அமைதி, முன்னேற்றம் மற்றும் நிலையான வளர்ச்சியின் தூதுவர்களாக மாணவர்கள் திகழ வேண்டும்! - குடியரசுத் துணைத் தலைவர் 
Apr 29, 2026, 01:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைதி, முன்னேற்றம் மற்றும் நிலையான வளர்ச்சியின் தூதுவர்களாக மாணவர்கள் திகழ வேண்டும்! – குடியரசுத் துணைத் தலைவர் 

Murugesan M by Murugesan M
Feb 21, 2024, 03:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாலந்தா பல்கலைக்கழக மாணவர்கள் குழு புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற  வளாகத்தில் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரை இன்று (21-02-2024) சந்தித்தது.

புதுதில்லியில் நாலந்தா பல்கலைக்கழகத்தின் மூன்று பேராசிரியர்களான டாக்டர் பி.சி.அம்பிகா பிரசாத் பானி, டாக்டர் பூஜா தப்ரல் மற்றும் டாக்டர் டோசபந்தா பதான் ஆகியோர் உடன் 23 மாணவர்கள் கொண்ட தூதுக்குழு, குடியரசுத் துணைத் தலைவரை இன்று சந்தித்தது.

இந்தக் குழுவில் இந்தியா, பூட்டான், வியட்நாம், பங்களாதேஷ், இந்தோனேசியா, மியான்மர், லாவோஸ், நேபாளம், அர்ஜென்டினா, கென்யா, தாய்லாந்து மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளின் மாணவர்கள் இடம்பெற்றிருந்தனர்.

மாணவர்களுடனான கலந்துரையாடலின் போது, பேசிய குடியரசுத் துணைத் தலைவர்,

2023 செப்டம்பர் 29 அன்று பீகாரின் நாலந்தா பல்கலைக்கழகத்திற்கு தாம் மேற்கொண்ட பயணத்தை நினைவு கூர்ந்தார். அமைதி, முன்னேற்றம் மற்றும் நிலையான வளர்ச்சியின் தூதுவர்களாக மாணவர்கள் திகழ வேண்டும் எனத் தெரிவித்தார்.

நாலந்தா பல்கலைக்கழகத்தின் பாரம்பரியத்தை மேலும் அதிக உயரங்களுக்கு எடுத்துச் செல்ல மாணவர்களை அவர் ஊக்குவித்தார்.

Tags: Vice President Jagdeep Dhankar
ShareTweetSendShare
Previous Post

இந்திய அணியின் இளம் வீரர் துருவ் ஜூரெல் : யார் இவர் ?

Next Post

எப்புடி? – ஒரே கிராமத்தில் 51 பேர் IAS மற்றும் IPS

Related News

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies