகச் செயல்படுவதில்லை – அண்ணாமலை

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் எஸ்ஐஆர் பணிகளில் ஈடுபடும் பிஎல்ஓக்கள் நடுநிலையாகச் செயல்படுவதில்லை என்றும், 18 வயதுக்கு மேலான அனைவரையும் வாக்காளர் பட்டியலில் கொண்டுவர பாஜக முகவர்கள் நடவடிக்கை ...

சிறைக்கைதிகள் நலனுக்கு தொடங்கிய திட்டம் முடக்கம்? – அதிகாரிகள் மீது புகார்!

சிறைத்துறையில் நடைபெறும் ஊழல்களை தடுக்க கைதிகளின் நல்வாழ்வுக்காகத் தொடங்கப்பட்ட திட்டத்தை முடக்குவதாகப் புகார் எழுந்திருக்கிறது. ஊழல் புகார்களில் சிக்கிய அதிகாரிகளின் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பதோடு கைதிகளின் ...

Page 1 of 9 1 2 9