லக்னோ சர்வதேச பேட்மிண்டன் தொடர் – முதல் சுற்றில் பி.வி.சிந்து வெற்றி!
சையத் மோடி பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் பி.வி.சிந்து வெற்றி பெற்றார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ...
சையத் மோடி பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் பி.வி.சிந்து வெற்றி பெற்றார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ...
உத்தரப்பிரதேசத்தில் மசூதி இடத்தில் கோயில் இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆய்வுக்காக சென்ற அதிகாரிகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் சாம்பால் பகுதியில் ...
உத்தரபிரதேசத்தில் நடந்துமுடிந்த 9 பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 6 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. உத்தர பிரதேசத்தில் மில்கிபூர் தவிர மற்ற 9 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. ...
கேரளா, பஞ்சாப், உத்தர பிரதேசம் மாநிலங்களின் 14 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் மொத்தம் 48 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 13 ஆம் ...
உத்தரபிரசேதத்தில் வரும் 22ஆம் தேதி நடைபெறும் 70-வது அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாநாட்டிற்கு தலைமை விருந்தினராக ZOHO கார்ப்பரேஷன் CEO ஸ்ரீதர் வேம்பு கலந்துகொள்கிறார். 70-வது ...
சாத் பூஜையின் 3-ஆம் திருநாளையொட்டி, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் கங்கை படித்துறையில் ஏராளமானோர் குவிந்தனர். நான்கு நாட்கள் கொண்டாடப்படும் சாத் பூஜை வடமாநிலங்களில் கோலாகலமாக நடைபெறுகிறது. ...
அயோத்தியில் 28 லட்சம் அகல் விளக்குக்களை ஏற்றி இன்று தீபோற்சவ நிகழ்வு நடைபெறவுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக தீபோற்சவ நிகழ்வு நடைபெறுவது ...
அயோத்தி ராமர் கோயிலில் முதல் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், சரயு நதிக்கரையில் 28 லட்சம் தீபங்களை ஏற்றி புதிய உலக சாதனை படைக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு ...
தீபோத்ஸவத்தையொட்டி உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்தில் மாநகராட்சி சார்பில் தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 850 ட்ரோன்களை கொண்டு கண்ணை கவரும் வகையில் வானில் பல்வேறு உருவங்கள் தத்ரூபமாக உருவாக்கப்பட்டன. ...
உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் ஆர்எஸ்எஸ் தேசிய செயற்குழு கூட்டம் தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், பொதுச் செயலர் ...
உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில், 6 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். வாரணாசியில் நடைபெற்ற விழாவில், விமான ...
பாஜக ஆட்சியில் சிறிய நகரங்களிலும் தரமான மருத்துவ வசதி உறுதிப்படுத்தப்படுவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் ஆர்.ஜெ. சங்கரா கண் மருத்துவமனையைத் ...
நாடு முழுவதும் கடந்த ஆண்டில் ஏற்பட்ட சாலை விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் சாலை ...
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் கங்கை நதியில் 2 ஆயிரத்து 642 கோடி ரூபாய் மதிப்பில் பாலம் கட்டுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. டெல்லியில் செய்தியாளர்களை ...
உத்தரபிரதேசம் மாநிலம் பஹ்ரைச் பகுதியில் துர்கை சிலைகளை கரைக்கும் போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 4 பேர் படுகாயம் ...
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. 2 டெஸ்ட் மற்றும் 3 டி-20 போட்டிகளில் விளையாடுவதற்காக வங்கதேச அணி ...
நெல்லை ஐ.என்.எஸ் கட்டபொம்மன் கடற்படை நிலையம் அருகே சுற்றித்திரிந்த வடமாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியை போலீசார் மீட்டு அவரது குடும்பத்தினருடன் ஒப்படைத்தனர். நெல்லை மாவட்டம் ...
திருப்பதி லட்டு விவகாரம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் கோயில்களில் இனிப்புகளை காணிக்கை செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இனிப்புகளுக்கு பதிலாக ...
உத்தரப்பிரதேச மாநிலம், குஷிநகரில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக 10 பேரை போலீசார் கைது செய்தனர். நேபாளத்தைச் சேர்ந்த கும்பல் குஷிநகரில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடுவதாக போலீசாருக்கு தகவல் ...
உத்தர பிரதேசத்தில் இருப்பு பாதையில் 5 கிலோ கியாஸ் சிலிண்டர் கிடந்ததால் பீதி நிலவியது. உத்தர பிரதேச மாநிலம் கான்பூரிலிருந்து பிரயாக்ராஜ் நோக்கிச் சென்ற சரக்கு ரயில், ...
உத்தரப்பிரதேசத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட பெண் மேம்பால தூண்களுக்கு நடுவே மாட்டிக்கொண்டார். உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உயரமான மேம்பாலத்தில் பெண் ...
உத்தரபிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் கங்கை ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாநிலத்தின் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கங்கை நதியின் நீர்மட்டம் அபாய ...
உத்தரப்பிரதேசம் அருகே நிலக்கரி ஏற்றி சென்ற சரக்கு ரயிலின் 25 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. உத்தரப்பிரதேச மாநிலம், பிருந்தாவனில் இருந்து சூரத்கார் மின்சார ஆலைக்கு நிலக்கரிகளை ஏற்றிக் ...
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில், கங்கை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால், தற்காலிகமாக படகுகள் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தின் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கங்கை நதியின் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies