சிறப்பு புலனாய்வு குழு மனுவிற்கு தவெக தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு!
கரூர் துயர சம்பவம் தொடர்பாக நீதிமன்ற காவலில் உள்ள தவெக கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகனிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு, நீதிமன்றத்தில் மனு தாக்கல் ...
கரூர் துயர சம்பவம் தொடர்பாக நீதிமன்ற காவலில் உள்ள தவெக கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகனிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு, நீதிமன்றத்தில் மனு தாக்கல் ...
கரூர் உயிரிழப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தவெக தலைவர் விஜய் நேரில் சந்திக்க அனுமதி கோரி டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில், தவெக ...
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் தவெக தலைவர் விஜய் காணொலி வாயிலாக பேசி ஆறுதல் தெரிவித்துள்ளார். கரூரில் தவெக பிரசார கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ...
கரூர் விவகாரத்தில் தமிழக காவல்துறை விசாரணையின் மீது நம்பிக்கை இல்லாததால் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி பாஜக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. கரூர் தவெக பிரசார கூட்டநெரிசலில் ...
கரூர் விவகாரம் சோகம் தான் என்றும், அதையே பேசிக்கொண்டு இருப்பதால் சோகம் போய்விடாது எனவும் மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ...
கரூர் துயர சம்பவத்திற்கு நிர்வாகத் தோல்வி மற்றும் தவறான மேலாண்மையே காரணம் எனப் பாஜக எம்பிக்கள் குழு தெரிவித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அமைக்கப்பட்ட எம்பிக்கள் ...
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் தேவைப்படும் பட்சத்தில் விஜய் கைது செய்யப்படுவார் என திமுக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ...
கரூரில் தவெக பரப்புரையின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு சிதறி கிடந்த காலணி உள்ளிட்டவற்றை தூய்மை பணியாளர்கள் அகற்றினர். கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ம் ...
கரூர் பரப்புரையின் போது 41 பேர் உயிரிழந்த நிலையில் ஆய்வாளர் தலைமையில் சுமார் 20க்கும் மேற்பட்ட போலீசார் விஜய் வீட்டிற்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் ...
உண்மையும், நீதியும் நிச்சயம் வெளியே வரும் என்று தவெக தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். கரூர் துயர சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் தேர்தல் பிரசார ...
நாமக்கல்லில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரையின்போது தனியார் பல் மருத்துவமனையை தொண்டர்கள் சேதப்படுத்திய விவகாரத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் சதீஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாமக்கல் ...
தமிழக வெற்றிக் கழகத்தின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் முன் ஜாமீன் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல்லில் த.வெ.க. தலைவர் ...
கரூரில் துயர சம்பவம் நடைபெற்ற இடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பேபி ஆய்வு நடத்தினார். வேலுச்சாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பரப்புரை செய்தபோது ...
கரூர் துயர சம்பவத்துக்கு விஜய் குறித்த நேரத்தில் வராததே காரணம் எனப் பலரும் குற்றம்சாட்டும் நிலையில், ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகப் பிரதமர் ...
கரூர் துயர சம்பவம் தொடர்பாகத் தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை கைது செய்யத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கரூர் கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாகத் தவெக ...
கரூரில் விஜய் பிரச்சாரத்தின்போது ஆம்புலன்ஸ் வந்தது ஏன்? மின்சாரம் நிறுத்தப்பட்டதா? என்பது உட்பட அங்கு என்னவெல்லாம் நடந்தது எனத் தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ...
தமிழகத்தில் புரட்சியை உண்டாக்கும் நோக்கில் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டதாக, தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ...
கரூர் கூட்டநெரிசல் உயிரிழப்பு தொடர்பான வழக்கில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். கரூர் துயர சம்பவம் தொடர்பாகத் ...
கரூர் கொடுந்துயரத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க பாஜக எம்பி ஹேமா மாலினி தலைமையிலான குழுவினர் கோவை வந்தடைந்தனர். கரூர் கொடுந்துயர நிகழ்வில் பாதிக்கபட்ட மக்களை ...
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டில் விஜய்க்கு எதிராகப் போஸ்டர் ஒட்டியதால் தவெக மற்றும் திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. கரூர் துயர சம்பவத்தில் விஜயை கைது செய்யக்கோரி மாணவர் ...
கரூரில் தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாகச் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் உரிமையாளர் பெலிக்ஸ் ...
இலங்கையிலும், நேபாளத்திலும் ஏற்பட்டதுபோலத் தமிழகத்திலும் இளைஞர்களின் எழுச்சி நிகழும் என ஆதவ் அர்ஜூனா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட நிலையில் கடும் கண்டனங்கள் எழுந்ததால் அந்தப் பதிவை அவர் ...
கரூர் துயர சம்பவம் போல இனி நாட்டில் எங்கும் நிகழக் கூடாது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கரூரில் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி ...
கரூரை தொடர்ந்து நாமக்கல்லிலும் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாகத் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் உட்பட ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies