இந்தியா அதிகம் வர்த்தகம் செய்யும் நாடுகள் எவை? சிறப்பு தொகுப்பு!
இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்துள்ள நிலையில், இந்தியா எந்தெந்த நாடுகளுடன் அதிக வர்த்தக உறவு கொண்டுள்ளது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். ...
இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்துள்ள நிலையில், இந்தியா எந்தெந்த நாடுகளுடன் அதிக வர்த்தக உறவு கொண்டுள்ளது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். ...
தனக்கு நோபல் பரிசு கிடைப்பதற்கு இந்தியா தடையாக உள்ளதால்தான், ட்ரம்ப் 50 சதவீதம் வரி விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டின் பின்னணி என்ன? விரிவாகப் பார்க்கலாம். பதவியேற்ற ...
ரஷ்யா- உக்ரைன் போரை நிறுத்துவேன் என்று சூளுரைத்த அதிபர் ட்ரம்ப், வரும் வெள்ளிக்கிழமை அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் ட்ரம்பை சந்திக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ரஷ்யா-உக்ரைன் ...
இந்தியா மீது அமெரிக்கா வர்த்தகப் போரைத் தீவிரமாக்கியுள்ள நிலையில், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியா இடையே 14 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. சீனாவின் பரம எதிரியான பிலிப்பைன்ஸ் இந்தியாவுடன் ...
இந்தியா மீது 50 சதவிகிதம் வரை அமெரிக்கா இறக்குமதி வரி விதித்துள்ள நிலையில், அதற்குத் தக்க பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. ஏற்றுமதியாளர்களைப் பாதுகாக்க மாற்று ...
இந்தியா யாருக்கும் அடிபணியாது என்று வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். அமெரிக்க வரி விதிப்பு பற்றிப் பேசிய அவர், சர்வதேச நாடுகள் புதிய வர்த்தக கூட்டாளிகளைத் ...
அமெரிக்க நாட்டின் விசாக்களை பெற இனி 13 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த உத்தரவு எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது குறித்து, ...
விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா விளங்கும் என்று உலக வங்கி உட்படச் சர்வதேச பொருளாதார வல்லுநர்கள் கூறிவரும் நிலையில், இந்தியாவை ஒரு ‘Dead ...
இந்தியா - பாகிஸ்தான் போர்நிறுத்தத்தில் தனது பங்கு இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதை இந்தியா மறுத்துவிட்டதே 50 சதவீதம் வரி விதிப்புக்குக் காரணம் என வாஷிங்டனைச் சேர்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் ...
முப்படைகளை நவீனப் படுத்துவதற்காக, பாதுகாப்புத் துறைக்கு 67,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்குப் பாதுகாப்புத் துறை கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி ...
F-35-ஐந்தாவது தலைமுறை அமெரிக்க ஸ்டெல்த் போர் விமானங்களை இந்தியாவுக்கு விற்பதற்கான அமெரிக்காவின் அழுத்தத்தை இந்தியா நிராகரித்துள்ளது. இதன் காரணமாக, இந்தியா மீது 25 சதவீத வரியை அமெரிக்க ...
இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு 20 முதல் 25 சதவீதம் வரை வரி விதிக்கப்படலாம் என, அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அவரிடம் பேட்டியெடுத்த செய்தியாளர் ஒருவர், இந்தியாவுக்கு ...
இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஏமனில் ...
இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதில் நெருங்கிவிட்டோம் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக உலக நாடுகள் மீது சரமாரியாக வரிகளை ...
நாமக்கல் மாவட்டத்திலிருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட முட்டைகள் தற்போது முதன்முறையாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே தொடங்கியிருக்கும் முட்டை வர்த்தகம் பற்றியும், அதனால் ...
அமெரிக்காவின் விர்ஜீனியாவில் பெய்து வரும் கனமழையால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களிலும் கடந்த சில தினங்களாகக் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் விர்ஜீனியாவில் ...
அமெரிக்காவில் மூன்றாவதாக ஒரு கட்சியைத் தொடங்குவது அபத்தமானது என அதிபர் டிரம்ப் விமர்சனம் செய்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்த எலான் மஸ்க் கருத்து ...
அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 50 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். டெக்சாஸ் மாகாணத்தின் மத்திய கெர்கவுன்டி பகுதியில் பலமணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது. ...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கிய கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குவாடலூப் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு, நகரங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், அங்குள்ள பொதுமக்களின் ...
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் குறித்த ரகசிய தகவல்களை ஜனநாயகக் கட்சியினர் கசியவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர்கள் மீது ...
உலகின் முதல் வல்லரசு நாடான அமெரிக்காவின் அதிபர் ட்ரம்ப், தமக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை எனப் புலம்பி இருக்கிறார். சமூக வலைத்தளத்தில் தமது வருத்தத்தையும் பதிவு செய்திருக்கிறார். ...
அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானின் ஃபோர்டோவ் அணுசக்தி நிலையம் முழுமையாக அழிக்கப்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் - ஈரான் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது. இதனிடையே ...
அமெரிக்க அதிபர் ட்ரம்புடனான பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீரின் சந்திப்பும் விருந்தோம்பலும், பல்வேறு கேள்விகளையும் யூகங்களையும் உருவாக்கியுள்ளது. ஈரானையும் சீனாவையும் கைகழுவி விட்டு,பாகிஸ்தான் அமெரிக்கா பக்கம் ...
தான் என்ன செய்தாலும் தனக்கு நோபல் பரிசு கிடைக்காது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். பல நாடுகள் இடையே பதற்றத்தைத் தணிக்க உதவிய தனக்கு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies