vellore - Tamil Janam TV

Tag: vellore

தமிழக அரசு பங்களிப்பு ஓய்வூதியத்தைத்தான் அறிவித்துள்ளது – எல்.முருகன்

தமிழக அரசு பங்களிப்பு ஓய்வூதியத்தைத்தான் அறிவித்துள்ளது என்றும், முழுமையான ஓய்வூதியத்தை அல்ல எனவும் மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் செய்தியாளர்களிடம் அவர், திமுக மீண்டும் ...

இறை சக்திக்கு மீறிய சக்தி உலகில் எதுவுமில்லை – சிபி.ராதாகிருஷ்ணன்

இறை சக்திக்கு மீறிய சக்தி உலகில் எதுவுமில்லை என குடியரசு துணைத் தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இரண்டு நாள் ...

காவல்துறையை நிர்வாகம் செய்ய முடியவில்லை என்றால் மத்திய அரசு கவனித்துக்கொள்ளும் – அண்ணாமலை

முதலமைச்சர் ஸ்டாலின் சாக்கு போக்கு சொல்லாமல், கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று பாஜக தேசிய பொதுக்குழு ...

வேலூரில் ஓடும் ரயிலில் இருந்து பெண்ணை கீழே தள்ளிய வழக்கு – இளைஞருக்கு 15 ஆண்டு சிறை!

வேலூரில் ஓடும் ரயிலில் செல்போனை பறித்துவிட்டு பெண்ணை கீழே தள்ளிவிட்ட நபருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு சென்னையில் இருந்து வேலூருக்கு ரயிலில் ...

வீடுகளுக்குள் புகுந்த கழிவு நீர் – பொதுமக்கள் சாலை மறியல்!

வேலூரில் மழைநீருடன் கலந்து கழிவுநீரும் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 59-வது வார்டுக்கு உட்பட்ட கன்சால்பேட்டை, இந்திரா நகர், காந்தி நகர் பகுதிகள் ...

வேலூர் அருகே காட்டாற்று வெள்ளம் – பள்ளிக்கு செல்ல முடியாத மாணவர்கள்!

வேலூர் மாவட்டம் பலாம்பட்டு மலை கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் வெள்ளப்பெருக்கு காரணமாக பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் அவதிக்குள்ளாகினர். அணைக்கட்டு அடுத்த பலாம்பட்டு மலை கிராம ...

வேலூர் பர்வதவர்த்தினி அம்மன் கோயில் நவராத்திரி விழா!

வேலூரில் உள்ள பர்வதவர்த்தினி அம்மன் கோயிலில் நவராத்திரியை ஒட்டி 5 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. சத்துவாச்சாரி பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் நவராத்திரி ...

வேலூரில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாம் – அமைச்சர் துரைமுருகனை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

வேலூர் சேண்பாக்கத்தில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் அமைச்சர் துரைமுருகனை மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சேண்பாக்கம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் ...

பிரம்மோற்சவ விழா – வேலூரில் திருப்பதி திருக்குடைகள் மற்றும் தங்கப் பாதம் புறப்பாடு ஊர்வலம்!

திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு வேலூரில் திருப்பதி திருக்குடைகள் மற்றும் தங்கப் பாதம் புறப்பாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. குடியாத்தத்தில் திருமலை திருப்பதி திருக்குடை குழுவினர் மற்றும் விஷ்வ ...

வேலூரில் இலங்கை தமிழர் முகாமில் உள்ளவர்களுக்கும் கிராமத்தினருக்கும் இடையே மோதல்!

வேலூரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் உள்ளவர்களுக்கும், அருகே உள்ள கிராம மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மேல்மொனவூர் பகுதியை சேர்ந்த கிராம மக்களுக்கும் அதே பகுதியில் ...

வேலூரில் சத்துணவு அமைப்பாளர் தற்கொலை விவகாரம் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

வேலூரில் சத்துணவு அமைப்பாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிபில், 30 ஆண்டுகளாக ...

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் திமுக அரசு – இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் குற்றச்சாட்டு!

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் அரசாங்கமாக திமுக அரசு உள்ளது என இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார். வேலூரில் நடைபெற்ற முன்னாள் இந்து முன்னணி மாநில செயலாளர் ...

வேலூர் அருகே மின்கம்பி உரசியதால் தீப்பற்றி எரிந்த கண்டெய்னர் லாரி!

வேலூர் அருகே மின்கம்பி உரசி கண்டெய்னர் லாரி தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை துறைமுகத்தில் 2 சொகுசு கார்களை ஏற்றிய கண்டெய்னர் லாரி பெங்களூரு நோக்கி ...

முதலமைச்சர் ஸ்டாலின் வருகை : முகம் சுளிக்க வைத்த நடன நிகழ்ச்சி!

வேலூரில் முதலமைச்சர் ஸ்டாலின் வருகையையொட்டி பொதுமக்களின் கூட்டம் கலையாமல் இருப்பதற்காக நடத்தப்பட்ட நடன நிகழ்ச்சி முகம் சுளிக்க வைத்தது. வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு ...

நெல்லுக்கு உரிய விலை வழங்கவில்லை என எதிர்ப்பு – வேலூரில் விவசாயிகள் மறியல்!

நெல்லுக்கு உரிய விலை வழங்கவில்லை என கூறி வேலூரில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் டோல்கேட் பகுதியில் உள்ள அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விவசாயிகள் ...

வேலூர் அருகே விலைபோகாத மாங்காய்கள் – சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்!

வேலூர் அருகே விலைபோகாத மாங்காய்களை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டு மாங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் ...

முசிறி அருகே அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி திமுக எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

திருச்சி மாவட்டம் முசிறி அருகே அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி திமுக எம்.எல்.ஏ-வை பொதுமக்கள் முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினர். வெள்ளூர் கிராமத்தில் சாலை அமைக்கும் பணியை திமுக எம்.எல்.ஏ ...

வேலூர் அருகே சுங்கக் கட்டணம் செலுத்த மறுத்து தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் ரகளை!

வேலூர், பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் செலுத்த மறுத்து தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் ரகளையில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரியில் இருந்து சென்னை நோக்கி 3 கார்களில் சென்றுகொண்டிருந்த ...

குடியாத்தம் – கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா பூங்கரகம் ஊர்வலம்!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழாவை முன்னிட்டு நள்ளிரவு நடந்த பூங்கரகம் ஊர்வத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். கோபாலபுரம் பகுதியில் உள்ள ...

வேலூர் அருகே தகன எரிவாயு மையத்தை பூட்டிய பொதுமக்கள்!

வேலூர் அருகே தகன எரிவாயு மையத்தில் உடலை எரிக்காமல் சட்டவிரோத செயல் நடப்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மையத்தை பூட்டி சாவியை போலீசாரிடம் ஒப்படைத்தனர். வேலூர் ...

வேலூரில் டாஸ்மாக் கடைக்கு சென்ற வடமாநில தொழிலாளியை தாக்கி செல்போன் பறிப்பு – இருவர் கைது!

வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடைக்கு சென்ற வடமாநில நபரை தாக்கி அவரிடம் இருந்து செல்போனை பறித்து சென்ற 2 பேரை போலீசார் கைது ...

வேலூர் காட்டுக்கொல்லை பகுதி மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

வேலூர்  காட்டுக்கொல்லை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசிக்கப்படும் என ...

அமித் ஷா செல்லும் இடமெல்லாம் ஆட்சி மாற்றம் – நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சியை அகற்றும் நோக்கில் அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் பகுதியில் பாஜகவின் ...

ஒரு கிராமமே வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமா? – நோட்டீஸ் அனுப்பப்பட்டதால் கிராம மக்கள் அதிர்ச்சி!

வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் அருகே உள்ள காட்டுக் கொள்ளை கிராமத்தில் நான்கு தலைமுறையாக 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் நிலையில், அந்த இடத்துக்கு ஜமாஅத் உரிமை கோருவது ...

Page 1 of 3 1 2 3