ஐ.நா.வுக்கு குடியரசுத் துணைத் தலைவர் பதிலடி..!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து, ஐ.நா., தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு, குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். மதுபான கொள்கை ஊழலில் ...
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து, ஐ.நா., தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு, குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். மதுபான கொள்கை ஊழலில் ...
ஹோலி பண்டிகையை முன்னிட்டு, நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஹோலி பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தென் ...
குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் இன்று ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். தமது ஒரு நாள் பயணத்தின்போது குடியரசுத் துணைத் தலைவர் தன்கர், ...
நாலந்தா பல்கலைக்கழக மாணவர்கள் குழு புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரை இன்று (21-02-2024) சந்தித்தது. புதுதில்லியில் நாலந்தா பல்கலைக்கழகத்தின் மூன்று ...
சுற்றுச்சூழலை பாதுகாப்பதில், அருணாச்சலப் பிரதேச மக்கள் கடைப்பிடித்து வரும் அணுகுமுறையை நாட்டு மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் வலியுறுத்தியுள்ளார். அருணாச்சலப் ...
அனைத்து துறைகளிலும் பாரதம் தனது முழு சக்தியைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டததாக குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். அனைத்து அம்சங்களிலும் இந்தியாவின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் ...
குடியரசுத் துணைத் தலைவர் நாளை அன்று அருணாச்சலப் பிரதேச மாநிலம் இட்டாநகருக்குப் பயணம் மேற்கொள்கிறார். குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் நாளை அருணாச்சலப் பிரதேச மாநிலம் ...
இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 45 சதவீதம் எம்எஸ்எம்இ-களின் பங்கு உள்ளது எனக் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். இந்தியப் புத்தொழில் நிறுவனம் மற்றும் ...
குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் இன்று மகாராஷ்டிராவின் கோண்டியாவில் பயணம் மேற்கொள்கிறார். குடியரசுத் துணைத் தலைவர் தனது பயணத்தின்போது, மாநிலத்தின் கோண்டியா மற்றும் பண்டாரா மாவட்டங்களைச் ...
பெண் கல்விக்காக கல்வி நிறுவனங்களுடன் இணைந்து சமூகப் பொறுப்புணர்வு நிதியிலிருந்து தாராளமாகப் பங்களிக்குமாறு தொழில்துறை தலைவர்களுக்குக் குடியரசுத் துணைத் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். புது டெல்லியில் உள்ள ...
மாநிலங்களவை உறுப்பினராக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சஞ்சய்சிங் பதவியேற்று கொள்ள குடியரசு துணை தலைவர் ஜகதீப் தன்கர் அனுமதி மறுத்துள்ளார். கடந்த 2021- 2022 ஆண்டு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies