இந்தியா, கிரீஸ், வர்த்தகத்தை 2030-ம் ஆண்டுக்குள் இரு மடங்காக உயர்த்த ஒப்புதல்!
Jun 14, 2026, 09:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா, கிரீஸ், வர்த்தகத்தை 2030-ம் ஆண்டுக்குள் இரு மடங்காக உயர்த்த ஒப்புதல்!

கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் உடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Murugesan M by Murugesan M
Feb 21, 2024, 04:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் பிரதமர் மோடி உடன்  கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ்  பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தியாவிற்கு நான்கு நாள் அரசுமுறை பயணமாக கிரீஸ் பிரதமர்  மிட்சோடாகிஸ் நேற்று இரவு புதுதில்லி வந்தடைந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் மூத்த அதிகாரிகள் மற்றும் முக்கிய வர்த்தகக் குழு ஒன்றும் வந்துள்ளது.

புதுதில்லியில் இன்று முதல் பிப்ரவரி 23ஆம் தேதி வரை நடைபெறும் 9வது ரைசினா உரையாடலில் மிட்சோடாகிஸ் தலைமை விருந்தினராகவும், முக்கியப் பேச்சாளராகவும் கலந்து கொள்கிறார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ்க்கு பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு இராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.

முன்னதாக டெல்லியில் உள்ள  மகாத்மா காந்தி நினைவுமண்டபத்தில் கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் மற்றும் அவரது மனைவி மரேவா கிராபோவ்ஸ்கி-மிட்சோடாகிஸ் ஆகியோர் ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

பிரதமர் நரேந்திர மோடியும், கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிசும் டெல்லியில் இன்று இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.

கூட்டத்திற்குப் பிறகு பேசிய பிரதமர்  மோடி,

இரு நாடுகளும் இருதரப்பு வர்த்தகத்தை 2030-ம் ஆண்டுக்குள் இரு மடங்காக உயர்த்த ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்தார். விவசாயம், மருந்து, மருத்துவ சாதனங்கள், தொழில்நுட்பங்கள், கண்டுபிடிப்புகள், திறன் போன்ற புதிய வாய்ப்புகள், வளர்ச்சி மற்றும் இடம் குறித்துஇந்த சந்திப்பின் போது ஆராயப்பட்டன எனத் தெரிவித்தார்.

கப்பல் போக்குவரத்தும், இணைப்பும் தான் அதிக முன்னுரிமை அளிக்கும் பகுதிகள். தற்காப்பு கூட்டு உற்பத்தி மற்றும் உற்பத்தி இரு நாடுகளுக்கும் பலனளிக்கும் என்று அவர் கூறினார்.

கூட்டத்திற்குப் பிறகு பேசிய கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ்,

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவை தொடர்ந்து மேம்படுத்தவும், அதை மூலோபாய நிலைக்கு மேம்படுத்தவும் இரு நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன எனத் தெரிவித்தார். விவசாயம், சுற்றுலா மற்றும் சைபர்ஸ்பேஸ் ஆகிய துறைகளில் உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு நாடுகளும் பேசியதாக கூறினார்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

எப்புடி? – ஒரே கிராமத்தில் 51 பேர் IAS மற்றும் IPS

Next Post

சென்னை மக்களே உஷார்: முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்!

Related News

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies