தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு!
மதுரை மாநாட்டில் தவெகத் தொண்டர் தூக்கி வீசப்பட்ட விவகாரத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் மற்றும் பவுன்சர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை மாவட்டம் பாரபத்தி பகுதியில் கடந்த 21ஆம் ...
மதுரை மாநாட்டில் தவெகத் தொண்டர் தூக்கி வீசப்பட்ட விவகாரத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் மற்றும் பவுன்சர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை மாவட்டம் பாரபத்தி பகுதியில் கடந்த 21ஆம் ...
உலக ஐயப்பன் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாதென, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கேரள மாநிலம் பம்பையில் செப்டம்பர் 20ஆம் ...
திமுகக் கூட்டணியில் இருக்கும் மதிமுகவையும், விசிகவையும் வெளியேற்றிவிட்டுப் பாமகவை இணைக்கக் காங்கிரஸை பகடைக்காயாகப் பயன்படுத்துவதாக திமுக மீது விமர்சனம் எழத்தொடங்கியுள்ளது. அதிமுக - பாஜக அமைத்திருக்கும் வலுவான ...
அரசு அதிகாரிகள், காவல்துறையினர், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என திமுக ஆட்சியின் கையாலாகாத்தனத்தால், யாருக்குமே பாதுகாப்பில்லை என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது ...
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகை பாஜக மட்டுமின்றி கூட்டணிக் கட்சிகளுக்கும் பலம் சேர்க்கும் எனத் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ...
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாசுக்கு இடையே எழுந்திருக்கும் அதிகாரப்பிரச்னை கட்சி நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையிலான பிரச்சனை குறித்தும் பாமகவின் எதிர்காலம் ...
பெரம்பலூரில் புரட்சித் தமிழகம் கட்சியின் கூட்டம் நடந்து கொண்டிருந்த அரங்கின் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கல் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ...
திமுகவுக்கு எதிரான கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக மதுரை அவனியாபுரத்தில் அவர் அளித்த ...
விஜய் ஒரு பாதரசம் என்றும், உலோகங்களுடன் பாதரசம் ஒட்டாதது போல், விஜய்யும் மக்களுடன் ஒட்ட மாட்டார் எனவும் நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் விமர்சித்துள்ளார். சென்னை ...
தொகுதி மறுவரையறை குறித்து மத்திய அரசு எந்தவித அறிவிப்பும் வெளியிடாத நிலையில், அது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி தமிழக மக்களை குழப்ப திமுக அரசு ...
கோவை, ராமநாதபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக அலுவலகங்களை மத்திய அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார். கோவை பீளமேடு பகுதியில் 12 ஆயிரத்து 500 சதுர ...
தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழாவில் கெட்அவுட் கையெழுத்து இயக்கத்தை அக்கட்சியின் தலைவர் விஜய் தொடங்கி வைத்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு ...
அரசியல் களமாக இருந்தாலும், சமூக வலைத்தளமாக இருந்தாலும், திமுகவுக்கு மாற்று பாஜக தான் என்பதை அண்மைக்கால அரசியல் நிகழ்வுகள் உணர்த்துகின்றன. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக உட்கட்சி பூசலில் ...
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரும் 20-ம் தேதி ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டுமென சம்மன் வழங்கப்பட்டுள்ளது. ஈவெரா குறித்து சீமான் ...
குமரி மாவட்டம் மாத்தூர் தொட்டி பாலத்தில் காமராஜரின் கல்வெட்டு உடைக்கப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை கைதுசெய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாத்தூரில் உள்ள தொட்டி பாலத்தின் ...
அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவை தொடர்ந்து மூத்த தலைவர் செங்கோட்டையனும் கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உட்கட்சி பிரச்னைகளை சமாளிக்க ...
தவெக தலைவர் விஜய்யை, சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேசினார். அப்போது தவெக கட்சிக்கு தேர்தல் ஆலோசனை, ...
கடவுள் பக்தி எனக்கு உண்டு என்று ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி. சி. சந்திரகுமார் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில், ஈரோடு கிழக்கு தொகுதி ...
டெல்லியில் இஸ்லாமியர்கள் மற்றும் பட்டியல் சமூக மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியிலும் பாஜக வெற்றிபெற்றுள்ளதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை தி.நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ...
தவெக கட்சியில் செயின் பறிப்பு குற்றவாளிக்கு பதவியா? என கேள்வி எழுப்பி, கட்சியின் பொதுச் செயலாளருக்கு, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகி எழுதிய கடிதம் இணையத்தில் வைலாகி வருகிறது. ...
பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவில் கூட திமுக ஊழல் செய்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர் மா.ஃபா.பாண்டியராஜன் குற்றம் சாட்டியுள்ளார். விருதுநகர் மாவட்டம் திருச்சூழியில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. ...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முத்துப்பட்டினம் 3ஆவது வீதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. ...
முருகப்பெருமானின் முதலாவது படைவீடான திருப்பரங்குன்றம் மலையை அபகரிக்க நடக்கும் சதி திட்டத்தை தமிழக அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும் ...
ஈவெரா குறித்த தமது பேச்சுக்கு கி.வீரமணி ஏன் பதிலளிக்கவில்லை என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை நீலாங்கரையில் செய்தியாளர்களிடம் பேசிய ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies