மணலி : தரைப்பாலத்தில் வேகமாக செல்லும் நீர் – ஆபத்தான முறையில் மக்கள் பயணம்!
புழல் ஏரியில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரால் மணலி எஸ்ஆர்எப் மற்றும் பர்மா நகர் சடையாங்குப்பம் பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் சாலைகள் நீரில் மூழ்கியதால் மக்கள் ...
புழல் ஏரியில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரால் மணலி எஸ்ஆர்எப் மற்றும் பர்மா நகர் சடையாங்குப்பம் பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் சாலைகள் நீரில் மூழ்கியதால் மக்கள் ...
திருவொற்றியூர் பகுதியில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் புகுந்ததால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். சென்னை திருவொற்றியூர் ஏழாவது வார்டுக்குட்பட்ட அண்ணாநகர் பகுதியில் 200க்கும் ...
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே கண்ணம்பாளையம் ஏரி நிரம்பி குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அப்பகுதி கடல் போல் காட்சியளிக்கிறது. பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாகப் ...
சென்னை ஓட்டேரியில் கனமழையால் அடுக்குமாடி கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் கணவன் மனைவி உட்பட 3 பேர் காயமடைந்தனர். ஓட்டேரி ஸ்டிராஹன்ஸ் சாலையில் அடுக்குமாடி கட்டடம் உள்ளது. ...
கனமழை காரணமாகச் சென்னையில் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் தேங்கியதால் வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். "டிட்வா" புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த ...
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமெனத் தமிழக அரசுக்குப் பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் வலியுறுத்தி ...
சென்னையை அடுத்த பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வேலப்பன்சாவடி சர்வீஸ் சாலையில் மழை நீர் தேங்கி இருந்த ...
தொடர்ந்து பெய்யும் கனமழையால் சென்னை மற்றும் புறநகா் பகுதிகள் வெள்ளநீரில் தத்தளிக்கின்றன. வடதமிழகத்தை அச்சுறுத்தி வந்த டித்வா புயல் வலுவிழந்து சென்னை அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு ...
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகராமல் ஒரே இடத்தில் நீடிப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், வங்கக்கடலில் சென்னைக்கு ...
சென்னையில் மழை பெய்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்காததால் மாணவர்கள் கடும் அவதியடைந்தனர். சென்னைக்கு இன்று மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் ...
தஞ்சை முழுவதும் பெய்த கனமழையால் 300 ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி பயிர்கள் சேதமாகியுள்ளது. டிட்வா புயல் காரணமாக ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ...
வங்கக் கடலில் நிலவி வரும் டிட்வா புயல் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் சில இடங்களில் கடல் சீற்றம் ஏற்பட்டதாலும் மழைநீர் ...
டிட்வா புயலின் எதிரொலியாகக் கடலூர் மாவட்டத்தில் கடை வீதிகள் மற்றும் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. வங்கக் கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாகத் தமிழகம் முழுவதும் ...
பாம்பன் செங்குத்து தூக்கு பாலத்தில் பயணிகள் இன்றி காலி பெட்டிகளுடன் ரயிலை இயக்கி ரயில்வே துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாக ...
நாகை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாகக் கோடியக்கரையில் 25 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகி உள்ள ...
டிட்வா புயல் எதிரொலியாகத் தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. வங்க கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாகத் தமிழக கடலோட மாவட்டங்களில் ...
இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடலில் "டிட்வா" புயல் உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை பகுதிகளில் நிலவிய ...
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், வடிகால்கள் முறையாகத் தூர்வாரப்படாததால், சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கிச் சேதமடைந்துள்ளன. இதனால், மிகுந்த மன ...
தருமபுரி மாவட்டம் அரூரில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் மக்கள் கயிறுக் கட்டி ஆற்றைக் கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வாச்சாத்தி, கலசப்பாடி செல்லும் சாலையில் உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான ...
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரைமணி நேரத்திற்கும் மேலாகப் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. காற்றழுத்தத் தாழுவு ...
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 16.3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த ...
கனமழை காரணமாகப் புதுச்சேரியிலும், தமிழகத்தில் சில மாவட்டங்களிலும் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாகத் தமிழகத்தில் உள்ள ...
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர் ...
அத்திப்பட்டு புதுநகர் பகுதியை மழை நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்களின் வீடுகளுக்குச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies