எப்புடி? - ஒரே கிராமத்தில் 51 பேர் IAS மற்றும் IPS
Jun 14, 2026, 10:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எப்புடி? – ஒரே கிராமத்தில் 51 பேர் IAS மற்றும் IPS

Murugesan M by Murugesan M
Feb 21, 2024, 03:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்த நாட்டில் மத்திய அரசு மற்றும் மாநில அரசில் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதவிகள் உள்ளன.

ஆனால், இளம் தலைமுறைகளிடம் IAS மற்றும் IPS – பதவியின் மீதான காதல் அதீதமானது. இதனால், பலரும் தனது வாழ்நாளில் IAS அல்லது IPS ஆக வேண்டும் என சபதம் மேற்கொண்டு, இரவு -பகலாக படித்து தயாராகி வருகின்றனர். ஆனாலும், அதில் ஒரு சிலரே IAS மற்றும் IPS தேர்வில் வெற்றி பெறுகின்றனர்.

இந்த நிலையில், உத்தரபிரதேம் மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ளது மாதோபட்டி என்ற கிராமம். இந்த கிராமத்தில் பிறந்தவர்கள் செய்த சாதனையால், இன்று இந்தியாவே இந்த கிராமத்தை திரும்பி பார்க்கவைத்துள்ளது. காரணம், இந்த ஒரு கிராமத்தில் இருந்து இதுவரை சுமார் 51 பேர் IAS மற்றும் IPS தேர்வுகளில் வெற்றி பெற்று, IAS மற்றும் IPS அதிகாரிகளாக வெற்றி வலம் வருகின்றனர்.

இந்த கிராமம் உத்தரபிரதேசம் தலைநகரான லக்னோவில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இப்படி பெருமை வாய்ந்த இந்த மதோபட்டி கிராமத்தை அக்கம் பக்கத்து கிராம மக்கள், IAS மற்றும் IPS தொழிற்சாலை என செல்லமாக அழைக்கின்றனர்.

தீபாவளி மற்றும் மகரசங்கராந்தி உள்ளிட்ட முக்கிய விடுமுறை நாட்களில் மட்டும், இந்த ஊரைச் சேர்ந்த IAS மற்றும் IPS அதிகாரிகள் தங்ளது அம்மா, அப்பா மற்றும் உறவுகளை பார்த்துவிட்டு அப்பேவே, வேலைக்கு சிட்டாக பறந்துவிடுவார்களாம். இந்த கிராமத்தில் மொத்தமே 75 வீடுகள் உள்ள நிலையில், அதில் 51 பேர், IAS மற்றும் IPS அதிகாரிகள். தி கிரேட் மதோபட்டி.

Tags: uttar pradeshiasupscips
ShareTweetSendShare
Previous Post

அமைதி, முன்னேற்றம் மற்றும் நிலையான வளர்ச்சியின் தூதுவர்களாக மாணவர்கள் திகழ வேண்டும்! – குடியரசுத் துணைத் தலைவர் 

Next Post

இந்தியா, கிரீஸ், வர்த்தகத்தை 2030-ம் ஆண்டுக்குள் இரு மடங்காக உயர்த்த ஒப்புதல்!

Related News

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies