ஈரான் – இஸ்ரேல் மோதல் – ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசர கால கூட்டத்திற்கு ஏற்பாடு!
ஈரான் - இஸ்ரேல் இடையேயான போர் சூழல் தீவிரமடைவதன் எதிரொலியாக, பிரான்ஸ் அழைப்பை ஏற்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசர கால கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இஸ்ரேல் ...
ஈரான் - இஸ்ரேல் இடையேயான போர் சூழல் தீவிரமடைவதன் எதிரொலியாக, பிரான்ஸ் அழைப்பை ஏற்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசர கால கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இஸ்ரேல் ...
டெல்லி காா் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பாகிஸ்தானை சோ்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புக்கு தொடா்பிருப்பதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பா் மாதம் டெல்லி ...
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஆதரவு தெரிவித்துள்ளார். லண்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடியின் பேச்சு ...
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக சேர்க்க பிரான்ஸ் பிரிட்டன் நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டம் நடைபெற்றது. அப்போது ...
ரஷ்யா உடனான போரை பேச்சுவார்த்தை மூலம் நிறுத்த முடியாது என்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்கான தமது செயல்திட்டத்துக்கு ...
ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் அவசர சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் வலியுறுத்தி இருக்கின்றனர். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் ...
அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவுக்கு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் இடம் இல்லாதது அபத்தமாக உள்ளதாக அளிப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். ஐக்கிய ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies