பூந்தமல்லி அருகே கண்ணம்பாளையம் ஏரி நிரம்பி குடியிருப்புகளுக்குள் புகுந்த தண்ணீர்!
Apr 19, 2026, 01:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பூந்தமல்லி அருகே கண்ணம்பாளையம் ஏரி நிரம்பி குடியிருப்புகளுக்குள் புகுந்த தண்ணீர்!

பூந்தமல்லி அருகே கண்ணம்பாளையம் ஏரி நிரம்பி குடியிருப்புகளுக்குள் புகுந்த தண்ணீர்!

Murugesan M by Murugesan M
Dec 4, 2025, 01:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே கண்ணம்பாளையம் ஏரி நிரம்பி குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அப்பகுதி கடல் போல் காட்சியளிக்கிறது.

பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள கண்ணபாளையம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

இதனையடுத்து ஏரி முற்றிலும் நிரம்பிய நிலையில், மதகுகள் ஏதும் இல்லாததால் உபரி நீரானது பாணவேடு தோட்டம் பகுதியில் உள்ள குடியிருப்புகளைச் சூழ்ந்து கடல் போல் காட்சியளிக்கிறது.

இதனால் அப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் அவதியடைந்துள்ளனர்.

இந்நிலையில், ஏரியில் உபரி நீரை வெளியேற்ற மதகுகள் அமைக்க வேண்டும் எனவும் குடியிருப்புகளை சூழ்ந்த நீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: raintn rainKannampalayam Lake near Poonamallee overflows and water enters residential areas
ShareTweetSendShare
Previous Post

தெலங்கானா : திடீரென ரத்து செய்யப்பட்ட இண்டிகோ விமானங்கள்!

Next Post

திருவொற்றியூர் : வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் – பொதுமக்கள் அவதி!

Related News

ஊழல் மலிந்த திமுக அரசை வீழ்த்தி என்டிஏ ஆட்சி அமைக்கும் – பியூஷ் கோயல் உறுதி!

பொன்னேரியில் இண்டி கூட்டணி பிச்சார கூட்டம் – ராகுல் காந்தி பேசிக்கொண்டிருந்த போது கலைந்து சென்ற பொதுமக்கள்!

உதகையில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை!

குறிஞ்சிப்பாடி அருகே அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பிரச்சாரம் – இளைஞர்கள் வாக்குவாதம்!

திமுகவுக்கு எதிராக பேச்சு – பிரேமலதா மீது ஸ்டாலின் அதிருப்தி என தகவல்!

மகளிர் இடஒதுக்கீடூ மசோதா விவகாரம் நாடு தழுவிய போராட்டம் நடத்த என்டிஏ திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி – எதிர்கட்சிகளை கண்டித்து ஆந்திராவில் முதல்வர் தலைமையில் பேரணி!

தென்னாப்பிரிக்காவிலிருந்து பெங்களூரு வந்த சிறுத்தைகள் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்களிடம் ஆதரவு பெருகி வருகிறது – கிரண் ரிஜிஜூ

பிரதமர் மோடி இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்!

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து, கஞ்சா புழக்கம் அதிகரித்துவிட்டது – இசக்கி சுப்பையா

செங்கோட்டையன் திமுக உளவாளி – இபிஎஸ் குற்றச்சாட்டு!

இன்று கோவை வருகிறார் பிரதமர் மோடி – என்டிஏ வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை!

அவிநாசி தொகுதி பா.ஜ.க வேட்பாளர் எல்.முருகன் தீவிர பரப்புரை – திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கூறி வாக்கு சேகரிப்பு!

நாசிக் டிசிஎஸ் நிறுவனத்தில் நடைபெற்ற மதமாற்ற சம்பவம் திட்டமிட்ட நாடகம் – தேவேந்திர பட்னாவிஸ்

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் – பாஜக எம்பிக்கள் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies