uttar pradesh - Tamil Janam TV

Tag: uttar pradesh

சாத் பூஜை கோலாகலம் – கங்கையில் நீராடி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

சாத் பூஜையின் 3-ஆம் திருநாளையொட்டி, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் கங்கை படித்துறையில் ஏராளமானோர் குவிந்தனர். நான்கு நாட்கள் கொண்டாடப்படும் சாத் பூஜை வடமாநிலங்களில் கோலாகலமாக நடைபெறுகிறது. ...

தீப உற்சவம் – அயோத்தியில் இன்று 28 லட்சம் விளக்குகள் ஏற்றம்!

அயோத்தியில் 28 லட்சம் அகல் விளக்குக்களை ஏற்றி இன்று தீபோற்சவ நிகழ்வு நடைபெறவுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக தீபோற்சவ நிகழ்வு நடைபெறுவது ...

தீபாவளி பண்டிகை – சரயு நதிக்கரையில் 28 லட்சம் தீப விளக்குகள் ஏற்ற தீவிர நடவடிக்கை!

அயோத்தி ராமர் கோயிலில் முதல் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், சரயு நதிக்கரையில் 28 லட்சம் தீபங்களை ஏற்றி புதிய உலக சாதனை படைக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு ...

மொரதாபாத்தில் தீப உற்சவம் கோலாகலம் – 850 ட்ரோன்கள் மூலம் உருவாக்கப்பட்ட உருவங்கள்!

தீபோத்ஸவத்தையொட்டி உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்தில் மாநகராட்சி சார்பில் தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 850 ட்ரோன்களை கொண்டு கண்ணை கவரும் வகையில் வானில் பல்வேறு உருவங்கள் தத்ரூபமாக உருவாக்கப்பட்டன. ...

மதுராவில் ஆர்.எஸ்.எஸ். தேசிய செயற்குழு கூட்டம் – தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் பங்கேற்பு!

உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் ஆர்எஸ்எஸ் தேசிய செயற்குழு கூட்டம் தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், பொதுச் செயலர் ...

வாரணாசியில் ரூ. 6,100 கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில், 6 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். வாரணாசியில் நடைபெற்ற விழாவில், விமான ...

பாஜக ஆட்சியில் சிறிய நகரங்களிலும் தரமான மருத்துவ வசதி – பிரதமர் மோடி பெருமிதம்!

பாஜக ஆட்சியில் சிறிய நகரங்களிலும் தரமான மருத்துவ வசதி உறுதிப்படுத்தப்படுவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் ஆர்.ஜெ. சங்கரா கண் மருத்துவமனையைத் ...

சாலை விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம்!

நாடு முழுவதும் கடந்த ஆண்டில் ஏற்பட்ட சாலை விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் சாலை ...

வாரணாசி கங்கை நதியில் ரூ.2, 642 கோடி மதிப்பில் பாலம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் கங்கை நதியில் 2 ஆயிரத்து 642 கோடி ரூபாய் மதிப்பில் பாலம் கட்டுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. டெல்லியில் செய்தியாளர்களை ...

உத்தரப்பிரதேசத்தில் துர்கை சிலை கரைப்பின் போது வன்முறை – ஒருவர் உயிரிழப்பு!

உத்தரபிரதேசம் மாநிலம் பஹ்ரைச் பகுதியில் துர்கை சிலைகளை கரைக்கும் போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 4 பேர் படுகாயம் ...

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் – தொடரை கைப்பற்றி இந்தியா அசத்தல்!

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. 2 டெஸ்ட் மற்றும் 3 டி-20 போட்டிகளில் விளையாடுவதற்காக வங்கதேச அணி ...

நெல்லை ஐ.என்.எஸ் கடற்படை நிலையம் அருகே சுற்றித்திரிந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி – 13 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்தினருடன் சந்திப்பு!

நெல்லை ஐ.என்.எஸ் கட்டபொம்மன் கடற்படை நிலையம் அருகே சுற்றித்திரிந்த வடமாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியை போலீசார் மீட்டு அவரது குடும்பத்தினருடன் ஒப்படைத்தனர். நெல்லை மாவட்டம் ...

உத்தரப்பிரதேச பிரயாக்ராஜ் கோயில்களில் இனிப்பு காணிக்கை செலுத்த தடை!

