காசி தமிழ் சங்கமம் 4.O : ஆர்வமாக தமிழ் பயிலும் உத்தரப்பிரதேச மாணவர்கள்!
Jul 29, 2026, 07:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காசி தமிழ் சங்கமம் 4.O : ஆர்வமாக தமிழ் பயிலும் உத்தரப்பிரதேச மாணவர்கள்!

Murugesan M by Murugesan M
Dec 11, 2025, 08:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாரணாசியில் நடைபெற்று வரும் காசி தமிழ் சங்கமம் 4.O நிகழ்ச்சியின் மூலம், உத்தரபிரதேச மாணவர்கள் தமிழ் பயிலும் சூழல் உருவாகியிருக்கிறது. இந்தியாவின் பன்முகத்தன்மையை பள்ளி மாணவர்கள் மனதில் ஊட்டி வளர்க்கும் காசி தமிழ் சங்கமம் 4.O குறித்து விவரிக்கிறது இந்தச் செய்தித்தொகுப்பு.

புவியியல் ரீதியாகப் பிரிந்திருந்தாலும், பண்பாட்டு ரீதியாகத் தமிழ்நாடும், காசியும் கொண்டிருக்கும் பந்தத்தை வலுப்படுத்தும் நோக்கில், ஆண்டுதோறும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை மத்திய அரசு மிகப் பிரமாண்டமாக நடத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளை மையமாகக் கொண்டு நிகழ்ச்சி நடத்தப்படும் நிலையில், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் 4.O வெர்சனில், தமிழ் மொழி பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் “தமிழ் கற்கலாம்” என்ற தலைப்பில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்குப் பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், உத்தரபிரதேச மாணவர்கள் தமிழ் மொழியின் தொன்மையான வரலாற்றை ஆர்வத்துடன் கற்று வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இருந்து இந்தி மொழி தெரிந்த தமிழ் ஆசிரியர்கள் 50 பேரை, உத்திரபிரதேசம் அழைத்துச் சென்றுள்ள மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம், உத்தர பிரதேச மாணவர்கள் VR மூலமாகத் தமிழ் கற்கும் ஏற்பாட்டை சிறப்பாகச் செய்திருக்கிறது.

உத்தரபிரதேசத்தில் தரமான கல்வியை வழங்குவதற்கு , கடந்த 2023-ம் ஆண்டு முதல் விஆர் தொழில்நுட்ப முறையில் பாடம் நடத்தப்படும் நிலையில், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கும் அது பெரிதும் கைகொடுத்திருக்கிறது.

15 நாட்களில் தமிழ் மொழியின் அடிப்படைகளை கற்றுக்கொள்ளும் உத்தர பிரதேச மாணவர்கள், மேற்படி தமிழ் பயில விரும்பினால், அதற்கான ஏற்பாடுகளையும் அம்மாநில அரசு செய்து கொடுக்க உள்ளது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு இரண்டாம் கட்டமாக, தமிழகத்தில் டிசம்பர் 15 முதல் டிசம்பர் 31 வரை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதில் வாரணாசியிலிருந்து 300 மாணவர்கள் பங்கேற்கின்றனர். இந்தப் பயணத்தில் தமிழ் பண்பாடு, புராதனமான கலாசாரம், நாகரீக தொடர்பு உள்ளிட்டவை குறித்து இந்தி மொழி பேசும் மாணவர்கள் விரிவாக எடுத்துரைக்கப்பட உள்ளது.

Tags: காசி தமிழ் சங்கமம்newstoday newsKashi Tamil Sangamam 4.O: Students from Uttar Pradesh who are eager to learn Tamil
ShareTweetSendShare
Previous Post

மீண்டும் “சிரிக்கும் புத்தர்?” : அணு ஆயுத சோதனைக்கு தயாராகும் இந்தியா!

Next Post

சுற்றுலா பயணி போல் வந்து உளவு பார்த்தாரா? – காஷ்மீர், லடாக் தடை செய்யப்பட்ட பகுதிகளில் சுற்றிய சீன இளைஞர் கைது!

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies