எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயிலில் பயங்கர தீ விபத்து!
ரஷ்யாவில் எரிபொருளை ஏற்றிச் சென்ற ரயிலில் மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாஸ்கோ அருகே உள்ள தம்போவ் பிராந்தியத்தின் கோச்செடோவ்கா ரயில் நிலையத்தில் இந்த ...
ரஷ்யாவில் எரிபொருளை ஏற்றிச் சென்ற ரயிலில் மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாஸ்கோ அருகே உள்ள தம்போவ் பிராந்தியத்தின் கோச்செடோவ்கா ரயில் நிலையத்தில் இந்த ...
உத்தரப் பிரதேசத்தில் மூடியிருந்த ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற நபர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கிரேட்டர் நொய்டாவில் தாத்ரி பகுதியைச் சேர்ந்த துஷார் என்ற இளைஞர் பைக்கில் ரயில்வே கிராசிங்கிற்கு வந்துள்ளார். ...
கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் பகுதியில் இருந்து மாணவர்களை ஏற்றிக் கொண்டு பள்ளி ...
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இந்த ரயில் ...
மகாராஷ்டிராவில் ரயில் மோதி 12 பயணிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கானில் இருந்து மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த புஷ்பக் பயணிகள் ரயிலில் இருந்து ...
கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக மேலும் 11 பேருக்கு ரயில்வே பாதுகாப்பு துறை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே கடந்த 11ஆம் தேதி ...
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் விபத்துக்குள்ளான பாகமதி விரைவு ரயிலின் என்ஜின், சென்னை ராயபுரம் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் 2 நாட்களுக்கு ...
கவரப்பேட்டையில், சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில். 13 ரயில்வே ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டை ரயில் ...
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் ரயில் விபத்து நடந்த இடத்தில் மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியது. கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து பீகார் மாநிலம் தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி ...
கவரைப்பேட்டை ரயில் விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வரும்நிலையில், ராகுல் விமர்சனம் சிறுபிள்ளைத்தனமாக உள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசாமி கோயிலில் சுவாமி ...
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே நடந்த ரயில் விபத்தின் எதிரொலியாக 12 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. கவரப்பேட்டை அருகே சரக்கு ரயில் ...
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் ரயில் விபத்து நடந்த இடத்தில் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கவரப்பேட்டை அருகே சென்று கொண்டிருந்த மைசூர் - தர்பங்கா பயணிகள் விரைவு ...
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் சரக்கு மற்றும் பயணிகள் ரயில்கள் மோதி விபத்து நேரிட்ட இடத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில், தண்டவாளத்தில் ...
கவரப்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரல் அழைத்து வரப்பட்ட பயணிகள் அனைவரும், சிறப்பு ரயில் மூலம் மீண்டும் அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தில் சிக்கிய ...
ரயில் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாக, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே தண்டவாளத்தில் சரக்கு ரயில் ...
கவரப்பேட்டை அருகே ரயில் விபத்து ஏற்பட்ட நிலையில், ஆர்.எஸ்.எஸ். சேவா பாரதி அமைப்பினர் நேரில் சென்று உதவிகளை செய்தனர். ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்த மைசூரு -தர்பங்கா ...
பயணிகள் ரயில் விபத்துக்குள்ளானது குறித்து உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆந்திரா நோக்கி ...
பயணிகள் ரயில், பிரதான தண்டவாளத்தில் செல்லாமல், லூப் பாதையில் நுழைந்ததே விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் மைசூரில் இருந்து பீகார் மாநிலத்தின் தர்பங்காவுக்கு ...
சென்னை அருகே சரக்கு ரயில் மீது விரைவு ரயில் மோதிய கோர விபத்தில், 19 பயணிகள் காயமடைந்தனர். திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே தண்டவாளத்தில் சரக்கு ரயில் ...
டெல்லியில் உள்ள படேல் நகர் - தயாபஸ்தி வழித்தடத்தில், ஜாகிரா மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. டெல்லியில் உள்ள படேல் நகர் - தயாபஸ்தி வழித்தடத்தில், சரக்கு ரயில் தடம் ...
சென்னையில் இருந்து ஹைதராபாத் செல்லும் சார்மினார் எக்ஸ்பிரஸ், நம்பள்ளி ரயில் நிலையத்தில் தடம் புரண்டது. ஐதராபாத் அருகே சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் பயணிகள் காயம் ...
சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் நின்று கொண்டிருந்த இரயில் மீது மற்றொரு இரயில் மோதியதில், 515 பயணிகள் காயமடைந்துள்ளனர். இதில், 102 பயணிகளுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. சீனா ...
இத்தாலியில் நேற்று இரவு இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 17 பயணிகள் படுகாயமடைந்தனர். இத்தாலியில் நேற்று இரவு பாயின்சா - ஃபோர்லின் நகரங்களுக்கு இடையே அதிவேக ...
திருவள்ளூர் அருகே இரயில் தண்டவாளத்தைக் கடக்கும் போது, மின்சார இரயில் மோதிய விபத்தில், தந்தை மற்றும் இருமகள்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வேப்பம்பட்டு அருகே ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies