vellore - Tamil Janam TV

Tag: vellore

அமைச்சர் துரைமுருகன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

அமைச்சர் துரைமுருகனுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம், காட்பாடியில் திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனுக்கு சொந்தமான வீட்டில் அமலாக்கத்துறை ...

வேலூர் பாஜக நிர்வாகி கொலை வழக்கு – இருவர் கைது!

வேலூரில் பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் நாகல் நகர் ...

வேலூர் அருகே சிறுத்தையை பிடிக்க தீவிர நடவடிக்கை – கூண்டு வைத்த வனத்துறை!

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே சிறுத்தை தாக்கி இளம் பெண் உயிரிழந்ததை தொடர்ந்து வனப்பகுதியில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது. துருவம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் அஞ்சலி ...

வேலூர் மாவட்ட பாஜக நிர்வாகி விட்டல் குமார் கொலை வழக்கு – குற்றவாளிகளை கைது செய்ய அண்ணாமலை வலியுறுத்தல்!

வேலூர் மாவட்ட  பாஜக ஆன்மீகப் பிரிவு  நிர்வாகி  V. விட்டல் குமார் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என தமிழக பாஜக மாநில ...

முதல்வருக்கு உள்ள அனைத்து அதிகாரமும் துணை முதல்வருக்கும் உள்ளது – அமைச்சர் துரைமுருகன் சர்ச்சை பேச்சு!

முதலமைச்சருக்கு உள்ள அனைத்து  அதிகாரமும்  துணை முதல்வருக்கு உள்ளதாக   அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் 17 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் ...

நரபலி கொடுக்கப்படுகிறதா என சந்தேகம்!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே புதையல் இருப்பதாக கருதி மர்ம நபர்கள் மலையில் பூஜை செய்வதால் நரபலி கொடுக்கப்படுகிறதா என சந்தேகம் எழுந்துள்ளது. தட்டப்பாறை அடுத்த மூலக்கொல்லி ...

பேரணாம்பட்டு அருகே ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ – பூஜை செய்து வழிபட்ட பொதுமக்கள்!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே சூரசம்ஹார நிகழ்வையொட்டி பூத்த பிரம்ம கமலம் பூவை பொதுமக்கள் வியப்புடன் கண்டு சென்றனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு திரு வி க ...

வேலூர் அருகே பேருந்து வசதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த மாணவர்கள்!

வேலூர் மாவட்டம் மூஞ்சூர்பட்டு அருகே பேருந்து வசதி செய்துதரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பள்ளி மாணவர்கள் மனு அளித்தனர். நாயக்கனேரி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. ...

வேலூர் கணினி மையத்துக்குள் நுழைந்து அலுவலர்களை மிரட்டிய திமுகவினர்!

வேலூரில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் கணினி மையத்துக்குள் நுழைந்து அலுவலர்களை பணி செய்யவிடாமல் திமுகவினர் மிரட்டியது சலசலப்பை ஏற்படுத்தியது. வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சுப்புலட்சுமி ...

காட்பாடி அருகே அரசு நிகழ்ச்சிக்கு தாமதமாக சென்ற அமைச்சர் துரைமுருகன் – பெண்கள் வாக்குவாதம்!

வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடைபெற்ற ஒரு கோடி பனை விதைகள் நடும் நிகழ்ச்சிக்கு அமைச்சர் துரைமுருகன் தாமதமாக சென்றதால் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் ஒரு ...

வேலூர் அருகே பெண் குழந்தை பிறந்ததால் விரக்தி -பச்சிளம் குழந்தையை தந்தையே கொன்று புதைத்த கொடூரம்!

வேலூர் அருகே பச்சிளம் குழந்தை கொன்று புதைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் தந்தையே குழந்தையை கொன்றது தெரியவந்துள்ளது. வேலூர் மாவட்டம், ஒடுக்கத்தூர் அடுத்த பொம்மன்குட்டை பகுதியை ...

உடல் நலக்குறைவால் உயிரிழந்த ராணுவ வீரர் உடல் சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் அடக்கம்!

பஞ்சாப்பில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த ராணுவ வீரர் உடல் சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. வேலூர் மாவட்டம், அடுக்கம்பாறை அடுத்த ஆற்காட்டன் குடிசை பகுதியை ...

குடியாத்தம் அருகே சொத்துப்பிரச்னை காரணமாக தம்பியை கொலை செய்த அண்ணன் கைது!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சொத்துப்பிரச்னை காரணமாக தம்பியை கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர். கீழ்செட்டிகுப்பம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் கம்பிகட்டும் வேலை ...

ரயில் மோதி 9 கிராம நிர்வாக அலுவலர்கள் உயிரிழந்த வழக்கு : ஒரு கோடியே 45 லட்சம் இழப்பீடு வழங்க வேலூர் நீதிமன்றம் உத்தரவு!

அரக்கோணம் அருகே ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு கோடியே 45 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

தமிழக மக்களை சாதி, மொழி என பிரித்து ஆளும் திமுக : வேலூர் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு!

தமிழக மக்களை மொழி, சாதி என திமுகவினர் பிரித்து ஆள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரித்து வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ...

இந்தியா வல்லரசாக மாறி வருகிறது : வேலூர் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு!

இந்தியா வல்லரசாக மாறி வருவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வேலூர் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கோட்டை மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ...

சென்னை கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயில் : நடுவழியில் நிறுத்தம்!

வேலூரில் இருந்து சென்னை நோக்கி வந்த மின்சார ரயிலில் பிரேக்கில் கோளாறு ஏற்பட்டதால், நடுவழியில் நிறுத்தப்பட்டது. வேலூர் கன்டோன் மென்ட் இரயில் நிலையத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கி ...

சொர்க்க வாசல் திறக்காத பெருமாள் கோவில் – காரணம் இதுதான்!

வரும் 23-ம் தேதி வைகுண்ட ஏகாதசி தினத்தில், சொர்க்க வாசல் திறப்பு மற்றும் கருட சேவை நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள ஒரு  பிரபல கோவிலில் ...

Page 2 of 2 1 2