uttar pradesh - Tamil Janam TV

Tag: uttar pradesh

வாரணாசி கங்கை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – படகு சேவை நிறுத்தம்!

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில், கங்கை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால், தற்காலிகமாக படகுகள் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தின் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கங்கை நதியின் ...

உத்தர பிரதேசத்தில் கட்டிடம் இடிந்து விபத்து – 8 பேர் பலி!

உத்தர பிரதேசத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். மீரட் நகரில் ஜாகீர் காலனியில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில், 15 பேர் சிக்கி ...

உத்தரப்பிரதேசத்தில் ஓநாய் தாக்கியதில் மேலும் 2 பெண்கள் படுகாயம் – கிராம மக்கள் பீதி!

உத்தரப்பிரதேசத்தில் ஓநாய் தாக்கியதில் மேலும் 2 பெண்கள் படுகாயமடைந்தனர். உத்தரப்பிரதேச மாநிலம், பஹ்ரைச் கிராமத்தில் சுற்றித்திரியும் ஓநாய்கள் தாக்கியதில்  8 பேர் உயிரிழந்த நிலையில், 25க்கும் மேற்பட்டோர் ...

உத்தரப்பிரதேசத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த மேலும் ஒரு ஓநாய் சிக்கியது!

உத்தரப்பிரதேசத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த மேலும் ஒரு ஓநாயை வனத்துறையினர் கூண்டுவைத்து பிடித்தனர். உத்தரப்பிரதேச மாநிலம், பக்ரைச் பகுதியில் கடந்த ஒன்றரை மாதமாக சுற்றித்திரியும் ஆட்கொல்லி ஓநாய்களால் ...

லக்னோவில் கட்டடம் இடிந்த விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

லக்னோவில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோ அருகே உள்ள டிரான்ஸ்போர்ட் நகரில் 3 அடுக்குமாடி கட்டடம் திடீரென ...

நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு யார் அச்சுறுத்தல் விடுத்தாலும், பொறுத்துக் கொள்ளக் கூடாது – குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்

நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு யார் அச்சுறுத்தல் விடுத்தாலும், அதை நாம் பொறுத்துக் கொள்ளக் கூடாது என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் ...

உத்தர பிரதேசத்தில் சாலை விபத்து : 12 பேர் உயிரிழந்த சோகம்!

உத்தர பிரதேசத்தில் வேன் மீது பேருந்து மோதிய விபத்தில் நான்கு சிறுவர்கள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் ஆக்ரா- அலிகர் தேசிய ...

குழந்தைகளை குறி வைத்து ஒநாய்கள் தாக்குவது ஏன்? விஞ்ஞானிகள் கூறும் அதிர்ச்சி தகவல்!

உத்தரபிரதேசத்தில் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஓநாய்களின் தாக்குதல்களால் 7 குழந்தைகள் உள்ளிட்ட  பலர் பலியாகி உள்ளனர். குறிப்பாக குழந்தைகளை குறி வைத்து ஒநாய்கள் தாக்குவது ஏன்? என்பது ...

உத்தரப்பிரதேசத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களின் ஊதியம் நிறுத்தி வைப்பு – சொத்துப்பட்டியலை தாக்கல் செய்யாததால் நடவடிக்கை!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களின் ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு பணியாளர்கள் தங்களின் அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்களை ...

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஓநாய்கள் தாக்கியதில் மேலும் ஒரு குழந்தை பலி – அச்சத்தில் பொதுமக்கள்!

உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் பகுதியில் ஓநாய்கள் தாக்கி இரண்டரை வயது குழந்தை உயிரிழந்த நிலையில், ஓநாய்களை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தியா - நேபாள ...

உத்தரப்பிரதேசத்தில் ஓநாய்கள் தேடும் பணியில் வனத்துறையினர் – 7 பேர் பலியான நிலையில் தேடுதல் வேட்டை தீவிரம்!

உத்தரப்பிரதேசத்தில் ஓநாய்கள் தாக்குதலில் குழந்தைகள் உள்ளிட்ட  7 பேர் உயிரிழந்ததால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அதனால், ஓநாய்களை தேடும் பணியை அம்மாநில வனத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். இது குறித்த ...

உத்தர பிரதேசத்தில் பொதுமக்களை அச்சுறுத்திய முதலை சிக்கியது!

உத்தர பிரதேசத்தில் பொதுமக்களை அச்சுறுத்திய முதலையை வனத்துறையினர் மீட்டனர். உத்தர பிரதேச மாநிலம் பரப்பா ஹபூர் கிராமத்தில் கனமழை காரணமாக வனப் பகுதியிலிருந்து முதலை ஒன்று அடித்துச் ...

உத்தரப்பிரதேசத்தில் 8 பேரை கொன்ற ஓநாய் – வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது!

உத்தரப்பிரதேசத்தில் 8 பேரை தாக்கி கொன்ற ஓநாயை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். உத்தரப்பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டம் பஹ்ரைச் பகுதியில் கடந்த சில நாட்களாக ஓநாய்கள் சுற்றித்திரிவதால் ...

ஓடும் ரயிலில் கழன்ற பெட்டிகள் – பயணிகள் அச்சம்!

உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோரில் ஓடும் ரயிலில் பெட்டிகள் கழன்றதால் பயணிகள் அச்சம் அடைந்தனர். ஃபெரோஸாபாத்தில் இருந்து தான்பாத் நோக்கிச் சென்ற ரயில், பிஜ்னோர்  வந்தபோது தொழில்நுட்பக் ...

கான்பூர் அருகே பயணிகள் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து!

உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூர் அருகே பயணிகள் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. வாரணாசியில் இருந்து அகமதாபாத்துக்கு செல்லும் சபர்மதி விரைவு ரயில் கான்பூரை தாண்டி ...

சண்டிகர் – திப்ருகர் விரைவு ரயில் தடம்புரண்ட பகுதியில் சீரமைப்புப் பணி நிறைவு!

உத்தரப்பிரதேசத்தில் சண்டிகர் - திப்ருகர் விரைவு ரயிலின் பெட்டிகள் தடம்புரண்ட நிலையில் சீரமைப்புப் பணி காலையில் நிறைவு பெற்றது. உத்தரப்பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில், திப்ருகர் நோக்கிச் சென்று ...

ஜூன் 4க்கு பிறகு மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தை இண்டியா கூட்டணி தலைவர்கள் குறை கூறுவார்கள் : பிரதமர் மோடி

தேர்தல் முடிவு வெளியாகும் ஜூன் 4-ஆம் தேதிக்குப் பின் மின்னணு வாக்குப் பதிவு  இயந்திரத்தை இண்டியா கூட்டணி தலைவர்கள் குறை சொல்ல ஆரம்பித்துவிடுவர்கள் என பிரதமர் மோடி ...

இண்டியா கூட்டணி பெண்களுக்கு எதிரானது : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

இண்டியா கூட்டணி பெண்களுக்கு எதிரானது என்றும், அக்கூட்டணி  மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்ப்பதாகவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், "மகளிர் சக்தியுடனான உரையாடல்" ...

பாஜக ஆட்சியில் கற்பனைக்கு எட்டாத சாதனைகள் : பிரதமர் மோடி பெருமிதம்!

மத்திய பாஜக ஆட்சியில் கற்பனைக்கு எட்டாத சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலையொட்டி, உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கரில் பிரசாரத்தில் ஈடுபட்ட ...

மகாத்மா காந்தியின் போதனைகளை மறந்த காங்கிரஸ் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

அண்டை நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளான அகதிகள் மீது காங்கிரஸுக்கு கொஞ்சம் கூட அக்கறை இல்லை என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் ...

கங்கை நதிக்கு புடவை போர்த்தி வழிபாடு!

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் கங்கை நதிக்கு 400 மீட்டர் நீள புடவையை போர்த்தி, பாஜக தொண்டர்கள் வழிபாடு நடத்தினர். இதையொட்டி, கங்கை கரையில் சிறப்பு வழிபாடு ...

வாரணாசி தொகுதியில் மே 14-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார் பிரதமர் மோடி!

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி 14ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. நான்காம் கட்ட வாக்குப்பதிவு நாளை ...

ராகுல் காந்திக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 5 கேள்விகளை எழுப்பியுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அமித் ...

அரசியலில் பூகம்பத்தை ஏற்படுத்தியவர்கள் அமேதி மக்கள் : ஸ்மிருதி ராணி

அரசியலில் பூகம்பத்தை ஏற்படுத்தியவர்கள் அமேதி மக்கள் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார். உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், ஓர் எம்.பி.யை ...

Page 4 of 7 1 3 4 5 7