இந்தியாவின் வளர்ச்சி உலகில் நிலைத்தன்மை, அமைதியை அதிகரிக்கும் : ஜக்தீப் தன்கர்
Sep 12, 2026, 09:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் வளர்ச்சி உலகில் நிலைத்தன்மை, அமைதியை அதிகரிக்கும் : ஜக்தீப் தன்கர்

Murugesan M by Murugesan M
Aug 21, 2024, 04:48 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவின் வளர்ச்சி உலகில் நிலைத்தன்மை, அமைதியை அதிகரிக்கும்: குடியரசு துணைத்தலைவர்  ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

குடியரசு துணைத்தலைவர்  ஜக்தீப் தன்கர், உலகளாவிய தென் பகுதியின் முன்னேற்றத்தை முன்னெடுத்துச் செல்வதில் இந்தியாவின் உள்ளடக்கிய, அணுகுமுறையை முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். “இந்தியாவின் உதயம், துடிப்பான ஜனநாயகம், மனிதகுலத்தில் ஆறில் ஒரு பங்கு மக்கள் வசிக்கும் இடம், உலகளாவிய ஸ்திரத்தன்மை மற்றும் அமைதிக்கு முன்னறிவிப்பு” என்று அவர் கூறினார்.

“ஒரே எதிர்காலத்தை உருவாக்குதல்” என்ற தலைப்பில் நடைபெற்ற 19-வது இந்திய தொழில் கூட்டமைப்பு இந்தியா-ஆப்பிரிக்கா வர்த்தக மாநாட்டின் தொடக்க விழாவில் உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், அனைவரின் நல்வாழ்வுக்கும் பொதுவான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

“ஒரே எதிர்காலத்தை உருவாக்குவது மனிதகுலத்தின் நிலைத்தன்மைக்கு மிகச்சிறந்ததாகும். மேலும் இந்த சவாலை இனியும் தாமதப்படுத்த முடியாது” என்று அவர் கூறினார்.

பருவநிலை மாற்றம் மனித குலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று குறிப்பிட்ட குடியரசுத் துணைத் தலைவர், சவாலை எதிர்த்துப் போராடுவதில் அனைத்து நாடுகளும் கூட்டாக கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்தியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையிலான ஆழமான வேரூன்றிய உறவுகள் குறித்து கவனத்தை ஈர்த்த தன்கர், “பகிரப்பட்ட வரலாறுகள், பொதுவான போராட்டங்கள்  மற்றும் முற்போக்கான எதிர்காலத்திற்கான பரஸ்பர அபிலாஷைகள் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது” என்று ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்களை விரிவாக எடுத்துரைத்தார்.

சிறுத்தைகளை வழங்கியதன் மூலம் நாட்டின் பல்லுயிர் பெருக்கத்தை மீண்டும் உருவாக்க உதவியதற்காக ஆப்பிரிக்காவுக்கு இந்தியாவின் நன்றியைத் தெரிவித்த குடியரசு துணைத்தலைவர்,

“இந்த வளர்ச்சி தேசத்தை உற்சாகப்படுத்தியதுடன், இந்தியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையே ஒரு உணர்வுபூர்வமான இணைப்பைக் கொண்டு வந்தது” என்று குறிப்பிட்டார். சர்வதேச பெரிய பூனை கூட்டணியில் சேருமாறு ஆப்பிரிக்க நாடுகளுக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.

சிஐஐ தலைவரும், ஐடிசி லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநருமான திரு. சஞ்சீவ் பூரி, சிஐஐ ஆப்பிரிக்கா கமிட்டியின் தலைவரும், டாடா இன்டர்நேஷனல் லிமிடெட் தலைவருமான திரு நோயல் டாடா, சிஐஐ தலைமை இயக்குநர் திரு. சந்திரஜித் பானர்ஜி மற்றும் பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags: Vice President Jagdeep DhankarIndia's growth will increase stabilityprogress of the Global SouthIndia-Africa Trade Conference
Share
Tweet
SendShare
Previous Post

தொடர் போராட்டத்தில் மருத்துவர்கள் : பணிக்கு திரும்புமாறு எய்ம்ஸ் இயக்குநர் அறிவுறுத்தல்!

Next Post

சிறையில் இருந்தவாறு வெற்றி பெற்ற பாரமுல்லா தொகுதி எம்பி ரஷீத் ஜாமீன் கோரி மனு!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies