உத்தர பிரதேசத்தில் சாலை விபத்து : 12 பேர் உயிரிழந்த சோகம்!
உத்தர பிரதேசத்தில் வேன் மீது பேருந்து மோதிய விபத்தில் நான்கு சிறுவர்கள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் ஆக்ரா- அலிகர் தேசிய ...
உத்தர பிரதேசத்தில் வேன் மீது பேருந்து மோதிய விபத்தில் நான்கு சிறுவர்கள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் ஆக்ரா- அலிகர் தேசிய ...
உத்தரபிரதேசத்தில் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஓநாய்களின் தாக்குதல்களால் 7 குழந்தைகள் உள்ளிட்ட பலர் பலியாகி உள்ளனர். குறிப்பாக குழந்தைகளை குறி வைத்து ஒநாய்கள் தாக்குவது ஏன்? என்பது ...
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களின் ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு பணியாளர்கள் தங்களின் அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்களை ...
உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் பகுதியில் ஓநாய்கள் தாக்கி இரண்டரை வயது குழந்தை உயிரிழந்த நிலையில், ஓநாய்களை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தியா - நேபாள ...
உத்தரப்பிரதேசத்தில் ஓநாய்கள் தாக்குதலில் குழந்தைகள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்ததால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அதனால், ஓநாய்களை தேடும் பணியை அம்மாநில வனத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். இது குறித்த ...
உத்தர பிரதேசத்தில் பொதுமக்களை அச்சுறுத்திய முதலையை வனத்துறையினர் மீட்டனர். உத்தர பிரதேச மாநிலம் பரப்பா ஹபூர் கிராமத்தில் கனமழை காரணமாக வனப் பகுதியிலிருந்து முதலை ஒன்று அடித்துச் ...
உத்தரப்பிரதேசத்தில் 8 பேரை தாக்கி கொன்ற ஓநாயை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். உத்தரப்பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டம் பஹ்ரைச் பகுதியில் கடந்த சில நாட்களாக ஓநாய்கள் சுற்றித்திரிவதால் ...
உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோரில் ஓடும் ரயிலில் பெட்டிகள் கழன்றதால் பயணிகள் அச்சம் அடைந்தனர். ஃபெரோஸாபாத்தில் இருந்து தான்பாத் நோக்கிச் சென்ற ரயில், பிஜ்னோர் வந்தபோது தொழில்நுட்பக் ...
உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூர் அருகே பயணிகள் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. வாரணாசியில் இருந்து அகமதாபாத்துக்கு செல்லும் சபர்மதி விரைவு ரயில் கான்பூரை தாண்டி ...
உத்தரப்பிரதேசத்தில் சண்டிகர் - திப்ருகர் விரைவு ரயிலின் பெட்டிகள் தடம்புரண்ட நிலையில் சீரமைப்புப் பணி காலையில் நிறைவு பெற்றது. உத்தரப்பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில், திப்ருகர் நோக்கிச் சென்று ...
தேர்தல் முடிவு வெளியாகும் ஜூன் 4-ஆம் தேதிக்குப் பின் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை இண்டியா கூட்டணி தலைவர்கள் குறை சொல்ல ஆரம்பித்துவிடுவர்கள் என பிரதமர் மோடி ...
இண்டியா கூட்டணி பெண்களுக்கு எதிரானது என்றும், அக்கூட்டணி மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்ப்பதாகவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், "மகளிர் சக்தியுடனான உரையாடல்" ...
மத்திய பாஜக ஆட்சியில் கற்பனைக்கு எட்டாத சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலையொட்டி, உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கரில் பிரசாரத்தில் ஈடுபட்ட ...
அண்டை நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளான அகதிகள் மீது காங்கிரஸுக்கு கொஞ்சம் கூட அக்கறை இல்லை என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் ...
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் கங்கை நதிக்கு 400 மீட்டர் நீள புடவையை போர்த்தி, பாஜக தொண்டர்கள் வழிபாடு நடத்தினர். இதையொட்டி, கங்கை கரையில் சிறப்பு வழிபாடு ...
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி 14ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. நான்காம் கட்ட வாக்குப்பதிவு நாளை ...
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 5 கேள்விகளை எழுப்பியுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அமித் ...
அரசியலில் பூகம்பத்தை ஏற்படுத்தியவர்கள் அமேதி மக்கள் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார். உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், ஓர் எம்.பி.யை ...
மோடி பிரதமராக காரணமாக இருந்த உத்தரப்பிரதேசத்தில் அனைத்து தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டுக்கொண்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் நடைபெற்ற ...
நாடாளுமன்ற தேர்தலுக்கான 10-வது வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. மக்களவை தேர்தலுக்கான 9 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் ...
அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் மீதான பொதுமக்களின் பார்வையை பாஜக மாற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் சஹரன்பூர் பாஜக வேட்பாளர் ராகவ் லக்கன்பாலுக்கு ...
அயோத்தி ராமர் கோயில் விழாவை புறக்கணித்ததன் மூலம் ராமரை காங்கிரஸ் அவமதித்துள்ளதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபட் மக்களவை தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார ...
உத்தர பிரதேசத்தில் குழந்தையைத் தூக்க வந்த குரங்கிடம் இருந்து, தப்பித்துக் கொள்ள கூகுள் அலெக்சாவை நாயைப் போல குரைக்க வைத்து சமயோசிதமாக செயல்பட்ட சிறுமிக்கு, எதிர்காலத்தில் தனது ...
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முஸ்லீம் லீக் சித்தாந்தத்தை முழுமையாக கொண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அப்போது, இன்று பாஜக ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies