டாஸ்மாக் கடை மூலம் யாரோ ஒருவர் பிழைக்க மக்களை பலி ஆக்குவதா? – சௌமியா அன்புமணி
டாஸ்மாக் கடை மூலம் யாரோ ஒருவர் பிழைக்க மக்களை பலி ஆக்குவதாக சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார். பாமக சார்பில் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் சிங்கப் பெண்ணே ...
டாஸ்மாக் கடை மூலம் யாரோ ஒருவர் பிழைக்க மக்களை பலி ஆக்குவதாக சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார். பாமக சார்பில் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் சிங்கப் பெண்ணே ...
வேலூர் பாலாற்றங்கரையில் மயான கொள்ளை விழாவின்போது 60 அடி தேர் சரிந்து விழுந்ததில் 7 பேர் படுகாயமடைந்தனர். வேலூர் பாலாற்றங்கரையில் ஆண்டு தோறும் நடத்தப்படும் மயானக்கொள்ளை தேர்த்திருவிழா ...
வேலூர் மாவட்டம் காட்பாடியில் அக்னிவீர் சேர்க்கைக்காக நடைபெற்ற முகாமில் ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். மகளிர் ராணுவ காவல் பிரிவிற்காக அக்னிவீர் சேர்க்கை முகாம் காட்பாடி விளையாட்டு ...
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனை திறப்பு விழா விவகாரத்தில் இபிஎஸ் போராட்டத்தை அறிவித்த ஒரு மணிநேரத்திலேயே, திமுக தரப்பில் திறப்பு விழா தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. குடியாத்தம் ...
தமிழக அரசு பங்களிப்பு ஓய்வூதியத்தைத்தான் அறிவித்துள்ளது என்றும், முழுமையான ஓய்வூதியத்தை அல்ல எனவும் மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் செய்தியாளர்களிடம் அவர், திமுக மீண்டும் ...
இறை சக்திக்கு மீறிய சக்தி உலகில் எதுவுமில்லை என குடியரசு துணைத் தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இரண்டு நாள் ...
முதலமைச்சர் ஸ்டாலின் சாக்கு போக்கு சொல்லாமல், கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று பாஜக தேசிய பொதுக்குழு ...
வேலூரில் ஓடும் ரயிலில் செல்போனை பறித்துவிட்டு பெண்ணை கீழே தள்ளிவிட்ட நபருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு சென்னையில் இருந்து வேலூருக்கு ரயிலில் ...
வேலூரில் மழைநீருடன் கலந்து கழிவுநீரும் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 59-வது வார்டுக்கு உட்பட்ட கன்சால்பேட்டை, இந்திரா நகர், காந்தி நகர் பகுதிகள் ...
வேலூர் மாவட்டம் பலாம்பட்டு மலை கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் வெள்ளப்பெருக்கு காரணமாக பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் அவதிக்குள்ளாகினர். அணைக்கட்டு அடுத்த பலாம்பட்டு மலை கிராம ...
வேலூரில் உள்ள பர்வதவர்த்தினி அம்மன் கோயிலில் நவராத்திரியை ஒட்டி 5 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. சத்துவாச்சாரி பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் நவராத்திரி ...
வேலூர் சேண்பாக்கத்தில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் அமைச்சர் துரைமுருகனை மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சேண்பாக்கம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் ...
திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு வேலூரில் திருப்பதி திருக்குடைகள் மற்றும் தங்கப் பாதம் புறப்பாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. குடியாத்தத்தில் திருமலை திருப்பதி திருக்குடை குழுவினர் மற்றும் விஷ்வ ...
வேலூரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் உள்ளவர்களுக்கும், அருகே உள்ள கிராம மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மேல்மொனவூர் பகுதியை சேர்ந்த கிராம மக்களுக்கும் அதே பகுதியில் ...
வேலூரில் சத்துணவு அமைப்பாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிபில், 30 ஆண்டுகளாக ...
பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் அரசாங்கமாக திமுக அரசு உள்ளது என இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார். வேலூரில் நடைபெற்ற முன்னாள் இந்து முன்னணி மாநில செயலாளர் ...
வேலூர் அருகே மின்கம்பி உரசி கண்டெய்னர் லாரி தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை துறைமுகத்தில் 2 சொகுசு கார்களை ஏற்றிய கண்டெய்னர் லாரி பெங்களூரு நோக்கி ...
வேலூரில் முதலமைச்சர் ஸ்டாலின் வருகையையொட்டி பொதுமக்களின் கூட்டம் கலையாமல் இருப்பதற்காக நடத்தப்பட்ட நடன நிகழ்ச்சி முகம் சுளிக்க வைத்தது. வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு ...
நெல்லுக்கு உரிய விலை வழங்கவில்லை என கூறி வேலூரில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் டோல்கேட் பகுதியில் உள்ள அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விவசாயிகள் ...
வேலூர் அருகே விலைபோகாத மாங்காய்களை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டு மாங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் ...
திருச்சி மாவட்டம் முசிறி அருகே அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி திமுக எம்.எல்.ஏ-வை பொதுமக்கள் முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினர். வெள்ளூர் கிராமத்தில் சாலை அமைக்கும் பணியை திமுக எம்.எல்.ஏ ...
வேலூர், பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் செலுத்த மறுத்து தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் ரகளையில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரியில் இருந்து சென்னை நோக்கி 3 கார்களில் சென்றுகொண்டிருந்த ...
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழாவை முன்னிட்டு நள்ளிரவு நடந்த பூங்கரகம் ஊர்வத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். கோபாலபுரம் பகுதியில் உள்ள ...
வேலூர் அருகே தகன எரிவாயு மையத்தில் உடலை எரிக்காமல் சட்டவிரோத செயல் நடப்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மையத்தை பூட்டி சாவியை போலீசாரிடம் ஒப்படைத்தனர். வேலூர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies