today news - Tamil Janam TV

Tag: today news

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

கேரளாவின் சர்வதேச விமான நிலையத்தில் சென்ற ஜூன் 14 ஆம் தேதி அவசரமாக தரையிறக்கப்பட்ட பிரிட்டனின்  F-35B  போர் விமானம் மூன்று வாரங்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப் ...

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

தனிமையில் இருந்ததை பார்த்ததற்காக ஓசூர் அருகே 13 வயது சிறுவன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டப்பகலில் சிறுவன் காரில் கடத்தி கொலை ...

விசிக நிர்வாகிகளால் அபகரிக்கப்பட்ட நிலம் : மீட்டுத் தரக் கோரி மாற்றுத்திறனாளி மகனுடன் மூதாட்டி தர்ணா!

சென்னை நந்தம்பாக்கத்தில் விசிக நிர்வாகிகளால் அபகரிக்கப்பட்ட தனது நிலத்தை மீட்டுத் தரக் கோரி மாற்றுத்திறனாளி மகனுடன் மூதாட்டி ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். செயிண்ட் தாமஸ் மவுண்ட் ...

கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது!

கொக்கைன் போதைப்பொருள் வழக்கில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், ஸ்ரீகிருஷ்ணா ஆகியோர் கைதான நிலையில், தலைமறைவாக இருந்த காங்கிரஸ் நிர்வாகி பிடிபட்டுள்ளார். கொக்கைன் போதைப்பொருள் வழக்கில், அதிமுக முன்னாள் நிர்வாகி பிரதீப்குமார், நடிகர் ...

திமுகவின் திறனற்ற ஆட்சியில் கல்வித்துறை சீரழிந்து வருகிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

தேர்ச்சி பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு உடனடியாக பணிநியமன ஆணை வழங்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ...

திருப்புவனம் காவல்நிலைய மரணம் : பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி-யிடம் நீதிபதி விசாரணை!

திருப்புவனம் காவல்நிலைய மரண விவகாரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி-யிடம் சுமார் 2 மணி நேரம் நீதிபதி விசாரணை நடத்தினார். சிவகங்கையில் காவல்துறை விசாரணையின்போது இளைஞர் கொல்லப்பட்ட ...

இமாச்சல பிரதேசத்தை புரட்டிப்போட்ட பருவமழை : 69 பேர் பலி, 37 பேர் மிஸ்சிங்- ரூ. 700 கோடி சேதம்!

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் பருவமழை காரணமாக ஏற்பட்ட மேகவெடிப்பு, மழை வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் 69 பேர் உயிரிழந்தனர். மேலும், 700 கோடி ரூபாய் அளவிற்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில ...

போரை முடிவுக்கு கொண்டு வரும் எண்ணம் ரஷ்யாவுக்கு இல்லை : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவி ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது. போர் தொடங்கியதிலிருந்து இதுவரை இல்லாத அளவில் ரஷ்யா அதிகப்படியான டிரோன் மற்றும் ஏவுகணைகளை ...

‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் இபிஎஸ் சுற்றுப்பயணம்!

கோவை மேட்டுப்பாளையத்திலிருந்து நாளை மறுநாள் சுற்றுப்பயணத்தைத் தொடங்கும் இபிஎஸ் அதற்கான லோகோ மற்றும் பாடலை வெளியிட்டார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் ...

அஜித்குமார் லாக்கப் டெத் வழக்கு – 4 ஆவது நாளாக விசாரணை!

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் லாக்கப் கொலை வழக்கில் தனி நீதிபதி திருப்புவனம் காவல் நிலையத்தில் நேரில் விசாரணை நடத்தினார். அஜித்குமார் லாக்கப் கொலை வழக்கினை மதுரை ...

ரிதன்யா தற்கொலை விவகாரம் : விசாரணையில் அரசியல் தலையீடு – பெற்றோர் பரபரப்பு புகார்!

வரதட்சணை கொடுமையால் தன் உயிரை மாய்த்துக் கொண்ட ரிதன்யா வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் மீது நடவடிக்கை எடுப்பதில் அரசியல் தலையீடு தடையாக இருப்பதாக ரிதன்யாவின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ...

அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளில் 24-வது லாக்கப் மரணங்கள் நடந்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில், விசாரணையின் போது காவல்துறையினர் ...

பிரியங்கா சோப்ராவின் ‘Heads of State’ படம் வெளியானது!

நடிகை பிரியங்கா சோப்ரா நடித்துள்ள Heads of State என்ற ஆங்கில திரைப்படம், Amazon Prime-ல் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் ilya naishuller இயக்கியுள்ளார். படத்தில் மல்யுத்த வீரர் ஜான் சீனா ...

லாக்-அப் டெத் – நீதிபதியிடம் திருப்புவனம் போலீசார் விளக்கம்!

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கிற்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனத் தனி நீதிபதியிடம் திருப்புவனம் காவல்நிலைய போலீசார் விளக்கம் அளித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. ...

குவியும் மோசடி புகார் – யார் இந்த நிகிதா?

மடப்புரம் கோயில் காவலாளி லாக்கப் கொலை வழக்கில் புகார் கொடுத்த பேராசிரியை நிகிதா பக்கம் அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. யார் அந்த நிகிதா ? அவர் மீது ...

அமைதி காக்கும் நடிகர்கள் – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

அதிமுக ஆட்சிக்காலத்தின் போது சிறு பிரச்சனை என்றாலும் பொங்கி எழும் புரட்சி நடிகர்கள், தற்போது அஜித்குமாரின் படுகொலைக்கு மவுனம் காப்பது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. முதலமைச்சரே ...

அஜித்குமார் மரணம் : 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு!

அஜித்குமார் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்தி 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணைய ஐஜிக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் ...

லாக்கப் டெத் : சக்தீஸ்வரன் வீட்டிற்கு காவல்துறை பாதுகாப்பு!

அஜித்குமார் கொலை வழக்கின் முக்கிய சாட்சியங்களுக்கு உரியப் பாதுகாப்பு அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் சக்தீஸ்வரன் வீட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் ...

உலக வானொலி தினம் 2025!

பிப்ரவரி 13 ஆம் தேதி உலக வானொலி தினம் கொண்டாடப் படுகிறது. வானொலியை ஒரு சிறந்த ஊடகமாகக் கொண்டாடவும் போற்றவும் ஒரு வாய்ப்பாக இந்த நாள் சர்வதேச ...

பால்கனி இடிந்து விழுந்து இளைஞர் படுகாயம்!

சென்னை பட்டினப்பாக்கத்தில் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பின் பால்கனி இடிந்து விழுந்து இளைஞர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் 29 வது பிளாக் பகுதியில் வசித்து ...

விசிகவிற்கும் தவெகவிற்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை…! : திருமாவளவன்

தமிழக வெற்றி கழகத்திற்கும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கும் எங்களுக்கும் எந்த விதமான பிரச்சனையும் கிடையாது என  தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் ...

என்.ஐ.ஏ உத்தரவில் தலையிட சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!

மாவோயிஸ்ட் அமைப்பின் நிதியில் இருந்து செலுத்தப்பட்ட மருத்துவ மாணவியின் கல்விக் கட்டணத்தை முடக்கிய என்.ஐ.ஏ உத்தரவில் தலையிட சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள தனியார் ...

இன்று கூடுகிறது தமிழக சட்டசபை!

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. கடந்த ஜூன் மாதம் சட்டசபை கூடியபோது, மானியக்கோரிக்கைகள் மீது விவாதம், அமைச்சர்களின் பதிலுரை, 55 மானியக் ...

நெஞ்சை பதற வைத்த சிறுமி கொலை! : கொடூரமாக சித்ரவதை செய்து கொன்ற 6 பேர் கைது!

சென்னை அமைந்தகரையில் வேலைக்கார சிறுமியை அயன்பாக்ஸ் மற்றும் சிகரெட்டால் சூடு வைத்து கொலை செய்தததாக வீட்டின் உரிமையாளர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வறுமையின் காரணமாக ...

Page 2 of 3 1 2 3