இந்தியாவின் வளர்ச்சி உலகில் நிலைத்தன்மை, அமைதியை அதிகரிக்கும் : ஜக்தீப் தன்கர்
Jul 29, 2026, 02:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் வளர்ச்சி உலகில் நிலைத்தன்மை, அமைதியை அதிகரிக்கும் : ஜக்தீப் தன்கர்

Murugesan M by Murugesan M
Aug 21, 2024, 04:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் வளர்ச்சி உலகில் நிலைத்தன்மை, அமைதியை அதிகரிக்கும்: குடியரசு துணைத்தலைவர்  ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

குடியரசு துணைத்தலைவர்  ஜக்தீப் தன்கர், உலகளாவிய தென் பகுதியின் முன்னேற்றத்தை முன்னெடுத்துச் செல்வதில் இந்தியாவின் உள்ளடக்கிய, அணுகுமுறையை முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். “இந்தியாவின் உதயம், துடிப்பான ஜனநாயகம், மனிதகுலத்தில் ஆறில் ஒரு பங்கு மக்கள் வசிக்கும் இடம், உலகளாவிய ஸ்திரத்தன்மை மற்றும் அமைதிக்கு முன்னறிவிப்பு” என்று அவர் கூறினார்.

“ஒரே எதிர்காலத்தை உருவாக்குதல்” என்ற தலைப்பில் நடைபெற்ற 19-வது இந்திய தொழில் கூட்டமைப்பு இந்தியா-ஆப்பிரிக்கா வர்த்தக மாநாட்டின் தொடக்க விழாவில் உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், அனைவரின் நல்வாழ்வுக்கும் பொதுவான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

“ஒரே எதிர்காலத்தை உருவாக்குவது மனிதகுலத்தின் நிலைத்தன்மைக்கு மிகச்சிறந்ததாகும். மேலும் இந்த சவாலை இனியும் தாமதப்படுத்த முடியாது” என்று அவர் கூறினார்.

பருவநிலை மாற்றம் மனித குலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று குறிப்பிட்ட குடியரசுத் துணைத் தலைவர், சவாலை எதிர்த்துப் போராடுவதில் அனைத்து நாடுகளும் கூட்டாக கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்தியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையிலான ஆழமான வேரூன்றிய உறவுகள் குறித்து கவனத்தை ஈர்த்த தன்கர், “பகிரப்பட்ட வரலாறுகள், பொதுவான போராட்டங்கள்  மற்றும் முற்போக்கான எதிர்காலத்திற்கான பரஸ்பர அபிலாஷைகள் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது” என்று ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்களை விரிவாக எடுத்துரைத்தார்.

சிறுத்தைகளை வழங்கியதன் மூலம் நாட்டின் பல்லுயிர் பெருக்கத்தை மீண்டும் உருவாக்க உதவியதற்காக ஆப்பிரிக்காவுக்கு இந்தியாவின் நன்றியைத் தெரிவித்த குடியரசு துணைத்தலைவர்,

“இந்த வளர்ச்சி தேசத்தை உற்சாகப்படுத்தியதுடன், இந்தியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையே ஒரு உணர்வுபூர்வமான இணைப்பைக் கொண்டு வந்தது” என்று குறிப்பிட்டார். சர்வதேச பெரிய பூனை கூட்டணியில் சேருமாறு ஆப்பிரிக்க நாடுகளுக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.

சிஐஐ தலைவரும், ஐடிசி லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநருமான திரு. சஞ்சீவ் பூரி, சிஐஐ ஆப்பிரிக்கா கமிட்டியின் தலைவரும், டாடா இன்டர்நேஷனல் லிமிடெட் தலைவருமான திரு நோயல் டாடா, சிஐஐ தலைமை இயக்குநர் திரு. சந்திரஜித் பானர்ஜி மற்றும் பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags: Vice President Jagdeep DhankarIndia's growth will increase stabilityprogress of the Global SouthIndia-Africa Trade Conference
ShareTweetSendShare
Previous Post

தொடர் போராட்டத்தில் மருத்துவர்கள் : பணிக்கு திரும்புமாறு எய்ம்ஸ் இயக்குநர் அறிவுறுத்தல்!

Next Post

சிறையில் இருந்தவாறு வெற்றி பெற்ற பாரமுல்லா தொகுதி எம்பி ரஷீத் ஜாமீன் கோரி மனு!

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies