tn rain - Tamil Janam TV

Tag: tn rain

தஞ்சையில் இருந்து சரக்கு ரயில்கள் மூலம் கொண்டு செல்லப்பட்ட நெல்முட்டைகள்!

தஞ்சையில் இருந்து சுமார் 4 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் இரண்டு சரக்கு ரயில்கள் மூலமாகத் திண்டுக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு அரவைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. தஞ்சையில் குறுவை சாகுபடி ...

புதுக்கோட்டை உழவர் சந்தையை சூழ்ந்த மழைநீர் – விவசாயிகள், பொதுமக்கள் அவதி!

புதுக்கோட்டை உழவர் சந்தையை மழைநீர் சூழ்ந்ததால் விவசாயிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். புதுக்கோட்டையில் உள்ள உழவர் சந்தைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விளைவிக்கப்படும் காய்கறிகளை எடுத்து வந்து ...

செல்லூர் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் : மக்கள் அவதி!

மதுரையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாகச் செல்லூர் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகினர். மதுரை மாநகர் பகுதியில் எட்டு மணி நேரத்திற்கு ...

திருவள்ளூர் : புயல் காற்றில் சிக்கி வேருடன் சாய்ந்த ராட்சத மரங்கள்!

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால் இரண்டு ராட்சத மரங்கள் வேருடன் சாய்ந்தன. செங்குன்றம் காவல் நிலையம் அருகே நகராட்சி நிர்வாகம் சார்பில் ...

தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மழை வெள்ளத்தால் ...

வடகிழக்கு பருவமழை : கண்காணிப்பு அதிகாரிகள் 12 மாவட்டங்களுக்கு நியமனம்!

வடகிழக்கு பருவமழை கண்காணிப்பு மற்றும் மீட்பு பணிகளை விரைவுபடுத்த, 12 மாவட்டங்களுக்குக் கண்காணிப்பு அதிகாரிகளை, தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவப்மழை தீவிரமடைந்து வரும் ...

மோசமான வானிலை : மரக்காணம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

வங்கக்கடலில் புயல் சின்னம் வலுவடைந்து வரும் நிலையில், மரக்காணத்தை சுற்றியுள்ள 19 கிராம மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில், ...

நீச்சல் குளம் போல் மாறிய பூந்தமல்லி மேம்பாலம்!

கனமழை காரணமாகப் பூந்தமல்லி மேம்பாலம் மீண்டும் நீச்சல் குளம் போல் மாறியுள்ளது. பூந்தமல்லி மேம்பாலத்தில் மழை பெய்யும் போதெல்லாம் வெள்ளம் தேங்கி நிற்கும் நிலை தொடர்கிறது. நிரந்தர ...

திருப்பத்தூர் : பாலாற்றில் வெள்ளப்பெருக்கு – பக்தர்களை மீட்ட தீயணைப்புத்துறையினர்!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் காட்டுக் கோயிலுக்கு வழிபாட்டுக்காகச் சென்ற பக்தர்களைத் தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ...

நெல்லை மாவட்டத்தில் கனமழை – பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாகப் பணகுடி அருகே உள்ள வடக்கன்குளம் பகுதியில் மிகக் கனமழை பதிவாகியுள்ளது. ...

அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்த படி சென்ற வெள்ள நீர்!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே காட்டாற்று வெள்ளம் காரணமாக அமணலிங்கேஸ்வரர் கோயிலைச் சூழ்ந்தபடி வெள்ள நீர் சென்றது. திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவியின் நீர் பிடிப்பு ...

பாலாற்றின் நடுவே சிக்கிய 2 பேரை மீட்ட தீயணைப்புத்துறை வீரர்கள்!

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே பாலாற்றின் நடுவே சிக்கிய 2 பேரைத் தீயணைப்புத்துறை வீரர்கள் கயிறுக் கட்டி பத்திரமாக மீட்டனர். கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள ...

புரசைவாக்கம் பகுதியில் மழை நீருடன் தேங்கிய கழிவு நீர்!

சென்னை புரசைவாக்கம் அடுத்த சூளைப் பகுதியில் உள்ள தெருக்களில் மழை நீருடன் கழிவுநீர் சேர்ந்து தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், ...

மேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக கனமழை!

மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாகக் கனமழை வெளுத்து வாங்கியது. மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான அழகர்கோவில், ...

சென்னையில் கனமழை!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த சுழற்சி உருவாகியுள்ள நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ...

உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!

வங்கக்கடலில் நிலவிய மேலடுக்கு சுழற்சி வலுவடைந்து குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவானது. வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக ...

உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கனமழை : வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கும் மக்கள்!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் பெய்து வரும் கனமழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்ததால் கிராம மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் ...

தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் : வானிலை ஆய்வு மையம்!

தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் முன்கூட்டியே தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில் அரபிக் கடல் பகுதியில் வரும் 22 ஆம் ...

ஆளுநர் மாளிகையில் அவசர ஆய்வுக்கூட்டம் –  தமிழக அரசு அதிகாரிகள் அலட்சியம்!

மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் மத்திய அரசுத்துறைகள் மற்றும் பாதுகாப்புப்படைகள் மேற்கொண்டு வரும் மீட்பு நிவாரண பணிகளை, சென்னை ராஜ் பவனில் நடைபெற்ற கூட்டத்தில் ...