திருப்பதி லட்டு விவகாரம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் கோயில்களில் இனிப்புகளை காணிக்கை செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இனிப்புகளுக்கு பதிலாக ...

உத்தரப்பிரதேசத்தில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக 10 பேர் கைது!

உத்தரப்பிரதேச மாநிலம், குஷிநகரில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக 10 பேரை போலீசார் கைது செய்தனர். நேபாளத்தைச் சேர்ந்த கும்பல் குஷிநகரில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடுவதாக போலீசாருக்கு தகவல் ...

உத்தர பிரதேச ரயில் இருப்புப் பாதையில் கியாஸ் சிலிண்டர் கிடந்ததால் பரபரப்பு!

உத்தர பிரதேசத்தில் இருப்பு பாதையில் 5 கிலோ கியாஸ் சிலிண்டர் கிடந்ததால் பீதி நிலவியது. உத்தர பிரதேச மாநிலம் கான்பூரிலிருந்து பிரயாக்ராஜ் நோக்கிச் சென்ற சரக்கு ரயில், ...

வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட பெண் – மேம்பால தூண்களுக்கு நடுவே மாட்டிக்கொண்ட பெண் மீட்பு!

உத்தரப்பிரதேசத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட பெண் மேம்பால தூண்களுக்கு நடுவே மாட்டிக்கொண்டார். உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உயரமான மேம்பாலத்தில் பெண் ...

உத்தரப்பிரதேசத்தில் கனமழை – கங்கை ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

உத்தரபிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் கங்கை ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாநிலத்தின் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கங்கை நதியின் நீர்மட்டம் அபாய ...

உத்தரப்பிரதேசத்தில் நிலக்கரி ஏற்றி சென்ற சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து!

உத்தரப்பிரதேசம் அருகே நிலக்கரி ஏற்றி சென்ற சரக்கு ரயிலின் 25 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. உத்தரப்பிரதேச மாநிலம், பிருந்தாவனில் இருந்து சூரத்கார் மின்சார ஆலைக்கு நிலக்கரிகளை ஏற்றிக் ...

வாரணாசி கங்கை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – படகு சேவை நிறுத்தம்!

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில், கங்கை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால், தற்காலிகமாக படகுகள் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தின் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கங்கை நதியின் ...

உத்தர பிரதேசத்தில் கட்டிடம் இடிந்து விபத்து – 8 பேர் பலி!

உத்தர பிரதேசத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். மீரட் நகரில் ஜாகீர் காலனியில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில், 15 பேர் சிக்கி ...

உத்தரப்பிரதேசத்தில் ஓநாய் தாக்கியதில் மேலும் 2 பெண்கள் படுகாயம் – கிராம மக்கள் பீதி!

உத்தரப்பிரதேசத்தில் ஓநாய் தாக்கியதில் மேலும் 2 பெண்கள் படுகாயமடைந்தனர். உத்தரப்பிரதேச மாநிலம், பஹ்ரைச் கிராமத்தில் சுற்றித்திரியும் ஓநாய்கள் தாக்கியதில்  8 பேர் உயிரிழந்த நிலையில், 25க்கும் மேற்பட்டோர் ...

உத்தரப்பிரதேசத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த மேலும் ஒரு ஓநாய் சிக்கியது!

உத்தரப்பிரதேசத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த மேலும் ஒரு ஓநாயை வனத்துறையினர் கூண்டுவைத்து பிடித்தனர். உத்தரப்பிரதேச மாநிலம், பக்ரைச் பகுதியில் கடந்த ஒன்றரை மாதமாக சுற்றித்திரியும் ஆட்கொல்லி ஓநாய்களால் ...

லக்னோவில் கட்டடம் இடிந்த விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

லக்னோவில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோ அருகே உள்ள டிரான்ஸ்போர்ட் நகரில் 3 அடுக்குமாடி கட்டடம் திடீரென ...

நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு யார் அச்சுறுத்தல் விடுத்தாலும், பொறுத்துக் கொள்ளக் கூடாது – குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்

நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு யார் அச்சுறுத்தல் விடுத்தாலும், அதை நாம் பொறுத்துக் கொள்ளக் கூடாது என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் ...

Page 3 of 7 1 2 3 4 7